ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா

Go down

தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா Empty தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா

Post by ayyasamy ram Mon Nov 30, 2020 6:58 am

தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா Tamil_News_large_266173420201129205116
-
தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா Gallerye_182138837_2661734
-
திருவண்ணாமலை:
அருணாசலேஸ்வரர் கோவில் மகா தீப திருவிழா,
முதல் முறையாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் நடந்தது.

திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலில்
மகா தீப திருவிழா நடந்தது. கோவிலினுள் பஞ்ச மூர்த்திகள்
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும்.

இதில் அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் காண, ஆயிரக்கணக்கான
பக்தர்கள் குவிவார்கள். இந்நிகழ்வுக்கு கோவிலுக்குள் மட்டும்,
10 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவர்.

நடப்பாண்டு கொரோனா ஊரடங்கால், பக்தர்கள் கோவிலுக்குள்
செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில்,
கடந்த, 20ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கார்த்திகை தீப விழாவின் 10ம் நாளான இன்று (நவ.29)
அதிகாலை 03.30 மணி அளவில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை
முன் “ ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் வகையில்
5 மடக்குகளில் பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை
நடந்தது.
தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா Gallerye_190047963_2661734

பின்பு அதிகாலை நான்கு மணிக்கு நிலம், நீர், நெருப்பு, காற்று,
ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே
அதாவது ஏகன், அனேகன் என்பதை கூறும் வகையில், சுவாமி
கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதில் கணேசன் குருக்கள் கையிலேந்தி உள்ள பரணி தீபம்
மடக்கில் ஜோதி ரூபமாய் இருக்கும் “அண்ணாமலையார்”
சன்னதி வெள்ளி கதவு அருகே தீபமாக காட்சியளித்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா Empty Re: தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா

Post by ayyasamy ram Mon Nov 30, 2020 6:59 am

தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா Gallerye_190108854_2661734
-

இதையடுத்து மாலை பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி
தெய்வாணை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத
உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர்
ஆகியோர் தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு
காட்சியளித்த பின் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்தனர்.
அப்போது அர்த்தநாரிஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி
நடனமாடி காட்சியளித்தார்.

காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல்
விளக்குகளையும் உடன் கொண்டு வந்து கொடி மரத்தின்
முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்த்தனர்.

பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள்
ஏற்றப்பட்டு அவைகளை கொண்டு 2ஆயிரத்து 668 அடி மலை
உயரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுதும் வண்ண
மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கோவில் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு பணியில்
ஈடுபட்ட போலீசார், முக்கிய உபயதாரர்கள், அரசியல் கட்சியினர்,
சுவாமி பல்லக்கு துாக்குபவர்கள் என, 2,500 பேர் மட்டுமே
அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோவில் வளாகம் வெறிச்சோடி
காணப்பட்டது.

திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை, நகர
எல்லைப்பகுதி என, அனைத்து பகுதிகளிலும், போலீசார் மட்டுமே,
அதிகமாக காணப்பட்டனர்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 10 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம்
» புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக காந்தி திடலில் பதவியேற்பு விழா
» விஜயகாந்த்-ஜெ படங்கள் : முதல்வர் பதவி ஏற்பு விழா.முதல் முறையாக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஒரே விழாவில் சந்திப்பு...
» பொதிகை மலையில் தலையாய சித்தர் அகத்தியருக்கு நடந்த பூஜை
» பொதிகை மலையில் தலையாய சித்தர் அகத்தியருக்கு நடந்த பூஜை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum