Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 3:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 2:53 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 2:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:35 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:01 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 7:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 10:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 10:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 10:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 10:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 10:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 1:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 12:31 am
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 12:29 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 7:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 2:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 1:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
2 posters
Page 1 of 1
குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
வெளி மாநிலங்களில் தமிழ்வழிபள்ளிகள் மூடப்படும் போதெல்லாம் அதற்கு எதிராக தமிழகத்தில் இருந்து பல்வேறு கட்சிகள் குரல்கொடுப்பது வாடிக்கை. அப்பள்ளிகள் ஏன் மூடப்படுகின்றன என்ற அடிப்படை தெரியாமல் அரசியல் செய்வதே இதற்கு காரணம் என்று கல்வியாளர்கள், தமிழ் அறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், தமிழ்ச் சங்கத்தால் தமிழ்வழிமேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. அரசு உதவிபெறும் பள்ளியாக செயல்பட்டுவந்த அப்பள்ளி, தற்போது மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் மூடப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள், தாய்மொழியான தமிழை நேசித்தாலும், ‘தாங்கள் வசிக்கும்மாநில மொழியும், ஆங்கிலமும்தான் அங்கு முன்னேற்றத்துக்கு உதவும்’ என்று நினைக்கிறார்கள். இதனால் ‘தமிழை ஏன் படிக்க வேண்டும்?’ என்ற எண்ணமும் உருவாகியுள்ளது.
அப்படியே அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தர நினைத்தாலும், அங்கு உள்ள அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் நிலை நாடு முழுவதும் ஒன்றுதான். அதனால், தமிழ் படிக்க தரமான பள்ளிகள் இல்லை.
தமிழர்களே தமிழ் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது இல்லை. அகமதாபாத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும்தமிழர் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது.
பெங்களூருவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்கூறும்போது, ‘‘வாழ்வாதாரத்துக்காக பிற மொழிகளை தமிழர்கள் படிக்கலாம். தமிழுக்கு உள்ள மொழிச் சிறப்பு, உலகில் வேறு எந்தமொழிக்கும் இல்லை. அது தமிழனின் அடையாளம். தமிழ் மக்கள்இதை உணர்ந்து தமிழை எழுத,படிக்க கற்க வேண்டும்’’ என்று அறிவுரை கூறினார்.
இன்று பெங்களூருதமிழ்ச் சங்கமும், வேலைவாய்ப்புக்காக வேறு மொழியை கற்றாலும், தமிழர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் வார இறுதி நாட்களில் தமிழ் கற்றுக் கொடுக்கிறது. அதற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. கடந்த2 தலைமுறையாக தமிழ் பேச மட்டுமே தெரிந்தவர்களில் கணிசமானோர் இப்போது எழுத, படிக்க கற்று வருகின்றனர்.
வெளி மாநிலங்களில் தமிழ் பள்ளிகள் மூடப்படுவது குறித்து பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் கூறியதா வது:
மாணவர் சேர்க்கை இல்லாததால், கர்நாடகாவிலும் தமிழ் வழி அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன. இதையும் ஒரு தரப்பினர் சர்ச்சையாக்கினர். பெங்களூரு தமிழ்ச் சங்கம் நடத்தும் பள்ளியும் அத்தகைய சிக்கலை இப்போது சந்திக்கிறது. தமிழ் கற்றுக் கொடுத்த கிறிஸ்தவ அமைப்புகளும் தங்கள் பள்ளிகளில் அதே காரணங்களுக்காக தமிழ் வகுப்புகளை நீக்கிவிட்டன.
இத்தனைக்கும் பெங்களூருவில் தமிழர்கள் 30 சதவீதம் பேர் வசிக்கின்றனர். கோலார் தங்கவயல் பகுதி முழுவதும் தமிழர்கள்தான். தமிழகம் போலவே உணர வைக்கக்கூடிய அப்பகுதியில்கூட தமிழ் வழிப் பள்ளிகள், மாணவர் சேர்க்கை குறைந்ததால் மூடப்பட்டன.
கர்நாடக அரசுக்கு யாரும் தமிழ்படிக்கக் கூடாது என்ற நோக்கம் இல்லை. போதிய அளவு மாணவர்கள் இருந்தால் தமிழ்வழிப் பள்ளிகளை தொடர்ந்து நடத்த கர்நாடக அரசு தயாராகவே உள்ளது. சொல்லப்போனால், மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள சில கன்னட வழி அரசுப் பள்ளிகள்கூட மூடப்பட்டன.
கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ்ப் பற்று இருக்கிறது. தமிழ் கற்கவும், தங்கள்குழந்தைகளை தமிழ்வழியில்படிக்க வைக்கவும் விரும்புகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளின் தரம் சுமாராக இருப்பதால், அதில்பிள்ளைகளை சேர்க்க விரும்புவது இல்லை. தரமான தனியார் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி இல்லை. அதனால் கிடைத்த மொழியில் படிக்கின்றனர். தனியாருக்கு நிகரான கல்வித் தரம் அரசுப் பள்ளிகளில் கிடைத்தால், நிச்சயம் அவர்களது முதல் தேர்வு தமிழ் வழி கல்வியாகவே இருக்கும்.
எனவே, பிற மாநிலங்களில் தமிழ்வழி அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு, அப்பள்ளிகளின் குறைவான தரமும், அதன் காரணமாக மாணவர் எண்ணிக்கை குறைவதுமே காரணம். இதை சரிசெய்யாமல், தமிழக அரசு அல்லது பிற மாநில அரசுகளுக்கு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் தீர்வு கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-ச.கார்த்திகேயன்
நன்றி-இந்து தமிழ் திசை
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், தமிழ்ச் சங்கத்தால் தமிழ்வழிமேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. அரசு உதவிபெறும் பள்ளியாக செயல்பட்டுவந்த அப்பள்ளி, தற்போது மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் மூடப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள், தாய்மொழியான தமிழை நேசித்தாலும், ‘தாங்கள் வசிக்கும்மாநில மொழியும், ஆங்கிலமும்தான் அங்கு முன்னேற்றத்துக்கு உதவும்’ என்று நினைக்கிறார்கள். இதனால் ‘தமிழை ஏன் படிக்க வேண்டும்?’ என்ற எண்ணமும் உருவாகியுள்ளது.
அப்படியே அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தர நினைத்தாலும், அங்கு உள்ள அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் நிலை நாடு முழுவதும் ஒன்றுதான். அதனால், தமிழ் படிக்க தரமான பள்ளிகள் இல்லை.
தமிழர்களே தமிழ் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது இல்லை. அகமதாபாத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும்தமிழர் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது.
பெங்களூருவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்கூறும்போது, ‘‘வாழ்வாதாரத்துக்காக பிற மொழிகளை தமிழர்கள் படிக்கலாம். தமிழுக்கு உள்ள மொழிச் சிறப்பு, உலகில் வேறு எந்தமொழிக்கும் இல்லை. அது தமிழனின் அடையாளம். தமிழ் மக்கள்இதை உணர்ந்து தமிழை எழுத,படிக்க கற்க வேண்டும்’’ என்று அறிவுரை கூறினார்.
இன்று பெங்களூருதமிழ்ச் சங்கமும், வேலைவாய்ப்புக்காக வேறு மொழியை கற்றாலும், தமிழர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் வார இறுதி நாட்களில் தமிழ் கற்றுக் கொடுக்கிறது. அதற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. கடந்த2 தலைமுறையாக தமிழ் பேச மட்டுமே தெரிந்தவர்களில் கணிசமானோர் இப்போது எழுத, படிக்க கற்று வருகின்றனர்.
வெளி மாநிலங்களில் தமிழ் பள்ளிகள் மூடப்படுவது குறித்து பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் கூறியதா வது:
மாணவர் சேர்க்கை இல்லாததால், கர்நாடகாவிலும் தமிழ் வழி அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன. இதையும் ஒரு தரப்பினர் சர்ச்சையாக்கினர். பெங்களூரு தமிழ்ச் சங்கம் நடத்தும் பள்ளியும் அத்தகைய சிக்கலை இப்போது சந்திக்கிறது. தமிழ் கற்றுக் கொடுத்த கிறிஸ்தவ அமைப்புகளும் தங்கள் பள்ளிகளில் அதே காரணங்களுக்காக தமிழ் வகுப்புகளை நீக்கிவிட்டன.
இத்தனைக்கும் பெங்களூருவில் தமிழர்கள் 30 சதவீதம் பேர் வசிக்கின்றனர். கோலார் தங்கவயல் பகுதி முழுவதும் தமிழர்கள்தான். தமிழகம் போலவே உணர வைக்கக்கூடிய அப்பகுதியில்கூட தமிழ் வழிப் பள்ளிகள், மாணவர் சேர்க்கை குறைந்ததால் மூடப்பட்டன.
கர்நாடக அரசுக்கு யாரும் தமிழ்படிக்கக் கூடாது என்ற நோக்கம் இல்லை. போதிய அளவு மாணவர்கள் இருந்தால் தமிழ்வழிப் பள்ளிகளை தொடர்ந்து நடத்த கர்நாடக அரசு தயாராகவே உள்ளது. சொல்லப்போனால், மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள சில கன்னட வழி அரசுப் பள்ளிகள்கூட மூடப்பட்டன.
கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ்ப் பற்று இருக்கிறது. தமிழ் கற்கவும், தங்கள்குழந்தைகளை தமிழ்வழியில்படிக்க வைக்கவும் விரும்புகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளின் தரம் சுமாராக இருப்பதால், அதில்பிள்ளைகளை சேர்க்க விரும்புவது இல்லை. தரமான தனியார் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி இல்லை. அதனால் கிடைத்த மொழியில் படிக்கின்றனர். தனியாருக்கு நிகரான கல்வித் தரம் அரசுப் பள்ளிகளில் கிடைத்தால், நிச்சயம் அவர்களது முதல் தேர்வு தமிழ் வழி கல்வியாகவே இருக்கும்.
எனவே, பிற மாநிலங்களில் தமிழ்வழி அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு, அப்பள்ளிகளின் குறைவான தரமும், அதன் காரணமாக மாணவர் எண்ணிக்கை குறைவதுமே காரணம். இதை சரிசெய்யாமல், தமிழக அரசு அல்லது பிற மாநில அரசுகளுக்கு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் தீர்வு கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-ச.கார்த்திகேயன்
நன்றி-இந்து தமிழ் திசை
Re: குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
டில்லி தமிழ் சங்கம் சிறந்த முறையில் தமிழ்/ஆங்கில/ஹந்தி மொழிகளில் வகுப்புகளை நடத்தினார்கள்
என கேள்வி.
இப்போதும் அங்கு நடக்கிறதா தெரியவில்லை.
ரமணியன்
என கேள்வி.
இப்போதும் அங்கு நடக்கிறதா தெரியவில்லை.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 04/02/2010
Re: குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
தில்லி தமிழ்ச்சங்கம் 'பயிலரங்கம்' என்ற பெயரில் தமிழ்/இந்தி உட்பட பல வகுப்புகளை நடத்தி வருகிறது.
Guest- Guest
Re: குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
![குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 04/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட்
» சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..!
» அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...!
» பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
» பேராக் மாநிலத்தில் புதிய அரசியல் போர் வியூகங்கள்
» சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..!
» அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...!
» பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
» பேராக் மாநிலத்தில் புதிய அரசியல் போர் வியூகங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|