Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்!
4 posters
Page 1 of 1
திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்!
‘ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை முடிக்கலாம்’
என்பார்கள். இதற்கு, ‘ஆயிரம் பேரிடம் போய் சொல்லி
ஒரு திருமணத்தை முடிக்கலாம்’ என்பதுதான் உண்மையான
பொருள் என்று கூறப்படுகிறது.
அர்த்தங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு
போகட்டும். ஆனால், பொய் சொல்லி திருமணத்தை முடிப்பதும்
நடக்கத்தானே செய்கிறது.
இதோ… கல்யாணச் சந்தையில் எப்படியெல்லாம்
ஏமாற்றப்படலாம் என்பதற்கான எச்சரிக்கைக் குறிப்புகள்!
இவையெல்லாம் பலரிடமும் பேசி தொகுக்கப்பட்ட நிஜ
அனுபவங்களே!
-
-
• பெண் / மாப்பிள்ளையின் ஜாதகத்தையே பொருத்தத்துக்கு ஏற்றவாறு மாற்றி எழுதி வாங்கிக்கொண்டு, ‘நாங்க ஜாதகம் பார்த்துட் டோம். அருமையா பொருந்தியிருக்கு. நீங்களும் உங்க திருப்திக்கு பார்த்துக்கோங்க!’ என்று பொய் ஜாதகம் கொடுக்கப்படலாம்.
• பையனுக்கோ, பெண்ணுக்கோ ஜாதகத் தில் தோஷம், திருமணத் தடை போன்றவை இருந்தால், ‘ஜாதகமே எழுதலை’, ‘நாங்க ஜாதகமெல்லாம் பார்க்கிறதில்லை’, ‘எங்க கிராமத்துல வண்டி (பஸ்) போற சத்தத்தைக் கேட்டுத்தான் நேரத்தை தெரிஞ்சுக்குவோம். அதனால, பிறந்த நேரமெல்லாம் துல்லியமா தெரியாது; ஜாதகமும் சரியா இருக்காது’ என்றெல்லாம் சமாளிப்பார்கள். விசாரிப்பது அவசியம்.
• ஜோதிடப் பொருத்தத்தை பெண்/மாப்பிள்ளை வீட்டார் பரிந்துரைக்கும் இடத்தில் மட்டும் பார்க்காமல், ஒன்றுக்கு இரண்டு, மூன்று இடங்களில் பார்த்துத் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம்.
• ஒரு பையன்/பெண்ணை பணத்துக்காக, அழகுக்காக, குடும்பத்துக்காக என ஏதோ ஒரு காரணத்துக்காக திருமணம் செய்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால்… புரோக்கர்களையும், ஜோசியர்களையும் ‘அது சூப்பர் வரன்!’ என்று சொல்ல வைக்கப் பயன்படுத்திக்கொள்வார்கள்… கவனம்.
• ‘வெளிநாட்டு மாப்பிள்ளை’ என ஆசை வார்த்தைகள் சொல்லிப் பேசினால், வெளிநாட்டில் என்ன வேலையில் இருக்கிறார், குணத்தில் எப்படி, ஏற்கெனவே திருமணமானவர் போன்ற பிரச்னைகள் ஏதும் இருக்கிறதா என்று தீர விசாரிக்க வேண்டும். வெளிநாட்டுக்குக் கூட்டிச் சென்று பெண்ணை கண்ணீர் வடிக்க வைத்தால், சிக்கலாகிவிடும்.
• எந்த நிபந்தனையும் இல்லாமல் பெண்ணை மட்டும் கொடுக்கச் சொல்லி அவசரப்படுத்தினால், அவரின் பின்புலத்தை ஆராய வேண்டியது அவசியம்.
• திருமணத் தகவல் மையங்கள், மேட்ரி மோனியல் சைட்கள் மூலமாக வரன் தேடுபவர்கள், அங்கே அளிக்கப்பட்டுள்ள தகவல்களை மட்டும் வைத்து முடிவெடுக்காமல், அவற்றை எல்லாம் அப்படியே நம்பி விடாமல், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்களின் உறவினர்கள் என்று ஏதாவது ஒரு சோர்ஸ் மூலம் கண்டிப்பாக விசாரித்த பின்னரே முடிவெடுங்கள்.
• தரமில்லாத மாப்பிள்ளைக்கு எப்படி யாவது ஒரு ஏமாளி, ஏழைக் குடும்பத்தில் பெண் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பு, உறவுகளுக்குள் அதிகம் இருக்கும். ‘கல்யாணமானா சரியாயிடுவான்’ என்று மாறிமாறி வந்து பெண் கேட்டாலும் மசியாதீர்கள். திருமணத்துக்குப் பின்னும் திருந்தாமல் போனால், பாழாவது பெண்ணின் வாழ்க்கைதான்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்!
• 28 வயது என்று சொன்ன மாப்பிள்ளை, பார்க்க 35 வயது ஆள் போலத் தெரிகிறாரா? ‘வெயிலில் அலைஞ்சு இப்படி முடி கொட்டிருச்சு’ என்று சப்பைக்கட்டு கட்டினால், உடனே நம்பி 20 வயதுப் பெண்ணைக் கொடுக்காதீர்கள். ‘கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணிடுவோம். விண்ணப்பிக்க பர்த் சடிஃபிகேட் கொடுங்க’ என்று நைச்சியமாகப் பேசி, பிறந்த தேதிச் சான்றிதழ் வரை வாங்கிப் பார்த்து செக் செய்துவிடலாம்… தவறில்லை.
• ‘பையன் பிசினஸ் பண்றான். நல்லா சம்பாதிக்கிறான். அப்பா, அம்மா இறந்துட்டாங்க. நாங்கதான் அவன் சொந்தம்’ என்று மொத்தமே ஐந்து, ஆறு ஆட்களுக்குள் வந்து சம்பந்தம் பேசுகிறார்களா? அவர்களின் பூர்விகம் புலப்படவில்லையா? உஷார். சொந்தம் என்று சில ‘கேரக்டர்களை’ பணம் கொடுத்து செட் செய்து, பெண் பார்த்து, திருமணம் முடிக்கும் ஃபோர்ஜரிகள் பெருகிய உலகம் இது. கூறியது போல அவனுக்கு சொந்த வீடும் இருக்காது, நல்ல வருமானமும் இருக்காது.
குறிப்பு: இது மிகச் சிறிய எச்சரிக்கைப் பட்டியலே! கல்யாணக் களத்தில் யாராலும், எப்படி வேண்டுமென்றாலும் ஏமாற்றப்படலாம். பையன் அல்லது பெண் என இரண்டு தரப்பிலுமே ஏமாற்று வேலைகள் இருக்கலாம் ஜாக்கிரதை!
தீர விசாரிப்பது மட்டுமே தீர்வு!
----------------------------------
சா.வடிவரசு–
நன்றி-விகடன்
• ‘பையன் பிசினஸ் பண்றான். நல்லா சம்பாதிக்கிறான். அப்பா, அம்மா இறந்துட்டாங்க. நாங்கதான் அவன் சொந்தம்’ என்று மொத்தமே ஐந்து, ஆறு ஆட்களுக்குள் வந்து சம்பந்தம் பேசுகிறார்களா? அவர்களின் பூர்விகம் புலப்படவில்லையா? உஷார். சொந்தம் என்று சில ‘கேரக்டர்களை’ பணம் கொடுத்து செட் செய்து, பெண் பார்த்து, திருமணம் முடிக்கும் ஃபோர்ஜரிகள் பெருகிய உலகம் இது. கூறியது போல அவனுக்கு சொந்த வீடும் இருக்காது, நல்ல வருமானமும் இருக்காது.
குறிப்பு: இது மிகச் சிறிய எச்சரிக்கைப் பட்டியலே! கல்யாணக் களத்தில் யாராலும், எப்படி வேண்டுமென்றாலும் ஏமாற்றப்படலாம். பையன் அல்லது பெண் என இரண்டு தரப்பிலுமே ஏமாற்று வேலைகள் இருக்கலாம் ஜாக்கிரதை!
தீர விசாரிப்பது மட்டுமே தீர்வு!
----------------------------------
சா.வடிவரசு–
நன்றி-விகடன்
Re: திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்!
திருமணத்தில் ஆயிரம் பொய்கள் கூறுவது ஒரு பக்கமிருக்க
சரியான ஜாதகங்களில், ஜாதகப்படி சரியாக பொருத்தம் பார்த்து
முடித்துவைக்கப்பட்ட சில திருமணங்கள் தோல்வியை கண்டுள்ளன.
ஏதோ இனம் கண்டுபிடிக்க முடியாத சில சக்திகள் இதில் நம்மை ஆட்டிப்படைகின்றன.
ஜாதகம் பார்க்காமல் ஜாதி பார்க்காமல் மணம் முடித்த சில திருமணங்கள்
செம்மையாக இருக்கின்றன.
திருமணம் இறைவன் கொடுத்த வரம்.
ரமணியன்
சரியான ஜாதகங்களில், ஜாதகப்படி சரியாக பொருத்தம் பார்த்து
முடித்துவைக்கப்பட்ட சில திருமணங்கள் தோல்வியை கண்டுள்ளன.
ஏதோ இனம் கண்டுபிடிக்க முடியாத சில சக்திகள் இதில் நம்மை ஆட்டிப்படைகின்றன.
ஜாதகம் பார்க்காமல் ஜாதி பார்க்காமல் மணம் முடித்த சில திருமணங்கள்
செம்மையாக இருக்கின்றன.
திருமணம் இறைவன் கொடுத்த வரம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்!
சரியாக ஜாதகம் பார்த்து பெரியவர்கள் இணைத்த
சிறியவர்கள் இணைந்த ஜோடி.
வெளிநாட்டில் மருத்துவர்களாக பணி புரிந்துள்ளார்கள்.
முதல் மூன்று ஆண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவித்து
அடுத்த இரெண்டாண்டுகள் சிறிது கசமுசா .
கோர்ட்டு வரை வழக்கு --பிரிவு.
குழந்தைகளை யார் பாதுகாப்பது?
தாயார் தான் பார்த்துக்கொள்வதாக கூற
தந்தை தான் பார்த்துக்கொள்வதாக கூற
தந்தை பக்கம் ஜெயிக்கும் போல் இருந்த சமயத்தில்
தாயார் கூறிய ஒரு விஷயம் .......
தாயார் குழந்தைகளை பராமரிக்க உத்தரவிட்டது கோர்ட்.
தாயார் கூறிய விஷயம்
குழந்தைகளின் biological தந்தை இவர் இல்லை.
சந்தேகமிருந்தால் DNA மூலம் நிரூபிக்கிறேன் என்றதுதான்.
ரமணியன்
சிறியவர்கள் இணைந்த ஜோடி.
வெளிநாட்டில் மருத்துவர்களாக பணி புரிந்துள்ளார்கள்.
முதல் மூன்று ஆண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவித்து
அடுத்த இரெண்டாண்டுகள் சிறிது கசமுசா .
கோர்ட்டு வரை வழக்கு --பிரிவு.
குழந்தைகளை யார் பாதுகாப்பது?
தாயார் தான் பார்த்துக்கொள்வதாக கூற
தந்தை தான் பார்த்துக்கொள்வதாக கூற
தந்தை பக்கம் ஜெயிக்கும் போல் இருந்த சமயத்தில்
தாயார் கூறிய ஒரு விஷயம் .......
தாயார் குழந்தைகளை பராமரிக்க உத்தரவிட்டது கோர்ட்.
தாயார் கூறிய விஷயம்
குழந்தைகளின் biological தந்தை இவர் இல்லை.
சந்தேகமிருந்தால் DNA மூலம் நிரூபிக்கிறேன் என்றதுதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்!
மணமகன் மருமகள் ஜாதகம் பொருத்தம்
அவசியம்...
-
அதை விட மாமியார்- மருமகள் ஜாதகப் பொருத்தமும்
அவசியம்!
அவசியம்...
-
அதை விட மாமியார்- மருமகள் ஜாதகப் பொருத்தமும்
அவசியம்!
Similar topics
» புதிய வகையான ஏமாற்று வேலை - உஷார்
» வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்!
» சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!
» உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!
» 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!
» வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்!
» சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!
» உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!
» 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|