Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (திரைப்பட) பாடல்கள்
Page 1 of 1
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (திரைப்பட) பாடல்கள்
புள்ளையாரு கோவிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும்புள்ளை யாரு-
-
-
ஆண் :
ஆனைமுகனே ஆதி முதலானவனே
பானை வயிற்றோனை பக்தர்களைக் காப்பவனே
மோனைப் பொருளே
மூத்தவனே கணேசா கணேசா!
ஏனென்று கேளுமையா-இந்த
ஏழை முகம் பாருமையா
குழு :
புள்ளையாரு கோவிலுக்குப்
பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு-இந்தப்
பிள்ளை யாரு?
பெண் :
புள்ளையாரு கோவிலுக்குப்
பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு-இந்தப்
பிள்ளை யாரு?
பெண் :
புள்ளையாரு கோவிலுக்குப்
பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு-இந்தப்
பிள்ளை யாரு?
வள்ளியம்மை நேசத்திலே
வனவேடன் வேஷத்திலே
வாட்டங்கொண்ட வேலனுக்கு
உதவி செஞ்சாரு-யானை
உருவில் வந்தாரு-இந்தப்
வாதங் கொண்ட மாப்பிளைக்கு
என்னடி செய்வாரு? பெண்ணுக்கு
எங்கடி போவாரு?
ஆண் :
ஆஹா...குலுக்கி மினுக்கிக்கிட்டு
குடங்களையும் தூக்கிக்கிட்டு
தளுக்கு நடை போட்டுகிட்டு
ஜாடையிலே பார்த்துக்கிட்டு
கொளத்தங்கரை ஓரத்திலே-அட
எங்கப்பா கணேசா!
மயக்கம் வரும் நேரத்திலே
கூட்டமா வந்திருக்கும் இவங்க
நோட்டமென்ன சொல்லுமப்பா?-இவங்க
நோட்டமென்ன சொல்லுமப்பா?
குழு : ஓகோ!
பெண் :
தனக்கொருத்தி யில்லாமே
தனிச்சிருக்கும் சாமியிடம்
எனக்கொருத்தி வேணுமின்னு
கேக்க வந்தாரோ?
ஏங்கி ஏங்கி எதைப்
பார்க்க வந்தாரோ?
ஆண் :
ஏய்..போக்கிரிக் குட்டிகளா
தண்ணி தூக்கப் போறதுபோல்
கண்ணிபோட வந்திருக்கும்
பொண்ணு யாரு?-இவ
புருஷன் யாரு?-அந்தக்
கள்ளி யாரு?
வேப்பெண்ணையைப் பூசிகிட்டு
வெறுங்கையாலே கிண்டி விட்டு
வேடுகட்டும் கூந்தலிலே செங்கமலம்-காக்கா
கூடுகட்டப் பார்க்குதுடி ருக்குமணி ருக்குமணி!
குழு : ஓஹோ
பெண் : கட்டழகைப் பாருங்கடி
காலைப் புடிச்சு வாருங்கடி!
குழு : (கட்டழகை)
ஆண் : ஏய்...ஒய்யாரப் பெண்டுகளா
ஒடம்பைத் துளைக்கும் வண்டுகளா!
குழு : நொண்டிக்கை நொண்டிக்கை
ஊளை மூக்கு ஊளை மூக்கு
ஆண் : கோண மூஞ்சி கோண மூஞ்சி
பூனைமுழி பூனைமுழி!
குழு : முட்டிக் காலு சட்டித் தலை!
ஆண் : சொத்தப் பல்லு பட்டி வாயி!
குழு : நீதான்
ஆண் : நீங்கதான்
குழு : புடிங்கடி
ஆண் : நில்லுங்கடி...டூர்....
-----
படம் - பாகப்பிரிவினை {1959]
https://www.youtube.com/watch?v=DMTbDSkUolc
-
-
ஆண் :
ஆனைமுகனே ஆதி முதலானவனே
பானை வயிற்றோனை பக்தர்களைக் காப்பவனே
மோனைப் பொருளே
மூத்தவனே கணேசா கணேசா!
ஏனென்று கேளுமையா-இந்த
ஏழை முகம் பாருமையா
குழு :
புள்ளையாரு கோவிலுக்குப்
பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு-இந்தப்
பிள்ளை யாரு?
பெண் :
புள்ளையாரு கோவிலுக்குப்
பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு-இந்தப்
பிள்ளை யாரு?
பெண் :
புள்ளையாரு கோவிலுக்குப்
பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு-இந்தப்
பிள்ளை யாரு?
வள்ளியம்மை நேசத்திலே
வனவேடன் வேஷத்திலே
வாட்டங்கொண்ட வேலனுக்கு
உதவி செஞ்சாரு-யானை
உருவில் வந்தாரு-இந்தப்
வாதங் கொண்ட மாப்பிளைக்கு
என்னடி செய்வாரு? பெண்ணுக்கு
எங்கடி போவாரு?
ஆண் :
ஆஹா...குலுக்கி மினுக்கிக்கிட்டு
குடங்களையும் தூக்கிக்கிட்டு
தளுக்கு நடை போட்டுகிட்டு
ஜாடையிலே பார்த்துக்கிட்டு
கொளத்தங்கரை ஓரத்திலே-அட
எங்கப்பா கணேசா!
மயக்கம் வரும் நேரத்திலே
கூட்டமா வந்திருக்கும் இவங்க
நோட்டமென்ன சொல்லுமப்பா?-இவங்க
நோட்டமென்ன சொல்லுமப்பா?
குழு : ஓகோ!
பெண் :
தனக்கொருத்தி யில்லாமே
தனிச்சிருக்கும் சாமியிடம்
எனக்கொருத்தி வேணுமின்னு
கேக்க வந்தாரோ?
ஏங்கி ஏங்கி எதைப்
பார்க்க வந்தாரோ?
ஆண் :
ஏய்..போக்கிரிக் குட்டிகளா
தண்ணி தூக்கப் போறதுபோல்
கண்ணிபோட வந்திருக்கும்
பொண்ணு யாரு?-இவ
புருஷன் யாரு?-அந்தக்
கள்ளி யாரு?
வேப்பெண்ணையைப் பூசிகிட்டு
வெறுங்கையாலே கிண்டி விட்டு
வேடுகட்டும் கூந்தலிலே செங்கமலம்-காக்கா
கூடுகட்டப் பார்க்குதுடி ருக்குமணி ருக்குமணி!
குழு : ஓஹோ
பெண் : கட்டழகைப் பாருங்கடி
காலைப் புடிச்சு வாருங்கடி!
குழு : (கட்டழகை)
ஆண் : ஏய்...ஒய்யாரப் பெண்டுகளா
ஒடம்பைத் துளைக்கும் வண்டுகளா!
குழு : நொண்டிக்கை நொண்டிக்கை
ஊளை மூக்கு ஊளை மூக்கு
ஆண் : கோண மூஞ்சி கோண மூஞ்சி
பூனைமுழி பூனைமுழி!
குழு : முட்டிக் காலு சட்டித் தலை!
ஆண் : சொத்தப் பல்லு பட்டி வாயி!
குழு : நீதான்
ஆண் : நீங்கதான்
குழு : புடிங்கடி
ஆண் : நில்லுங்கடி...டூர்....
-----
படம் - பாகப்பிரிவினை {1959]
https://www.youtube.com/watch?v=DMTbDSkUolc
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள்..
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
» பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்ட கல்யாணசுந்தரம் - திரைப்பட பாடல்கள் கேட்கலாம்
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
» பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்ட கல்யாணசுந்தரம் - திரைப்பட பாடல்கள் கேட்கலாம்
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|