ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு

Go down

‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Empty ‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு

Post by ayyasamy ram Tue Jul 14, 2020 6:29 am

அறந்தை நாராயணன் எழுதிய, ‘மேடையில் பேசலாம் வாருங்கள்’
நுாலிலிருந்து:

‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில், அக்., 2, 1965,
காந்தி ஜெயந்தி அன்று, காமராஜர் ஆற்றிய சொற்பொழிவை,
தனி பிரசுரமாகவே வெளியிட்டது, அன்றைய
தமிழக காங்கிரஸ் கமிட்டி. அதில்:

நம்முடைய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால்,
சொந்த காலிலேயே நாம் நிற்க வேண்டும். அது தான் நமக்கு பலம்.
அந்த பலம் ஒன்று தான், உலகில் நமக்கு மரியாதையை தேடிக்
கொடுக்கும்.

அந்த பலம் இல்லையென்றால், உலகில் மரியாதை இல்லை;
ஒன்றும் இல்லை. அப்படி நடந்து கொள்வது தான், இப்போது
நம்முடைய பொறுப்பு. இதைத்தான், 40 – 50 ஆண்டுகளாக நமக்கு
உபதேசம் செய்திருக்கிறார், காந்திஜி.

பல்வேறு மொழி, ஜாதி, மத, இன வேறுபாடுகளால் சிதறிக் கிடந்த
ஒரு நாட்டை, ஒன்றுபடுத்தினார், காந்திஜி. நாம் அனைவரும்
ஒரே தேசிய இனம் என்ற உணர்ச்சியை உண்டாக்கினார்.
சுதந்திரமாக வாழவும், தகுதியாக்கி தந்திருக்கிறார்.

சுதந்திர போராட்டம் நடத்திய காலத்தில், தெளிவாக
தீர்க்கதரிசியாக சொல்லிக் கொண்டே வந்தார், காந்திஜி.

‘இந்த நாடு, சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
உணவு, உடை முதல், தேவையான எல்லாவற்றையும் நாமே
பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பிறரை எதிர்பார்க்காதீர்.
பிறரை எதிர்பார்த்தால், அது, சுதந்திரம் அல்ல…’ என்று, சொல்லி
வந்தார், காந்திஜி.

அன்று சொன்னதை நாம் கேட்கவில்லை. அதை சரியாக
கேட்டிருந்தோமானால், இன்னும் மரியாதை உயர்ந்திருக்கும்.
போனதெல்லாம் போகட்டும். இனிமேலாவது ஒழுங்காக நடக்க
வேண்டுமா, இல்லையா…
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

கன்னியாகுமரி ஜெகன் பிரபு இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Empty Re: ‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு

Post by ayyasamy ram Tue Jul 14, 2020 6:29 am

முக்கியமாக, சாப்பாட்டுக்கு இன்னொரு நாட்டை எதிர்பார்ப்பதா,
நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். இல்லையேல்,
பட்டினியாக கிடக்க வேண்டும். அப்படிதான் முடிவு செய்ய
வேண்டும்

அப்படியே நம் சர்க்காரும், இனிமேல், உணவு இறக்குமதியே
கிடையாது என்று முடிவு செய்ய வேண்டும். அப்படி இல்லா
விட்டால், அமெரிக்காவிலிருந்து வருமா, ஆஸ்திரேலியாவிலிருந்து
வருமா, அவன் கொடுப்பானா, இவன் கொடுப்பானா என்று,
எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.

நம் நாட்டிலேயே உள்ள சிலர் என்ன செய்கின்றனர்…
அவர்கள், சாதாரண மக்கள் அல்ல, அரசியல்வாதிகள்.
பிரசிடென்ட் ஜான்சன் என்ன செய்யப் போகிறார்,
பி.எல்.480ல் கையெழுத்து போடுவாரா, ஒப்பந்தம் எப்போது
வரப்போகிறது என்றெல்லாம் எட்டி எட்டி பார்க்கின்றனர்.

அவர்கள் கையெழுத்து போட்டால் என்ன, போடா விட்டால் என்ன…
நம் நாட்டிற்கு வேண்டிய உணவை நாமே உற்பத்தி செய்து
கொள்வோம் என்ற முடிவில் இருந்தால், தானாக கையெழுத்து
போடுவார், ஜான்சன்.

நாளையே நம் மீது, சீனா படையெடுத்தால், போர் கருவி வேண்டாமா…
கொடுக்க யார் இருக்கின்றனர் என்று சிலர் கவலைப்படுகின்றனர்.
ஒருவரும் இல்லை என்பதற்காக, மேற்கு வல்லரசுகள் காலில் விழுந்து,
நமஸ்காரம் செய்ய வேண்டுமா…

எதற்காக அப்படி நமஸ்காரம் செய்ய வேண்டும்; மானத்தோடு
வாழ்வதற்காக தானே சண்டைக்கு போகிறோம். ஒரு பக்கம்
மானத்தை காத்துக்கொள்ள, மறுபக்கம் மானத்தை விற்பதா…
அவன் காலில் விழாதே; இவன் காலில் விழு என்பதா உபதேசம்…

மானத்தோடு வாழ முடியவில்லை என்றால், செத்துப் போவோமே…
வாழ்க்கை என்ன பெரிசு. வாழ்ந்தால் மானத்தோடு வாழ்வோம்;
இல்லாவிட்டால் போராடி சாவோம். இதுதானே வாழ்க்கை.

இவ்வாறு பேசியுள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Empty Re: ‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு

Post by ayyasamy ram Tue Jul 14, 2020 6:29 am

தேசமயம், எளிமையாய், சாதாரண பாமரனும் புரிந்துகொள்ளும்
வகையில் பேசுவார், காமராஜர். அதற்கு இது உதாரணம்:

முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சிறுவர்களை பார்த்தபடியே,
‘சுதந்திரம் வாங்கி, 20 ஆண்டுகளுக்கு மேலாச்சு. அதோ அந்த
சிறுவன் தலையில் எண்ணெய் இல்லே. பின்னே என்ன சுதந்திரம்…

‘காங்கிரஸ்காரங்க நாலு பேர் மந்திரியா இருக்கவா, கஷ்டப்பட்டு
சுதந்திரம் வாங்கினோம்… ஏழைங்க முன்னேற ஏதாவது செய்ய
வேண்டாமா… செய்யலேன்னா, தெருவிலே மடக்கி உதைப்பான்…’
என்று பேசினார்.

காமராஜர் என்றால், பாமரனிடமும் நல்ல மதிப்பு இருந்தது ஏன்
என்று, இப்போது புரிந்திருக்குமே!
--
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Empty Re: ‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈகரையில் மாந்தீரீகம் என்ற தலைப்பில்
» ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் லார்ட் மெக்காலே என்ற இந்தியாவுக்கான ஆங்கில அதிகாரி பிப்ரவரி 2, 1835-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி
» ‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே!
» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
» சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum