Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நலம் காக்கும் முத்திரைகள்!!
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நலம் காக்கும் முத்திரைகள்!!
அபான வாயு முத்திரை:
-
-
ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்புறத்திலும் நடு விர,
மோதிர விரல்க்ளின் நுனிக்ள் கட்டை விரலின் நுனிகளுடனும்
சேரும்போது இந்த முத்திரை உண்டாகிறது.
பலன்கள்:
இந்த முத்திரைக்கு ‘மிருத்யுசஞ்சீவினி’ என்ற பெயரும் உண்டு.
மரணத்தின் பிடியிலிருந்து மீட்கும் சக்தி இந்த முத்திரைக்கு
உண்டு.
இந்த முத்திரையில் ஆகாயத்தின் சக்தி அதிகரிப்பதால்
இரத்த குழாய்கள் விரிவடைகின்றன. மண்ணின் சக்தி
அதிகரிப்பதால் இதயத்தசைகள் பலமடைகின்றன.
ஹார்ட் அட்டாக் வராமல் இம்முத்திரை தடுக்கிறது.
உயர் இரத்த அழுத்த்ம் உள்ளவர்கள் இந்த முத்துரையை
தினமும் 15 நிமிடங்கள் வைத்துக் கொண்டால் இரத்த
அழுத்தம் சீராகி விடும்.
மூட்டு வலி, முதுகுவலி, குதிகால் வலிகளைப் போக்குகின்றது.
மலச்சிக்கலை சரியாக்குகிறது. வலிகளைப்போக்குகின்றது.
-
-
ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்புறத்திலும் நடு விர,
மோதிர விரல்க்ளின் நுனிக்ள் கட்டை விரலின் நுனிகளுடனும்
சேரும்போது இந்த முத்திரை உண்டாகிறது.
பலன்கள்:
இந்த முத்திரைக்கு ‘மிருத்யுசஞ்சீவினி’ என்ற பெயரும் உண்டு.
மரணத்தின் பிடியிலிருந்து மீட்கும் சக்தி இந்த முத்திரைக்கு
உண்டு.
இந்த முத்திரையில் ஆகாயத்தின் சக்தி அதிகரிப்பதால்
இரத்த குழாய்கள் விரிவடைகின்றன. மண்ணின் சக்தி
அதிகரிப்பதால் இதயத்தசைகள் பலமடைகின்றன.
ஹார்ட் அட்டாக் வராமல் இம்முத்திரை தடுக்கிறது.
உயர் இரத்த அழுத்த்ம் உள்ளவர்கள் இந்த முத்துரையை
தினமும் 15 நிமிடங்கள் வைத்துக் கொண்டால் இரத்த
அழுத்தம் சீராகி விடும்.
மூட்டு வலி, முதுகுவலி, குதிகால் வலிகளைப் போக்குகின்றது.
மலச்சிக்கலை சரியாக்குகிறது. வலிகளைப்போக்குகின்றது.
Re: நலம் காக்கும் முத்திரைகள்!!
சின் முத்திரை அல்லது ஞான முத்திரை:
-
-
ஆள்காட்டிவிரல் நுனி கட்டை விரல் நுனியுடன் பொருந்த
வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும்.
மூளையைக் கூர்மையாக்கும்.
மேலும் தூக்கமின்மையை நீக்கும். பிட்யூட்டரி மற்றும்
எண்டாக்ரின் சுரப்பிகள் இயக்கம் சுறுசுறுப்படையும்
பலன்கள்:
மனம் சுறுசுறுப்படையும். நல்ல தூக்கம் வரும். நீரிழிவிற்கு
சிறந்த முத்திரை. பிட்யூட்டரி, தைராய்டு, கணைய
சுரப்பிகளை ஒழுங்காக சுரக்க வைக்கின்றது. மனதை
ஒருமுகப்படுத்த உதவும். மன அழுத்தத்தை போக்கும்.
நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் நன்றாக
செயல்படும். ரத்த அழுத்தம் சீராகும்.
-
-
ஆள்காட்டிவிரல் நுனி கட்டை விரல் நுனியுடன் பொருந்த
வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும்.
மூளையைக் கூர்மையாக்கும்.
மேலும் தூக்கமின்மையை நீக்கும். பிட்யூட்டரி மற்றும்
எண்டாக்ரின் சுரப்பிகள் இயக்கம் சுறுசுறுப்படையும்
பலன்கள்:
மனம் சுறுசுறுப்படையும். நல்ல தூக்கம் வரும். நீரிழிவிற்கு
சிறந்த முத்திரை. பிட்யூட்டரி, தைராய்டு, கணைய
சுரப்பிகளை ஒழுங்காக சுரக்க வைக்கின்றது. மனதை
ஒருமுகப்படுத்த உதவும். மன அழுத்தத்தை போக்கும்.
நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் நன்றாக
செயல்படும். ரத்த அழுத்தம் சீராகும்.
Re: நலம் காக்கும் முத்திரைகள்!!
பிராண முத்திரை
-
-
மோதிர விரல், சிறு விரல் நுனிகள் கட்டை விரல் நுனியுடன்
பொருந்த வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும்
பலன்கள்:
நீரிழிவிற்கு சிறந்த முத்திரை. கண் குறைபாடுகள் நீங்குகின்றன.
நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கிறது. மூச்சானது சீராகும்.
அது சீராக செயல்பட வைக்க உந்து சக்தியே இம்முத்திரையின்
தத்துவம். பிராணாயாமம் செய்வதற்கு ஒப்பானது இது.
மூளைக்கு சீரான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயுவையும்
கொண்டு சென்று அதை நன்றாகச் செயல்பட வைக்கும்.
அதனால் மனமும், உடலும் நலமடைகிறது. உடலுக்கு சுறுசுறுப்பை
தருகிறது.
தோல் பாதிப்புக்கள், சொறி இவற்றை சரியாக்குகிறது.
வயிற்றுப்புண்கள், மற்ர வயிறு சம்பந்தமான் நோய்களை
சரியாக்குகிறது. மாத விடாய் குறைபாடுகளை சரியாக்கும்.
-
-
மோதிர விரல், சிறு விரல் நுனிகள் கட்டை விரல் நுனியுடன்
பொருந்த வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும்
பலன்கள்:
நீரிழிவிற்கு சிறந்த முத்திரை. கண் குறைபாடுகள் நீங்குகின்றன.
நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கிறது. மூச்சானது சீராகும்.
அது சீராக செயல்பட வைக்க உந்து சக்தியே இம்முத்திரையின்
தத்துவம். பிராணாயாமம் செய்வதற்கு ஒப்பானது இது.
மூளைக்கு சீரான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயுவையும்
கொண்டு சென்று அதை நன்றாகச் செயல்பட வைக்கும்.
அதனால் மனமும், உடலும் நலமடைகிறது. உடலுக்கு சுறுசுறுப்பை
தருகிறது.
தோல் பாதிப்புக்கள், சொறி இவற்றை சரியாக்குகிறது.
வயிற்றுப்புண்கள், மற்ர வயிறு சம்பந்தமான் நோய்களை
சரியாக்குகிறது. மாத விடாய் குறைபாடுகளை சரியாக்கும்.
Re: நலம் காக்கும் முத்திரைகள்!!
வாத முத்திரை:
-
-
ஆள்காட்டி விரல், நடு விரல் நுனிகள் கட்டை விரல்
அடிப்பகுதியிலும். கட்டை விரல் இவ்விரு விரல்கள்
மீதும் பதிய வேண்டும்.
பலன்கள்:
தலைவலி, மூட்டு வலி, முதுகுவலி, குதிகால் வலிகளைப்
போக்குகின்றது. மூளையின் செயல்களுக்கு பிராண
சக்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால்,
மூளை சுறுசுறுப்பாகிறது.
தோல் வெடிப்புகள், முடி உதிர்தல் இவைகளையும்
சீராக்குகுறது. மலச்சிக்கலை சரியாக்குகிறது. வலிகளைப்
போக்குகின்றது.
-
-
ஆள்காட்டி விரல், நடு விரல் நுனிகள் கட்டை விரல்
அடிப்பகுதியிலும். கட்டை விரல் இவ்விரு விரல்கள்
மீதும் பதிய வேண்டும்.
பலன்கள்:
தலைவலி, மூட்டு வலி, முதுகுவலி, குதிகால் வலிகளைப்
போக்குகின்றது. மூளையின் செயல்களுக்கு பிராண
சக்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால்,
மூளை சுறுசுறுப்பாகிறது.
தோல் வெடிப்புகள், முடி உதிர்தல் இவைகளையும்
சீராக்குகுறது. மலச்சிக்கலை சரியாக்குகிறது. வலிகளைப்
போக்குகின்றது.
Re: நலம் காக்கும் முத்திரைகள்!!
வாயு முத்திரை : காற்றிற்கான முத்திரை:
-
-
சுட்டு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியிலும் கட்டை
விரலால் சுட்டுவிரலின் மேல் இலகுவாகத் அழுத்தியும்
மற்றைய விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும்.
பலன்கள்:
மூட்டு வாதம், ஏனைய வாத நோய்கள் தீரும்.
கழுத்து முதுகெலும்பு அழற்சி (Cervical Spondilytis) முக நரம்பு செயலிழப்பு
(facial paralysis), வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு சரியாகும்.
நரம்பு மண்டலத்தை பாதுகாத்து மன அழுத்தத்தை குறைத்து,
தலைவையையும் போக்குகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான
வாயுவை குறைக்கிறது.
மலச்சிக்கலை சரியாக்குகிறது. இந்த முத்திரை வைத்துக்கொண்ட
சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.
-
-
சுட்டு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியிலும் கட்டை
விரலால் சுட்டுவிரலின் மேல் இலகுவாகத் அழுத்தியும்
மற்றைய விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும்.
பலன்கள்:
மூட்டு வாதம், ஏனைய வாத நோய்கள் தீரும்.
கழுத்து முதுகெலும்பு அழற்சி (Cervical Spondilytis) முக நரம்பு செயலிழப்பு
(facial paralysis), வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு சரியாகும்.
நரம்பு மண்டலத்தை பாதுகாத்து மன அழுத்தத்தை குறைத்து,
தலைவையையும் போக்குகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான
வாயுவை குறைக்கிறது.
மலச்சிக்கலை சரியாக்குகிறது. இந்த முத்திரை வைத்துக்கொண்ட
சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.
Re: நலம் காக்கும் முத்திரைகள்!!
சூரிய முத்திரை:
-
-
மோதிர விரலின் நுனி கட்டை விரலின் அடியிலும்
கட்டை விரல் மோதிர விரலைத் தொட்டுக்கொண்டும்
இருப்பது சூரிய முத்திரை.
பலன்கள்:
தைராய்டு சுரப்பியின் மையத்தை கூர்மையாக்கும்
உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த
உதவும்
பதட்டத்தைப் போக்கும். இதில் நெருப்பின் சக்தி
அதிகரித்து சளி நீங்குகிறது
மலச்சிக்கலை சரியாக்குகிறது. இம்முத்திரையை
ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று 45 நிமிடங்கள் செய்யலாம்.
.
-
-
மோதிர விரலின் நுனி கட்டை விரலின் அடியிலும்
கட்டை விரல் மோதிர விரலைத் தொட்டுக்கொண்டும்
இருப்பது சூரிய முத்திரை.
பலன்கள்:
தைராய்டு சுரப்பியின் மையத்தை கூர்மையாக்கும்
உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த
உதவும்
பதட்டத்தைப் போக்கும். இதில் நெருப்பின் சக்தி
அதிகரித்து சளி நீங்குகிறது
மலச்சிக்கலை சரியாக்குகிறது. இம்முத்திரையை
ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று 45 நிமிடங்கள் செய்யலாம்.
.
Re: நலம் காக்கும் முத்திரைகள்!!
வருண முத்திரை:
கட்டை விரலின் நுனியுடன் சுண்டு விரல் நுனியை வைத்து
சற்று அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை இரு கைகளிலும்
செய்ய வேண்டும்.
பலன்கள்:
இந்த முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால்
சர்க்கரை நோய் அடியோடு கட்டுக்குள் அடங்கும். மற்ற மூன்று
விரல்களும் நேராக இருக்க வேண்டும்.
இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால்
ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். மலச்சிக்கலை
சரியாக்குகிறது.
கட்டை விரலின் நுனியுடன் சுண்டு விரல் நுனியை வைத்து
சற்று அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை இரு கைகளிலும்
செய்ய வேண்டும்.
பலன்கள்:
இந்த முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால்
சர்க்கரை நோய் அடியோடு கட்டுக்குள் அடங்கும். மற்ற மூன்று
விரல்களும் நேராக இருக்க வேண்டும்.
இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால்
ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். மலச்சிக்கலை
சரியாக்குகிறது.
Re: நலம் காக்கும் முத்திரைகள்!!
நில முத்திரை [ பூமி முத்திரை]:
-
-
மோதிர விரலின் நுனியும் கட்டை விரலின் நுனியும்
சேரும்போது பூமி முத்திரை உண்டாகுகிறது.
பலன்கள்:
எலும்புகளின் அடர்த்திக்குறைவை நீக்கும். எலும்புகளுக்கும்
மூட்டுக்களுக்கும் சக்தி கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரை
வைத்துக்கொண்ட சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை
நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.
உடலின் பலவீனத்தைப்போக்கி எடையை அதிகரிக்கச் செய்யும்.
இம்முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று
45 நிமிடங்கள் செய்யலாம். தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான
சுரப்பைக்குறைக்கிறது
இடுகையிட்டது மனோ சாமிநாதன்
-
-
மோதிர விரலின் நுனியும் கட்டை விரலின் நுனியும்
சேரும்போது பூமி முத்திரை உண்டாகுகிறது.
பலன்கள்:
எலும்புகளின் அடர்த்திக்குறைவை நீக்கும். எலும்புகளுக்கும்
மூட்டுக்களுக்கும் சக்தி கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரை
வைத்துக்கொண்ட சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை
நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.
உடலின் பலவீனத்தைப்போக்கி எடையை அதிகரிக்கச் செய்யும்.
இம்முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று
45 நிமிடங்கள் செய்யலாம். தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான
சுரப்பைக்குறைக்கிறது
இடுகையிட்டது மனோ சாமிநாதன்
Re: நலம் காக்கும் முத்திரைகள்!!
இப்போ பவரே இந்த முத்திரைக்குத்தான்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: நலம் காக்கும் முத்திரைகள்!!
மேற்கோள் செய்த பதிவு: 1321724ranhasan wrote:
இப்போ பவரே இந்த முத்திரைக்குத்தான்
இருந்தாலும் குறும்பு அதிகம்தான் உமக்கு.
இந்த முத்திரை தாளை M Karunanidhi உபயோகப்படுத்தினாரா? அதான் எனக்கு கவலை இப்போது!!
ரமணியன்
@ranhasan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நலம் தரும் முத்திரைகள்
» உடல் எடை குறைக்கும் முத்திரைகள்
» யோகம் தரும் யோக முத்திரைகள்
» எண்ணற்ற பலன்கள் தரும் முத்திரைகள்!
» முத்திரைகள்
» உடல் எடை குறைக்கும் முத்திரைகள்
» யோகம் தரும் யோக முத்திரைகள்
» எண்ணற்ற பலன்கள் தரும் முத்திரைகள்!
» முத்திரைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|