Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
Page 1 of 1
கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
படம்- கண்டேன் காதல் கொண்டேன்
பாடல் - விக்னேஷ் ராமகிருஷ்ணா
இசை - சித்து குமார்
பாடியவர்கள் - ராகுல் &
ஸ்ரீநிஷா ஜெயசீலன்
--------------------------------------
ஆண் : கண்ண வீசி கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும்
முத்தம் கேட்க்குதே
ஆண் : கொஞ்சி பேசி கொஞ்சி பேசி
கூறு போட்டு போறடி
துண்டு துண்டா ஆசை கூடுதே
ஆண் : லேசா அழகுல
தானா விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில்
உன் உதட்டுல உறையுறேன்
வாழ்க்க வாழத்தான்
உன்னோடு இருக்குறேன்
உன்கூட நடக்கும் போது
மழையில்லாம நனைஞ்சு போகுறேன்
ஆண் : கண்ண வீசி கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும்
முத்தம் கேக்குதே
ஆண் : கொஞ்சி பேசி கொஞ்சி பேசி
கூறு போட்டு போறடி
துண்டு துண்டா ஆசை கூடுதே
ஆண் : அடடா எனக்கென்ன ஆகுது
தினம் போகும் வழியெல்லாம்
இப்ப மறந்து மறந்து போகுது
தனியா நான் நிக்கும் போதெல்லாம்
உன் எண்ணம் மட்டும்தான்
நிக்காம போதை ஏறுது
பெண் : முழுசா உனக்கென நான் வாழுறேன்
புதுசா தினம் தினம் என பாக்குறேன்
அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்
அளவில்லாம ஆசை வெக்குறேன்
பெண் : ஏனோ தானோ
என்று போன நாளும்
எல்லாம் நீயே
என்று மாறுதே
ஆண் : யாரும் இல்லா
நேரம் வந்த பின்னும்
உனதருகில் காதல் ஒன்று
கண்டேன் பெண்ணே
ஆண் : லேசா அழகுல
தான விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில்
உன் உதட்டுல உறையுறேன்
வாழ்க்க வாழத்தான்
உன்னோட இருக்குறேன்
உன்கூட நடக்கும் போது
மழையில்லாம நனைஞ்சு போகுறேன்
பெண் : கண்ண வீசி கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும்
முத்தம் கேக்குதே
ஆண் : உசுர எழுதி
மடிச்சி உனக்கு தாரேன்
மூச்சு காத்தா
கடைசி வரைக்கும் வாரேன்
உசுர எழுதி
மடிச்சி உனக்கு தாரேன்
பாடல் - விக்னேஷ் ராமகிருஷ்ணா
இசை - சித்து குமார்
பாடியவர்கள் - ராகுல் &
ஸ்ரீநிஷா ஜெயசீலன்
--------------------------------------
ஆண் : கண்ண வீசி கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும்
முத்தம் கேட்க்குதே
ஆண் : கொஞ்சி பேசி கொஞ்சி பேசி
கூறு போட்டு போறடி
துண்டு துண்டா ஆசை கூடுதே
ஆண் : லேசா அழகுல
தானா விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில்
உன் உதட்டுல உறையுறேன்
வாழ்க்க வாழத்தான்
உன்னோடு இருக்குறேன்
உன்கூட நடக்கும் போது
மழையில்லாம நனைஞ்சு போகுறேன்
ஆண் : கண்ண வீசி கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும்
முத்தம் கேக்குதே
ஆண் : கொஞ்சி பேசி கொஞ்சி பேசி
கூறு போட்டு போறடி
துண்டு துண்டா ஆசை கூடுதே
ஆண் : அடடா எனக்கென்ன ஆகுது
தினம் போகும் வழியெல்லாம்
இப்ப மறந்து மறந்து போகுது
தனியா நான் நிக்கும் போதெல்லாம்
உன் எண்ணம் மட்டும்தான்
நிக்காம போதை ஏறுது
பெண் : முழுசா உனக்கென நான் வாழுறேன்
புதுசா தினம் தினம் என பாக்குறேன்
அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்
அளவில்லாம ஆசை வெக்குறேன்
பெண் : ஏனோ தானோ
என்று போன நாளும்
எல்லாம் நீயே
என்று மாறுதே
ஆண் : யாரும் இல்லா
நேரம் வந்த பின்னும்
உனதருகில் காதல் ஒன்று
கண்டேன் பெண்ணே
ஆண் : லேசா அழகுல
தான விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில்
உன் உதட்டுல உறையுறேன்
வாழ்க்க வாழத்தான்
உன்னோட இருக்குறேன்
உன்கூட நடக்கும் போது
மழையில்லாம நனைஞ்சு போகுறேன்
பெண் : கண்ண வீசி கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும்
முத்தம் கேக்குதே
ஆண் : உசுர எழுதி
மடிச்சி உனக்கு தாரேன்
மூச்சு காத்தா
கடைசி வரைக்கும் வாரேன்
உசுர எழுதி
மடிச்சி உனக்கு தாரேன்
Similar topics
» கனவே காதலி! கனவை காதலி!
» முடியல கண்ண கட்டுது
» முகநூலில் ரசித்தவை!
» காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே!-
» கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் ..
» முடியல கண்ண கட்டுது
» முகநூலில் ரசித்தவை!
» காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே!-
» கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|