ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குனரால் நாடகத்தை கைவிட்டேன்!

Go down

இயக்குனரால் நாடகத்தை கைவிட்டேன்! Empty இயக்குனரால் நாடகத்தை கைவிட்டேன்!

Post by ayyasamy ram Sat Aug 29, 2020 5:27 am

இயக்குனரால் நாடகத்தை கைவிட்டேன்! Tamil_News_large_2603362


துவக்கத்தில் நாடக நடிகையாக இருந்து,
சினிமாவில் நடிக்க துவங்கியது முதல், நாடகம் பக்கமே
வராமல், முழு நேரமும் சினிமாவிலேயே நடித்தது ஏன்
என்பது பற்றி நடிகை கே.ஆர்.விஜயா:

எங்க அப்பாவோட நாடக கம்பெனியில் தான் முதலில் நடித்துக்
கொண்டிருந்தேன். கற்பகம் படத்தில் நடிக்க தேர்வாகி, அந்த
படத்திற்காக நடித்து வந்தேன்.

அதே நேரத்தில், எங்க அப்பா நாடகத்திலும் நடித்துக்
கொண்டிருந்தேன்.ஒருநாள், கற்பகம் படத்திற்காக
முக்கியமான காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.
அதே நாளில், மாலை, 5:00 மணிக்கு, எங்கள் நாடக
கம்பெனியின் நாடகத்திலும், நான் முக்கிய காட்சியில்
நடித்தாக வேண்டும்.

கற்பகம் படத்தின் காட்சி, நீண்டு கொண்டே போகிறது.
மணி, 5:00 தாண்டி விட்டது. 4:00 மணிக்கே, 'ஷூட்டிங்'கில்
இருந்து கிளம்பினால் தான், 5:00 மணிக்கு நாடகத்திற்கு
செல்ல முடியும். ஆனால், மணி, 5:30 ஆச்சு, 6:00 ஆச்சு.
ஷூட்டிங் முடிந்த பாடில்லை.

'அப்பா நாடகத்திற்கு போகணும்'ன்னு அழ ஆரம்பித்து
விட்டேன். படத்தின் இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன்
வந்து, 'இது என்ன, சின்னப்பிள்ளை மாதிரி அழுதுட்டு இருக்கே...
நீ 'டிராமா'ல நடிக்கணும்னு மனசுல நினைச்சுட்டே இருந்தால்,
நான் எடுக்குற காட்சி எப்படி நல்லா வரும்... உனக்கு சினிமா
வேணுமா; நாடகம் வேணுமா என்பதை, இப்போதே நீ முடிவு
பண்ணிக்கோ' என்றார்.

நான் யோசித்து பார்த்தேன். அழுகையை நிறுத்தினேன்.
'எனக்கு நாடகம் வேண்டாம்; சினிமா தான் வேணும்'னு
சொன்னேன். அதன் பின், அந்த காட்சியை முழுமையாக
நடித்து கொடுத்து வீட்டுக்கு சென்றேன்.

அதே நேரம், எங்கள் நாடகத்தில் நான் நடிக்காததால்,
பெரிய கலாட்டா ஆகி விட்டது. அதன் பிறகு நான், நாடகம்
பக்கமே தலைவைத்து படுக்கவில்லை.

எனினும், சீனாவுடனான இந்திய போரின் போது, நிதி
திரட்டுவதற்காக, சினிமா நடிகர்கள் நாடகம் போட்டனர்.
அதில் நான் நடித்துள்ளேன்.ஆனால், தொழில் முறையாக,
கற்பகம் படத்திற்கு பிறகு, நாடகத்தில் நடிக்கவே இல்லை.
அதன் பின், சினிமாவே என் வாழ்க்கையாக அமைந்து விட்டது.

அந்த அளவுக்கு எனக்கு, இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
அறிவுரை கூறினார். அப்படி நான் நடித்த கற்பகம் படம், எனக்கு
மட்டுமின்றி, அந்தப் படத்தில் நடித்த பலருக்கும் புதிய
வாழ்க்கையை கொடுத்தது. அவ்வளவு அருமையான படம் அது.

நான் எப்போதுமே, பெரியவர்கள் எதை கூறினாலும், அதை
எதிர்த்து பேச மாட்டேன். அவர்கள் வார்த்தைக்கு மதிப்பு
கொடுப்பேன்!
-
-------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 30 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர்
»  பாஞ்சாலி சபதம் நாடகத்தை எழுதியவர் யார்?
» வேலு நாச்சியார் நாடகத்தை திரைப்படமாக்கும் வைகோ!
» அவுஸ்திரேலியாவில் விநாயகரை இழிவுபடுத்தும் விதத்திலான நாடகத்தை நடத்த ஏற்பாடு உலக இந்துக்கள் பெரும் அதிர்ச்சி
» ஈழத் தமிழர் விவகாரத்தில் தாத்தா கருணாநிதி ஆடிய நாடகத்தை பேரன் தயாநிதிமாறன் அம்பலப்படுத்தினாராம்: விக்கிலீக்ஸ் திடுக்கிடும் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum