Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை
Page 1 of 1
'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை
சென்னை :
'கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில்
இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை
செய்ய வேண்டும்' என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை
சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
* கொரோனா பரிசோதனை முடிவுகள் இல்லாமல் தமிழகம்
வரும் அனைத்து வெளிநாட்டு பயணியருக்கும் கொரோனா
சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்
* தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்பில்
இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் சோதனை செய்யலாம்.
அறிகுறி உள்ள முன்கள பணியாளர்கள் அனைவருக்கும்
சோதனை கட்டாயம்
* அதி தீவிர அறிகுறி உள்ளவர்கள் அதிக பாதிப்பு உள்ளவர்கள்
கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் அறிகுறி உள்ளவர்கள்
மருத்துவமனையில் அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு
பரிசோதனை கட்டாயம் செய்யப்படும்
* வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அனைவரும் 14 நாட்கள்
தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இவர்களில் அறிகுறி
உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்ய
வேண்டும்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில்
சிகிச்சை அளிக்க வேண்டும். தொற்று இல்லாதவர்கள் வீட்டு
தனிமையில் வைக்க வேண்டும்
* வியாபார ரீதியாக வந்து 72 மணி நேரத்தில் திரும்புவர்களுக்கு
கொரோனா பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
* வெளிநாடுகளில் இருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்
படுத்தப்படுவதுடன் தொற்று இல்லை என்றாலும் வீட்டில்
தனிமைப்படுத்தப்படுவர்
* ஒரு தெருவில் மூன்று குடும்பங்களுக்கு தொற்று உறுதி
செய்யப்பட்டால் அதைக் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்க
வேண்டும். கிராமங்களில் தொற்று கண்டறியப்பட்டால் கிராமம்
முழுதும் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்க வேண்டும்
* கட்டுப்பாடு பகுதியில் தினசரி கிருமி நாசினி தெளிப்பதுடன்
பொது மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்
* தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறி மிதமாக
அறிகுறி இணை நோய் அதிதீவிர அறிகுறி என பிரித்து சிகிச்சை
அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
--
தினமலர்
'கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில்
இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை
செய்ய வேண்டும்' என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை
சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
* கொரோனா பரிசோதனை முடிவுகள் இல்லாமல் தமிழகம்
வரும் அனைத்து வெளிநாட்டு பயணியருக்கும் கொரோனா
சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்
* தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்பில்
இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் சோதனை செய்யலாம்.
அறிகுறி உள்ள முன்கள பணியாளர்கள் அனைவருக்கும்
சோதனை கட்டாயம்
* அதி தீவிர அறிகுறி உள்ளவர்கள் அதிக பாதிப்பு உள்ளவர்கள்
கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் அறிகுறி உள்ளவர்கள்
மருத்துவமனையில் அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு
பரிசோதனை கட்டாயம் செய்யப்படும்
* வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அனைவரும் 14 நாட்கள்
தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இவர்களில் அறிகுறி
உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்ய
வேண்டும்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில்
சிகிச்சை அளிக்க வேண்டும். தொற்று இல்லாதவர்கள் வீட்டு
தனிமையில் வைக்க வேண்டும்
* வியாபார ரீதியாக வந்து 72 மணி நேரத்தில் திரும்புவர்களுக்கு
கொரோனா பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
* வெளிநாடுகளில் இருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்
படுத்தப்படுவதுடன் தொற்று இல்லை என்றாலும் வீட்டில்
தனிமைப்படுத்தப்படுவர்
* ஒரு தெருவில் மூன்று குடும்பங்களுக்கு தொற்று உறுதி
செய்யப்பட்டால் அதைக் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்க
வேண்டும். கிராமங்களில் தொற்று கண்டறியப்பட்டால் கிராமம்
முழுதும் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்க வேண்டும்
* கட்டுப்பாடு பகுதியில் தினசரி கிருமி நாசினி தெளிப்பதுடன்
பொது மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்
* தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறி மிதமாக
அறிகுறி இணை நோய் அதிதீவிர அறிகுறி என பிரித்து சிகிச்சை
அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
--
தினமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» ஜால்ராக்கள் கச்சேரியில் இருந்தால் மட்டுமே அழகு!
» ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
» ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம்
» ஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே கொரோனா சிகிச்சை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
» ஜால்ராக்கள் கச்சேரியில் இருந்தால் மட்டுமே அழகு!
» ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
» ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம்
» ஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே கொரோனா சிகிச்சை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|