ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரார்த்தனையினால் என்ன பயன்?

Go down

பிரார்த்தனையினால் என்ன பயன்?  Empty பிரார்த்தனையினால் என்ன பயன்?

Post by ayyasamy ram Tue Sep 01, 2020 10:32 pm


பிரார்த்தனையினால் என்ன பயன்?
எப்படி பிரார்த்தனை செய்தால் பலன் கிடைக்கும்?

- மீனாவாசன், சென்னாவரம்.
---

இறைவனிடம் மனமுருகி வேண்டிச் செய்யும்
பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
பிரார்த்தனையில் இரண்டு வகை உண்டு.
ஒன்று தனது சொந்த நலத்திற்காகவோ அல்லது
தனது குடும்பத்தைச் சார்ந்தவரின் நலனுக்காகவோ
வேண்டிக் கொள்வது.

மற்றொன்று பொதுமக்களின் நலனுக்காக
இறைவனிடம் கோரிக்கை வைப்பது. அதாவது மழை
வர வேண்டும், நீர்நிலைகள் நிரம்ப வேண்டும்,
தண்ணீர் பிரச்னை தீர வேண்டும், விவசாயம் தழைக்க
வேண்டும் என்பது போன்ற பொதுவான கோரிக்கைகளை
முன் வைத்து வேண்டிக் கொள்வது.

இவ்வாறு பொதுமக்களின் நலன் கருதி வேண்டும்போது
கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் அதிகம்.

அதாவது அந்தந்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள்
ஒன்றாக இணைந்து ஏதேனும் ஒரு பொதுவான இடத்தில்
ஆலயங்களிலோ அல்லது சமுதாயக் கூடங்களிலோ
யாகங்கள்,
தெய்வத் திருமண வைபவங்கள், லட்சார்ச்சனை,
லட்ச தீபம் ஏற்றுதல் முதலான நிகழ்வுகளின் மூலம்
தங்களது பிரார்த்தனையை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

நாம் குடியிருக்கும் தெருவில் தண்ணீர் வரவில்லை
அல்லது சாலை சரியில்லை என்றால் ஒரு தனிப்பட்ட
மனிதர் தருகின்ற மனுவை விட பகுதி வாழ் பொதுமக்கள்
அனைவரும் ஒன்றாக இணைந்து தரும் மனுவினை
உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் பரிசீலனைக்கு
எடுத்துக் கொள்வர்.

அரசு தரப்பு காரியங்களுக்கே இவ்வாறு ஒன்றிணைந்து
மனு செய்யும் போது இறைவனின் அருளை நாடி நிற்கும்
போது?

யோசித்துப் பாருங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
அல்லவா? எல்லோரும் ஒன்றாக இணைந்து செய்யும்
கூட்டுப் பிரார்த்தனைக்கு தனி மகத்துவம் உண்டு.

அதனால்தான் ஆங்காங்கே குத்துவிளக்கு பூஜைகள்,
பஜனைகள் என்று எல்லோரும் ஒன்றாக இணைந்து
பிரார்த்தனைகளை நடத்துகிறார்கள்.

அதனுடைய மகத்துவம் அறியாதவர்கள்தான் ‘இந்த
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்பவர்கள்
வீண்பெருமைக்காகச் செய்கிறார்கள்’ என்று தவறாகச்
சொல்வார்கள். அதே போன்று தனிப்பட்ட முறையில்
சொந்த நலத்திற்காகப் பிரார்த்தனை செய்பவர்கள்
முதலில் மனதினை இறைவனிடம் ஒருமுகப்படுத்த
வேண்டும்.

“எனக்கான தேவைகளை நீ அறிவாய். பிரச்னை ஏதுமின்றி
என்னைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு.
உன்னையன்றி எனைக் காப்பவர் யார்? உன்னையே
முழுவதுமாய் சரணடைந்தேன்,’’ என்று இறைவனிடம்
மொத்தமாகச் சரணாகதி அடைபவர்களை அவன் என்றுமே
கைவிடுவதில்லை.

என்னால் இயன்றதைச் செய்கிறேன் என்று பிரார்த்தனை
செய்துகொண்டால் போதும். நம்மிடம் இருந்து பிரதிபலனாக
ஆண்டவன் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

நம்மை இயக்கி நமது மூலமாக அடுத்தவர்களுக்கு நன்மை
செய்வதே இறைவனின் நோக்கம். ஏழை, எளியவர்களுக்கு
உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண முடியும்.
ஆங்காங்கே நடக்கின்ற அன்னதானங்கள் கூட இவ்வகையான
பிரார்த்தனையே. ஏழை மாணவனின் கல்விக்கு உதவி
செய்யலாம். இயன்றதைச் செய்தால் போதும். இறைவன் நம்
பிரார்த்தனைக்கு நிச்சயம் செவிமடுப்பார்.
-
திருக்கோவிலூர்
.ஹரிபிரசாத் சர்மா
நன்றி- குங்குமம் (ஆன்மிகம்)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum