ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மலேசியாவுக்கு சோகமான நாள்.”

Go down

இன்று மலேசியாவுக்கு சோகமான நாள்.” Empty இன்று மலேசியாவுக்கு சோகமான நாள்.”

Post by santosh3678 Sun Jan 10, 2010 8:24 pm

இன்று மலேசியாவுக்கு சோகமான நாள்.” Yoursay9“நடந்த விஷயங்களை படிக்கும் போது கண்ணீர் கொட்டுகிறது. என்னால் பேச முடியவில்லை. இன்று மலேசியாவுக்கு சோகமான நாள்.”



மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன
அனலெத் நவீதா மாரப்பன்: அண்புள்ள பிரதமர் அவர்களே, ஜனவரி 8, 2010 என்ற இந்த நாளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரே மலேசியாவுக்கு எரியூட்டப்பட்ட நாள் அந்தத் தேதி ஆகும். அந்த நாளுக்குப் பின்னர் நாம், அமைதியான ஒரு நாட்டில் வசிக்கிறோம் என்று வருணிக்க முடியாது.
நம்மைப் பாதுகாக்க வேண்டிய மக்கள் வெட்கத்தைத் தரும் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு அனுமதித்த நாளும் அது தான்.
பள்ளிவாசல்களில் ஆர்ப்பாட்டங்களில் அனுமதிக்கப்படும் என்று கூறியதும் நீங்கள்தான், பிரதமர் அவர்களே.
அனைத்து சமய மையங்களும் சகிப்புத்தன்மை ஒன்றிணையும் இடங்களாக இருக்க வேண்டும். அந்த சகிப்புத் தன்மையை சீர்குலைப்பதற்கான நெருப்பைத் தூண்டி விடும் இடங்களாக அவை இருக்கக் கூடாது. மெழுகுவர்த்தி விழிப்பு நிலைகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இனங்களை அவமானப்படுத்தும் ஆர்ப்பாட்டங்கள் சகித்திக் கொள்ளப்படுகின்றன.
இதுதான் ஒரே மலேசியாவா அல்லது ஒரு பிரிவுக்கும் மட்டும்தான் இந்த மலேசியாவா?
எல்விபாலா: நடந்த விஷயங்களை படிக்கும் போது கண்ணீர் கொட்டுகிறது. என்னால் பேச முடியவில்லை. இன்று மலேசியாவுக்கு சோகமான நாள்.
மைதாட்ஸ்: அனைத்து மலேசியர்களுக்கும், நமக்கு சோகமான நாள் இதுவாகும். சமய சகிப்புத் தன்மை சீர்குலைந்து தீவிரவாதம் தலைதூக்கிய நாள். நாம் நமது நாட்டுக்காக பிரார்த்தனை செய்வோம். அந்த மனிதர்கள் செய்யும் தீய காரியங்களுக்கு இறைவன் கேலிப் பொருளாகக் கூடாது. அவர்கள் விலை கொடுப்பார்கள் என்பது நிச்சயம்.
அந்தப் பிரச்னை அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்று நாம் இப்போதைக்கு பிரார்த்தனை செய்வோம். சமயத்தை பயன்படுத்தும் போது நெருப்புடன் அரசியல்வாதிகள் விளையாடுகின்றனர். அது வெகு விரைவில் கட்டு மீறிச் சென்று விடும். வரலாற்றில் அது நடந்திருப்பதை நாம் கண்டுள்ளோம்.
நாம் அனைவரும் அமைதியாக வாழ வேண்டும் என்று போதிக்கும் கடவுளை நம்புகிறோம். கடவுள் நமக்குப் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். நாம் அதனை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.
யாங்: நடப்பதை எல்லாம் பார்த்தால் வினோதமாக இருக்கிறது. தீவகற்ப மலேசியாவில் பதற்றம் காணப்படும் போது கிழக்கு மலேசியர்கள் தொடர்ந்து “அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.
மலேசிய வம்சாவளி: ஓர் இனம் அல்லது சமயத்திற்குள் உள்ள அனைவரையும் தீயவர்கள் என்றோ கொடுமையானவர்கள் என்றோ வகைப்படுத்தி விட வேண்டாம். எல்லா இனங்களிலும் சமயங்களிலும் கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் வரும் காலத்திலும் தீயவர்கள் இருப்பர். இருக்கத்தான் செய்வர்.
அவர்கள் எந்த இனத்தை அல்லது சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நாம் அவர்களை ஒதுக்க வேண்டும்.
மூன்டைம்: அந்தத் தீவிரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்களை மலேசியர்கள் என்று கூறவே கூடாது. நியாயமும் அமைதியும் நிலவ வேண்டும்.
இல்லை என்றால் நமது முன்னோர்கள் உருவாக்கிய அனைத்தும் அழிந்து விடும். நெருப்பைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் அதனோடு விளையாட வேண்டாம். இன்னொரு மே 13 சம்பவம் நிகழ வேண்டும் என்று உங்களுக்கு அரிக்கிறதா? உங்களுக்கு ஒரு செய்தி. அது நடக்கப் போவது இல்லை.
ஹோவிட்: தயவு செய்து மலேசிய முஸ்லிம்களைக் குறை கூற வேண்டாம். மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் தீய நோக்கம் கொண்ட சிறிய எண்ணிக்கையிலான தீவிரவாதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் அவை. நமது முஸ்லிம் நண்பர்கள் பற்றி இணையத்தில் எதிர்மறையான கருத்துக்களை எழுதுவதை நாம் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நாம் அந்த தீவிரவாதிகளின் வலையில் விழுந்து விடுவோம்.
ஆர்ப்பாட்டங்களில் அதிகமான மக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்து அவர்கள் அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம்.
பெர்னார்ட் சான்: இஸ்லாம் சகிப்புத்தன்மை இல்லாத சமயம் அல்ல. நாம் இப்போது காண்கின்ற வன்முறைகளை எந்த சமயமும் போதிக்கவில்லை. தார்மீகப் பண்புகள் இல்லாதவர்கள் அந்த வேலையைச் செய்திருக்கின்றனர். சமய வேறுபாடின்றி எல்லா நல்ல விஷயங்களையும் எதிர்க்கும் தீய சக்திகளின் வேலை அது. பாசத்துக்குரிய நமது நாட்டில் நிலவும் அமைதிக்கு எதிரானது அவை.
ஹப்சா இப்ராஹிம்: முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியின் மாமனார் மாத்தியூ டாங்கர் வழிபாடுகளில் கலந்து கொண்ட தேவாலயம் தான் அந்த அஷம்ப்சன் தேவாலயம். அண்மையில் அவரது நல்லடக்கச் சடங்குகள் அங்கு நடைபெற்றன. அதில் அப்துல்லாவும் கலந்து கொண்டார். பாக் லா பெரிதும் வருத்தமடைந்திருக்க வேண்டும்.
அபு அரீப்: நான் மிகவும் வெட்கப்படுகிறேன். நான் கிட்டத்தட்ட அழும் கட்டத்திற்குச் சென்று விட்டேன். நான் வருந்துகிறேன், சக மலேசியர்களே. நான் அமைதிக்கும் சாந்தத்திற்கும் பிரார்த்திக்கிறேன்
santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009

http://lcc_3678@yahoo.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum