ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சோதனை தொடங்கியது

Go down

இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சோதனை தொடங்கியது Empty இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சோதனை தொடங்கியது

Post by ayyasamy ram Sat Jul 18, 2020 11:21 am

ஐதராபாத்:

ஒரே நாளில் இரண்டு மைல் கல்களை இந்தியா அடைந்துள்ளது.

முதல் மைல் கல், கவலை அளிக்கக்கூடியது.

இரண்டாவது மைல் கல், மகிழ்ச்சி தரக்கூடியது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்புக்கு
ஆளானோரின் எண்ணிக்கை நேற்று 10 லட்சத்தை கடந்து
விட்டது என்பதுதான் முதல் மைல்கல்.

நாட்டிலேயே மோசமான பாதிப்பை சந்தித்துள்ள மாநிலங்களாக
மகாராஷ்டிராவும், தமிழகமும் திகழ்வது இரு மாநிலங்களுக்கும்
சற்றே கவலை தரக்கூடிய ஒன்றுதான்.

இவ்விரு மாநிலங்களை தொடர்ந்து இப்போது கர்நாடகத்திலும்,
பீகாரிலும் தினமும் வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாவோரின்
எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேருக்கு
புதிதாய் பாதிப்பு. மொத்த பாதிப்பு, 10 லட்சத்து 3 ஆயிரத்து 800-ஐ
கடந்துள்ளது.

இப்படியே கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டே
சென்றால் தடுத்து நிறுத்துவது எப்படி என்ற மில்லியன் டாலர்
கேள்வி எழுகிறது.

இதற்கு ஒரே பதில் தடுப்பூசிதான்.

அந்த வகையில் இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில்
ஒரு கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் தமிழரான டாக்டர் கிருஷ்ணா எல்லாவின்
பாரத் பயோடெக் நிறுவனம், புனேயில் உள்ள இந்திய வைராலஜி
நிறுவனத்துடனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடனும்
இணைந்து தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசி
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் முதல்
இரு கட்ட சோதனைகளை விரைவுபடுத்த இந்திய மருத்துவ
ஆராய்ச்சி கவுன்சில் நடவடிக்கை எடுத்தது. இதற்காக சென்னை
எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி உள்பட 12 இடங்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் ஒன்று, அரியானா மாநிலம் ரோட்டக்கில் உள்ள
பி.ஜி.ஐ.எம்.எஸ். என்று அழைக்கப்படுகிற பண்டிட்
பகவத் தயாள் சர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம்
ஆகும்.

அங்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசியை தங்கள் உடலில் செலுத்திக்
கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் பதிவு 10 நாட்களாக நடந்தது.
இதில் சுமார் 100 பேர் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் 22 பேரின் மருத்துவ வரலாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அவர்களில் 8 பேர் தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
குறிப்பாக அவர்கள் வைரசால் முன்னர் பாதிக்கப்பட்டுள்ளார்களா,
கல்லீரல், நுரையீரல், சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்களா
என்பதையெல்லாம் ஆராய்ந்து 3 பேரை தேர்வு செய்திருந்தார்கள்.

அந்த 3 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி வெற்றிகரமாக நேற்று
போடப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை
மனிதர்களுக்கு போடும் சோதனை தொடங்கி உள்ளது.
இதுதான் இரண்டாவது மைல் கல். மகிழ்ச்சி தரக்கூடியது.

இதை அரியானா மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் டுவிட்டரில்
அறிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பாரத் பயோடெக்
நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி (கோவேக்சின்) பரிசோதனை இன்று
(நேற்று) தொடங்கியது. 3 பேருக்கு ஊசி போடப்பட்டது.

அவர்கள் அனைவரும் நன்றாக பொறுத்துக்கொண்டனர்.
எதிர்மறையான விளைவுகள் எதுவும் இல்லை” என கூறி உள்ளார்.

“இந்தியாவில் உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனத்தால்
தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான
தடுப்பூசியை வெற்றிகரமான மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும்
மருத்துவ பரிசோதனை தொடங்கி உள்ளது” என அந்த நிறுவனமும்
தெரிவித்துள்ளது.

ரோட்டக் பி.ஜி.ஐ.எம்.எஸ்.சில், மேலும் 14 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான
மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன. அதற்கான அறிக்கைக்காக
காத்திருக்கிறார்கள்.

இதே போன்று பிற பரிசோதனை தளங்களிலும் ‘கோவேக்சின்’
தடுப்பூசியை மனிதர்களுக்கு போட்டு பரிசோதிப்பது அடுத்த சில
நாட்களில் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அபுதாபியில் கொரோனா தடுப்பூசி சோதனை: சுகாதாரத்துறை தலைவருக்கு முதல் தடுப்பூசி
» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
»  கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னேற்றம்- குரங்குகளுக்கு செலுத்தி சோதனை
» கொரோனா தடுப்பூசி இந்தியாவில் ஜனவரி 16ல் தொடக்கம்:
» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum