ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
heezulia
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
mohamed nizamudeen
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
VENKUSADAS
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
heezulia
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
mohamed nizamudeen
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 
VENKUSADAS
சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_m10சித்திரக்கடவுளுக்கு சிலை! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரக்கடவுளுக்கு சிலை!

2 posters

Go down

சித்திரக்கடவுளுக்கு சிலை! Empty சித்திரக்கடவுளுக்கு சிலை!

Post by ayyasamy ram Mon May 04, 2020 8:27 am

சித்திரக்கடவுளுக்கு சிலை! E_1588432631
-
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பாவ, புண்ணிய கணக்கு
உண்டு. அறிந்தும், அறியாமலும் பாவங்களைச் செய்கின்றனர்.
இதற்குரிய பலனையும், தண்டனையையும் தருவதற்காக,
சிவனால் நியமிக்கப்பட்ட பணியாளரே, சித்திரகுப்தர்.

ஒரு தங்கப் பலகையில், இளைஞனின் சித்திரம் ஒன்றை
வரைந்தார், சிவன். அதுகண்டு மகிழ்ந்த சிவனின் மனைவி
பார்வதி, அதற்கு உயிரூட்ட வேண்டினாள்; சித்திரம் உயிர்
பெற்றது.

அந்த இளைஞனை, தன் மகனாக்கிக் கொண்டனர்,
சிவ - பார்வதி. அவருக்கு, உயிர்களின் பாவ, புண்ணியத்தை
கணக்கெடுத்து, எமதர்மராஜாவிடம் ஒப்படைக்கும் பணி
தரப்பட்டது. சித்திரகுப்தர் பிறந்தநாள், சித்ரா பவுர்ணமி.

அன்று, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம், தென்
மாவட்டங்களில் உண்டு. ஒருவர் இறந்து போனால், காரியம்
நடத்துவர். அன்று இரவில், எண்ணெய் தேய்த்து குளித்து
காரியத்தை நிறைவு செய்வர். 'இதோடு எல்லாம் போகட்டும்'
என்பதே எண்ணெய் குளியலின் தத்துவம்.

நரகாசுரன் மறைவு நாளான தீபாவளியன்று, எண்ணெய்
தேய்த்து குளிப்பதும், இதனால் தான். பாவம் செய்பவர்கள்,
இவனோடு தொலையட்டும் என்பதே அதன் தாத்பர்யம்.

சித்ரா பவுர்ணமி - மே 7 அன்று, நம் பாவங்கள் நீங்க,
காலையிலேயே எண்ணெய் குளியல் முடித்து,
சித்திர புத்திரரை மனதில் நினைத்து வணங்க வேண்டும்.

பாவம் செய்யாத அளவுக்கு வாழ்க்கை சூழல் அமைய
வேண்டிக் கொள்ள வேண்டும். அன்று காலையில், அவலை
பாலில் நனைத்து, சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

ஒரு காலத்தில், சித்திர வடிவில் வணங்கப்பட்ட
சித்திர புத்திரருக்கு, பிற்காலத்தில் சிலைகள் வடிக்கப்பட்டன.
சித்திர புத்திரருக்கு தனி கோவில்கள், காஞ்சிபுரம் மற்றும்
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரர்
கோவிலில், சித்திர புத்திரருக்கு சன்னிதி உள்ளது. ராமனும்,
லட்சுமணனும் சீதையை தேடி அலைந்த போது, சிவலிங்கம்
வடித்து வணங்கினர்.

அவர்களிடம், சீதையை மீட்பது சத்தியம் என, வாக்களித்தார்,
சிவன். சத்தியம் செய்து கொடுத்ததால், 'சத்தியவாகீஸ்வரர்'
என, பெயர் பெற்றார். இங்கு, கோமதி அம்பாளும் அருள்
புரிகிறாள்.

'கோ' என்றால் பசு. இந்திரனுக்கும், இந்திராணிக்கும் குழந்தை
இல்லை. அவர்களுக்கு குழந்தையாக வளர, காமதேனு பசுவின்
வயிற்றில், சித்திரபுத்திரன் பிள்ளையாகப் பிறந்தார்.

சிறிது காலம் இந்திரனிடம் வளர்ந்த பிறகு, பார்வதியிடம்
திரும்பினார். இந்த அடிப்படையில் அம்பாளுக்கு,
'கோமதி' என, பெயர் சூட்டப்பட்டது.

சித்ரா பவுர்ணமியன்று, களக்காடு சென்று, சித்திர புத்திரரை
வணங்கி, புண்ணிய கணக்கை துவங்கலாம்.
-
---------------------

தி. செல்லப்பா
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82769
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சித்திரக்கடவுளுக்கு சிலை! Empty Re: சித்திரக்கடவுளுக்கு சிலை!

Post by Dr.S.Soundarapandian Mon May 04, 2020 12:16 pm

சித்திரக்கடவுளுக்கு சிலை! 1571444738 சித்திரக்கடவுளுக்கு சிலை! 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum