Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Harriz |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
2 posters
Page 1 of 1
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
There lived a man in a village .
ஒரு கிராமத்தில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான் .
என்று இத்தொடரைத் தமிழில் மொழி பெயர்ப்பதைக் காட்டிலும்
ஒரு கிராமத்தில் ஒருவன் வாழ்ந்து வந்தான் .
என்று மொழி பெயர்ப்பதே தமிழ் மரபாகும் .
ஒருவன் , ஒருத்தி ஆகிய சொற்களுக்கு ஈடான ஆங்கிலச் சொற்கள் கிடையாது .
ஒருவனுக்கு , ஒருத்தி என்று வாழ்வதே தமிழர் பண்பாடு .
இதை ஆங்கிலத்தில் எவ்வாறு மொழி பெயர்ப்பது ?
ஒரு கிராமத்தில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான் .
என்று இத்தொடரைத் தமிழில் மொழி பெயர்ப்பதைக் காட்டிலும்
ஒரு கிராமத்தில் ஒருவன் வாழ்ந்து வந்தான் .
என்று மொழி பெயர்ப்பதே தமிழ் மரபாகும் .
ஒருவன் , ஒருத்தி ஆகிய சொற்களுக்கு ஈடான ஆங்கிலச் சொற்கள் கிடையாது .
ஒருவனுக்கு , ஒருத்தி என்று வாழ்வதே தமிழர் பண்பாடு .
இதை ஆங்கிலத்தில் எவ்வாறு மொழி பெயர்ப்பது ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
நன்றி ஐயா! நான் படித்து தெரிந்ததை தருகிறேன்.தவறாகவும் இருக்கலாம். தவறானால் திருத்தவும்.
//ஒருவனுக்கு , ஒருத்தி என்று வாழ்வதே தமிழர் பண்பாடு .//
இதை Monogamy என சொல்லலாமா?
பல மேலை நாடுகளிலும்,பல மதங்களிலும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி ,தமிழர் பண்பாடு வரலாற்றில் கிடையாது.
இப்போதும் சில நாடுகளில் சில மதங்களில் Polygamy முறை உண்டு. இந்து மதத்தில் polygamy முறையே பரவலாக இருந்தது.
தமிழர்கள் இந்துக்கள் அல்ல.இந்து மதக் கருத்துகளை எதிர்த்து,கபாலிகளின் கொடுமையை எதிர்த்து உருவானது சைவம்.அப்போது வட நாட்டுப் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தது தமிழகம்.(ஆங்கில வரலாற்று ஆய்வு நூல்-History of India )
Polyandry – பாண்டவர்கள்
Polygyny (Polygamy) – தசரதன்,கிருஷ்னன்
தமிழக வரலாற்றில் ஒருவனுக்கு ஒருத்தி ,தவிர பலதார மணம் (Polyandry/Polygyny) இருந்ததுண்டா?
சில பல பாவிப்பு சரியானதா எனவும் கூறவும்.நன்றி.
//ஒருவனுக்கு , ஒருத்தி என்று வாழ்வதே தமிழர் பண்பாடு .//
இதை Monogamy என சொல்லலாமா?
பல மேலை நாடுகளிலும்,பல மதங்களிலும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி ,தமிழர் பண்பாடு வரலாற்றில் கிடையாது.
இப்போதும் சில நாடுகளில் சில மதங்களில் Polygamy முறை உண்டு. இந்து மதத்தில் polygamy முறையே பரவலாக இருந்தது.
தமிழர்கள் இந்துக்கள் அல்ல.இந்து மதக் கருத்துகளை எதிர்த்து,கபாலிகளின் கொடுமையை எதிர்த்து உருவானது சைவம்.அப்போது வட நாட்டுப் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தது தமிழகம்.(ஆங்கில வரலாற்று ஆய்வு நூல்-History of India )
Polyandry – பாண்டவர்கள்
Polygyny (Polygamy) – தசரதன்,கிருஷ்னன்
தமிழக வரலாற்றில் ஒருவனுக்கு ஒருத்தி ,தவிர பலதார மணம் (Polyandry/Polygyny) இருந்ததுண்டா?
சில பல பாவிப்பு சரியானதா எனவும் கூறவும்.நன்றி.
Guest- Guest
Re: நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
ராஜராஜ சோழனே பலதார மணம் புரிந்தவன்தானே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
மேற்கோள் செய்த பதிவு: 1332326 ஏன் சார் இப்படி?? ஆதாரம் இருக்கா?M.Jagadeesan wrote:ராஜராஜ சோழனே பலதார மணம் புரிந்தவன்தானே !
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
உத்தம சோழன் இறந்த பின் அவரது மகன் மதுராந்தகன் மன்னர் ஆகவில்லை மாறாக இரண்டாம் பராந்தனுக்கும்(சுந்தர சோழன்) சேர நாட்டு இளவரசி வானவன் மாதேவிக்கும் பிறந்த அருண்மொழிவர்மன் (ராஜ ராஜ சோழன்) அரசு கட்டில் ஏறினான்.
இராசராசனுக்கு உலகமாதேவியார், சோழமாதேவியார், இலாட மாதேவியார், அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன்மாதேவி, பிருத்வி மகாதேவி, மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் என மனைவியர் பலர் இருந்தனர். இவனுக்கு ராஜேந்திரன் என்னும் மகனும் குந்தவை, மாதேவடிகள் என்னும் பெண் மகளும் இருந்தனர்.
ராஜராஜ சோழன் வரலாறு கிபி 985 முதல் 1014 வரை( Rajaraja Cholan History)/சோழர் வரலாறு .. நூலில் இருந்து.(KA நீலகண்ட சாஸ்திரி -(ஆங்கிலம்), குடவாயில் பாலசுப்ரமணியன்,டாக்டர் இரா.நாகசாமி)
இராசராசனுக்கு உலகமாதேவியார், சோழமாதேவியார், இலாட மாதேவியார், அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன்மாதேவி, பிருத்வி மகாதேவி, மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் என மனைவியர் பலர் இருந்தனர். இவனுக்கு ராஜேந்திரன் என்னும் மகனும் குந்தவை, மாதேவடிகள் என்னும் பெண் மகளும் இருந்தனர்.
ராஜராஜ சோழன் வரலாறு கிபி 985 முதல் 1014 வரை( Rajaraja Cholan History)/சோழர் வரலாறு .. நூலில் இருந்து.(KA நீலகண்ட சாஸ்திரி -(ஆங்கிலம்), குடவாயில் பாலசுப்ரமணியன்,டாக்டர் இரா.நாகசாமி)
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நற்றமிழ் அறிவோம் - பல , சில
» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
» நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ?
» நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா
» நற்றமிழ் அறிவோம் -பதட்டமா -பதற்றமா
» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
» நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ?
» நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா
» நற்றமிழ் அறிவோம் -பதட்டமா -பதற்றமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|