Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
Page 1 of 1
பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
ஐதராபாத்
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின், பழமை வாய்ந்த தலைமைச்
செயலகத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்டும் பணியை
தெலுங்கானா மாநில அரசு துவக்கி உள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான,
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில
பிரிவினைக்கு முன், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் தலைமைச்
செயலகம், ஐதராபாத் நகரில் செயல்பட்டு வந்தது;
இது மிகவும் பழமையான கட்டடம்.ஆந்திராவில் காங்கிரஸ், தெலுங்கு
தேசம் உள்ளிட்ட கட்சிகளின் தலைமையிலான அரசுகளின் எழுச்சிக்கும்,
வீழ்ச்சிக்கும் அசையா சாட்சியாக இந்த தலைமைச் செயலகம் இருந்து
வந்தது.
இங்கு, பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள்
அரங்கேறியுள்ளன. இந்நிலையில், தெலுங்கானா தனி மாநிலம் அமைந்த
பின், ஐதராபாத் நகரம், அந்த மாநிலத்தின் எல்லைக்குள் வந்தது.தலைமைச்
செயலகமும் பழைய இடத்திலேயே தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், வாஸ்து, ஜோதிடம் போன்றவற்றில் நம்பிக்கையுள்ள
சந்திரசேகர ராவ், வாஸ்து நிபுணர்களின் அறிவுரைப்படி, தலைமைச்
செயலக கட்டடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில், 400 கோடி ரூபாய்
செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு கடந்தாண்டு அடிக்கல்
நாட்டினார்.
இதற்கு, எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு
தெரிவித்தன. 'தலைமைச் செயலக கட்டடம் நல்ல நிலையில் இருக்கும்போது,
அரசு பணத்தை வீணடிக்கும் வகையில் எதற்கு புதிய கட்டடம்?' என, பலரும்
தெரிவித்தனர். இது தொடர்பாக தெலுங்கானா உயர் நீதிமன்றத்திலும் வழக்கு
தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிய கட்டடம் கட்டுவதற்கு
சமீபத்தில் அனுமதி அளித்தது. இதையடுத்து, பழமை வாய்ந்த தலைமைச்
செயலகத்தை இடிக்கும் பணி, நேற்று துவங்கியது.
அடுத்த ஆண்டுக்குள் இதே இடத்தில் புதிய கட்டடத்தை கட்டுவதற்கு இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் பேருக்குசிகிச்சை அளிக்கலாம்!
தலைமைச் செயலகத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில,
பா.ஜ., செய்தி தொடர்பாளர் கிருஷ்ண ராஜ சாகர் கூறியதாவது:
மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவ
மனைகள் அமைக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர். டில்லி,
கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பிரமாண்ட மருத்துவமனைகள் மிக குறுகிய
காலத்தில் கட்டப்பட்டுள்ளன.
ஆனால், தெலுங்கானா முதல்வர், நல்ல நிலையில் உள்ள கட்டடத்தை இடிப்பதில்
கவனம் செலுத்துகிறார். பழைய தலைமைச் செயலக கட்டடத்தில், 20 ஆயிரம்
படுக்கை வசதிகளை ஏற்படுத்தி, தற்காலிக மருத்துவமனையாக மாற்றலாம்.
அதை செய்வதற்கு பதிலாக, அந்த கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்டுவதற்கு
மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின், பழமை வாய்ந்த தலைமைச்
செயலகத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்டும் பணியை
தெலுங்கானா மாநில அரசு துவக்கி உள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான,
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில
பிரிவினைக்கு முன், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் தலைமைச்
செயலகம், ஐதராபாத் நகரில் செயல்பட்டு வந்தது;
இது மிகவும் பழமையான கட்டடம்.ஆந்திராவில் காங்கிரஸ், தெலுங்கு
தேசம் உள்ளிட்ட கட்சிகளின் தலைமையிலான அரசுகளின் எழுச்சிக்கும்,
வீழ்ச்சிக்கும் அசையா சாட்சியாக இந்த தலைமைச் செயலகம் இருந்து
வந்தது.
இங்கு, பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள்
அரங்கேறியுள்ளன. இந்நிலையில், தெலுங்கானா தனி மாநிலம் அமைந்த
பின், ஐதராபாத் நகரம், அந்த மாநிலத்தின் எல்லைக்குள் வந்தது.தலைமைச்
செயலகமும் பழைய இடத்திலேயே தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், வாஸ்து, ஜோதிடம் போன்றவற்றில் நம்பிக்கையுள்ள
சந்திரசேகர ராவ், வாஸ்து நிபுணர்களின் அறிவுரைப்படி, தலைமைச்
செயலக கட்டடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில், 400 கோடி ரூபாய்
செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு கடந்தாண்டு அடிக்கல்
நாட்டினார்.
இதற்கு, எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு
தெரிவித்தன. 'தலைமைச் செயலக கட்டடம் நல்ல நிலையில் இருக்கும்போது,
அரசு பணத்தை வீணடிக்கும் வகையில் எதற்கு புதிய கட்டடம்?' என, பலரும்
தெரிவித்தனர். இது தொடர்பாக தெலுங்கானா உயர் நீதிமன்றத்திலும் வழக்கு
தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிய கட்டடம் கட்டுவதற்கு
சமீபத்தில் அனுமதி அளித்தது. இதையடுத்து, பழமை வாய்ந்த தலைமைச்
செயலகத்தை இடிக்கும் பணி, நேற்று துவங்கியது.
அடுத்த ஆண்டுக்குள் இதே இடத்தில் புதிய கட்டடத்தை கட்டுவதற்கு இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் பேருக்குசிகிச்சை அளிக்கலாம்!
தலைமைச் செயலகத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில,
பா.ஜ., செய்தி தொடர்பாளர் கிருஷ்ண ராஜ சாகர் கூறியதாவது:
மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவ
மனைகள் அமைக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர். டில்லி,
கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பிரமாண்ட மருத்துவமனைகள் மிக குறுகிய
காலத்தில் கட்டப்பட்டுள்ளன.
ஆனால், தெலுங்கானா முதல்வர், நல்ல நிலையில் உள்ள கட்டடத்தை இடிப்பதில்
கவனம் செலுத்துகிறார். பழைய தலைமைச் செயலக கட்டடத்தில், 20 ஆயிரம்
படுக்கை வசதிகளை ஏற்படுத்தி, தற்காலிக மருத்துவமனையாக மாற்றலாம்.
அதை செய்வதற்கு பதிலாக, அந்த கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்டுவதற்கு
மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்
Similar topics
» தலைமைச் செயலகம். புதியதா ? பழையதா ?
» 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை
» "கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ?
» மூளையைக் காக்க முத்தான வழிகள் !brain,neuron,nerve தலைமைச் செயலகம் !
» பழமை வாய்ந்த சிகிரியா நகரம் (பட இணைப்பு)
» 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை
» "கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ?
» மூளையைக் காக்க முத்தான வழிகள் !brain,neuron,nerve தலைமைச் செயலகம் !
» பழமை வாய்ந்த சிகிரியா நகரம் (பட இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|