ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!

Go down

இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்! Empty இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!

Post by ayyasamy ram Thu Jul 02, 2020 1:45 pm

இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்! E_1593605700
-
கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு தீவிர பாதிப்பை
ஏற்படுத்துவதற்கு என்ன காரணம் என்று, இது வரையிலும்
மருத்துவ, அறிவியல் ரீதியாக தெரியவில்லை.

வைரஸ் பெருமளவு நுரையீரலில் நுழைந்து பாதிப்பை
ஏற்படுத்துவதாக கூறுவது தவறு. வைரஸ் பாதிப்பால்,
நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது.

இதற்கு, 'ஆர்ட்டீரியல் த்ரோம்போசிஸ்' என்று பெயர்.
இதனால் தான், டாக்டர்கள், 'ஆண்டிகியகுலன்ட்' மருந்துகளை,
தொற்று பாதித்தவர்களுக்கு சிபாரிசு செய்கின்றனர்.

இத்தாலியில், 'கோவிட் 19' பாதிப்பில் இறந்தவர்களின்
உடல்களை, 'போஸ்ட்மார்ட்டம்' செய்ததில் இது தெரிந்தது.
ஆக்சிஜன் குறைவால் ஏற்படும் ரத்த உறைவை இது
கட்டுப்படுத்துகிறது.

குழந்தைகளை பொறுத்தவரை, இதயக் கோளாறு இருந்தாலும்
கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு.

புளு பேபி

சைனாடிக் இதய நோய் எனப்படும் பிறவியிலேயே இதயத்திற்கு
ஆக்சிஜன் குறைவாக செல்லும் பிரச்னையுடன் குழந்தைகள்
பிறப்பது உண்டு. இந்த குழந்தைகளின் தோல் நிறம் ஊதா
நிறத்தில் இருக்கும்.

இது போன்ற குழந்தைகள், குறைவான ஆக்சிஜன் கிடைத்தாலும்,
நம்மைக் காட்டிலும் நலமுடன் இருப்பர். இவர்களுக்கு கொரோனா
வைரஸ் புதிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

நோய் எதிர்ப்பு


குழந்தைகளுக்கு அவ்வப்போது பலவித வைரஸ் தொற்று ஏற்பட்டு,
அந்த கிருமிக்கு எதிரான நோய் எதிர்ப்பு அணுக்கள் உருவாகி
இருக்கும் .

ஆப்ரிக்கா நாடுகளில், வறுமையின் காரணமாக பசியால்
குழந்தைகள் இறப்பது அதிகம். ஆனால், அந்த நாடுகளில்
கொரோனா வைரஸ் தொற்று இல்லை.

காரணம், சமூக நோய் எதிர்ப்பு எனப்படும், பல்வேறு நோய் கிருமிகள்
தாக்கி, அதனால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி அவர்களிடம் அதிகம்
உள்ளது.

தென்னங் குடுவை


ஐம்பது ஆண்டுகளுக்கு முன், காய்ந்த தென்னங் குடுவையை
உதைத்து கால் பந்து விளையாடுவோம்.

அதன் கூர்மையான நார் கிழித்து, காலில் காயம் ஏற்பட்டால், அருகில்
உள்ள கிணற்று நீரில் அடிபட்ட இடத்தை நன்கு கழுவி, ஈரத்தை துடைத்து
விடுவோம்; அவ்வளவு தான், காயம் தன்னால் ஆறிவிடும்.

இப்போது இருப்பதை போன்று, அயோடின், பொட்டாசியம்
பெட்மாங்கனேட் எல்லாம் கிடையாது.
தாகம் எடுத்தால் கிணற்று நீரை இறைத்து குடிப்போம். வயிற்று
போக்கு வந்தது கிடையாது. தற்போது, சுத்திகரிக்கப்பட்ட நீரை
குடிக்கும் குழந்தைகளுக்கும் வயிற்று போக்கு ஏற்படுகிறது.

கொரோனா வைரசை பொறுத்தவரை, பல தரப்பிலும் தேவையற்ற
எண்ணத்தை வளர்த்து கொண்டுள்ளனர். வைரசை கட்டுப்படுத்துவது
எப்படி என்று, யாருக்கும் தெரியவில்லை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்! Empty Re: இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!

Post by ayyasamy ram Thu Jul 02, 2020 1:47 pm

உலக சுகாதார நிறுவனம்

அனைத்து தரப்பிலும், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலை
பின்பற்றுவதாக கூறுகின்றனர். ஆனால் இந்நிறுவனம், இல்லாவற்றையும்
போட்டு குழப்பி, பிரிக்கவே முடியாத இடியாப்ப சிக்கலாகி விட்டது.

விபரம் தெரிந்த யாரும், உலக சுகாதார நிறுவனம் சொல்வதை ஏற்கவே
மாட்டார்கள். நகைச்சுவை அமைப்பாகி விட்ட உலக சுகாதார நிறுவனத்தை
நாம் பின்பற்றி நடக்கிறோம்.

நமக்கு தேவை பெரிய அமைப்புகள்

எதையாவது அர்த்த மில்லாமல் செய்து கொண்டு இருக்கட்டும்.
நாம் அதையெல்லாம் பற்றி கவலைப்பட வேண்டாம். நாம் செய்ய வேண்டியது,
நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வது. என்ன செய்யலாம்?

அமினோ அமிலம் போன்ற எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்,
ஊக்குவிகளை பயன்படுத்தலாம. உணவின் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்க, இயற்கையில் விளையும் காளான் அதிகம் உணவில் சேர்த்துக்
கொள்வது நல்லது.

மலை அடிவாரத்தில், மழை பெய்யும் போது, மரங்களின் அடியில், குடையை
விரித்தது போன்று காளான் முளைத்து இருக்கும். இது, நோய் எதிர்ப்பு
சக்தியை தர வல்லது.

அடுத்தது, 100 சதவீதம் புரதம் உள்ள ஸ்பைருலினா எனப்படும் கடல் பாசி.
தற்போது, பல இடங்களில் திசு வளர்ச்சி மூலம் குடிசை தொழிலாக காளான்
வளர்க்கப்படுகிறது.

கடல் பாசியில், மதிப்பு கூட்டுதல் மூலம் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
இந்த இரண்டையும் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி,
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விட்டால், எல்லா வைரஸ் தொற்றுக்கு
தரப்படும் சிகிச்சை தான் இதற்கும்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு தலை பின்பற்றும் அனைத்து தரப்பினரும்
தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி, பொருளாதார இழப்பு, வேலையின்மை
போன்ற பல சிக்கல்களை உருவாக்குகின்றனர் தவிர, வேறு எதையும் செய்யவில்லை.

சமூக இடைவெளியை பின்பற்றுவது, என்ன வழிமுறைகளை பின்பற்றினாலும்
வாய் கொப்புளிக்க பயன்படும் பீட்டாடைன் மருந்தை, சில துளிகள் வெதுவெதுப்பான
நீரில் கலந்து, ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை கொப்புளிப்பது, மூக்கிலும் இந்த நீரை
விட்டு கழுவுவது, வைரஸ் தொற்றிலிருந்து காக்கும்.
-
------------------------

டாக்டர் கே.எம்.செரியன்,
குழந்தைகள் நல இதய சிகிச்சை நிபுணர், சென்னை
நன்றி- தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum