ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

3 posters

Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by ayyasamy ram Sun Apr 19, 2020 1:29 pm

சென்னை:
கொரோனா வைரஸ், ஊரடங்கு நிவாரண நிதிக்கு பலரும் நன்கொடை
வழங்கி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இருவர்,
தலா, ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதி, பிரதமர்
நிவாரண நிதி என நன்கொடைகள் பெறப்பட்டு வருகின்றன. பல
அமைப்புகளும் தங்களால் இயன்ற அளவு, மக்களிடம் நன்கொடைகள்
வசூலித்து, நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றன.

அந்தவகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சிலின்
ஊரடங்கு நிவாரண நிதிக்கு பல வக்கீல்களும் நன்கொடை அளித்தனர்.
நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் ரூ.2.5 லட்சம் நன்கொடை வழங்கி
தொடங்கி வைத்தார். பலர் ரூ.5 லட்சம் வரையில் வழங்கினர்.

இதுவரை 216 பேரிடம் இருந்து ரூ.60 லட்சத்துக்கு மேல் நன்கொடைகள்
திரட்டிய பார் கவுன்சில், நன்கொடை வழங்கியவர்களுக்கு வங்கி பரிமாற்ற
விவரங்களும், பாராட்டு சான்றிதழும் அளிக்க முடிவு செய்துள்ளது.

அதில், இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது
தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா
ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.

ஆனாலும், பார் கவுன்சில் சார்பாக ஒரு ரூபாய் நன்கொடை
அளித்தவர்களுக்கும் பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty Re: ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by Guest Sun Apr 19, 2020 1:35 pm

இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது
தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா
ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.

பாவம் வருமானம் இல்லை போல ஆனாலும் வாழ்த்துகள்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty Re: ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by T.N.Balasubramanian Sun Apr 19, 2020 6:07 pm

உண்மையாக உழைத்த பணமாகவும் இருக்கலாம் அல்லவா சக்தி?

அல்லது அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு தகுதியானவர் என்று பூடகமாக கூறியுள்ளார்களோ? 

ரமணியன் 

@சக்தி18


Last edited by T.N.Balasubramanian on Sun Apr 19, 2020 7:35 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty Re: ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 19, 2020 7:19 pm

Code:

அதில், இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது
தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா
ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.

இவர்கள் அரசை கேலி பண்ணி இந்த ஒரு ரூபாயை அனுப்பி உள்ளனர் .
இதை விட கேவலமான செயல் எதுவும் இல்லை . இதையும் வாங்கி நிர்வாகம் அனுப்பி உள்ளது . இந்த ஒரு ரூபாயில் ஒரு குச்சி முட்டாய் கூட வாங்க முடியாது . அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் வேலையில் உங்களுக்கு எகத்தாளம் . வெட்கங்கட்ட செயல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty Re: ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by Guest Sun Apr 19, 2020 9:35 pm

T.N.Balasubramanian wrote:உண்மையாக உழைத்த பணமாகவும் இருக்கலாம் அல்லவா சக்தி?

அல்லது அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு தகுதியானவர் என்று பூடகமாக கூறியுள்ளார்களோ? 

ரமணியன் 

@சக்தி18
மேற்கோள் செய்த பதிவு: 1317774

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

செய்தியில்  படமாக இருந்தாலும் காணொளியாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல்  பதிவிட மாட்டேன் என உண்மையாகவும் உறுதியாகவும் சொல்லிக் கொள்கிறேன்.
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் VetombIYS4mmhozGScDj+y{10}

 
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Kasturi%20tweet
திருப்பூர் அவிநாசி அருகே பெருமாநல்லூர் உட்பட்ட பகுதிகளுக்கு சேவா பாரதி சங்கம் சார்பாக அங்குள்ள அங்காளம்மன்  கோயிலில் வைத்து உணவு சமைத்து 300 பேருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.  இதை  பெருமாநல்லூர் பஞ்சாயத்து துணைத் தலைவரும்அப்பகுதியின் திமுக கிளைச் செயலாளருமான வேலுச்சாமிஎனக்கு இதில் 130 பொட்டலங்கள் வேண்டும்.


இதற்கும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty Re: ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by T.N.Balasubramanian Mon Apr 20, 2020 11:33 am

தலையை சுத்துதே!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty Re: ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by Guest Mon Apr 20, 2020 1:25 pm

T.N.Balasubramanian wrote:தலையை சுத்துதே!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1317829

ஏன் தலை சுத்துது? தலைவர் தளபதிக்குத்தானே தலை சுத்தணும்.

avatar
Guest
Guest


Back to top Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty Re: ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் வக்கீல்கள் போலிசார் மோதல்:100 க்கு மேற்பட்ட வக்கீல்கள் படுகாயம்
» இந்து கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் நிலத்தை கொடுத்த பெங்களூரு முஸ்லிம் முதியவர்
» இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum