ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்

Go down

ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் Empty ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்

Post by ayyasamy ram Sat Apr 18, 2020 1:58 pm

ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் Oqix5gYwQxeGNbcPRp5H+vikatan_2019-05_9c0bc314-7476-4cc5-aa25-78c3bf34f5fe_av60
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் Empty Re: ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்

Post by ayyasamy ram Sat Apr 18, 2020 2:08 pm

ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்
-

தமிழ்கவிதையை புரிந்துக்கொள்வது எப்படி, தமிழ் கவிதைகளை
ஆராய்வது எப்படி, கவிதையை உள்வாங்கி மகிழ்வது எப்படி என்கிற
விளக்கத்தை  தமிழ் ரசிகர்களுக்கு விளக்கிய முதல் இலக்கிய
திறனாய்வாளர் டி.கே.சி தான்.

தமிழ் கவிதைகளில் மறைந்து கிடந்த கருத்துக்களை வெளிக்
கொணர்ந்ததால் இவரை ரசிகமணி என அழைத்தனர் இலக்கிய
உலகில்.

கச்சேரிகளில் கர்நாடக இசை கச்சேரிகளில் தமிழ்பாடல்களை
பாடவேண்டும் என அக்காலத்தில் இசைக்கச்சேரிகளை நடத்திய
செட்டிநாட்டரசர் என அழைக்கப்படும் அண்ணாமலை
செட்டியாருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார். அதன்படி 1941ல்
தமிழிசைக்காக தேவக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில்
கலந்துக்கொண்டு தமிழ் கவிதைகளின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

அவரைப்போல் தமிழ் அன்பர்கள் பலரும் வலியுறுத்தினர்.
அதன்பின்பே தமிழசை மன்றம் தொடங்கப்பட்டு இசை கச்சேரிகளில்
தமிழ்பாடல்கள் பாடுவது வழக்கமானது.

கம்பராமாயணத்தில் உள்ள செய்யுள்கள் பலவற்றை கம்பர்
எழுதியத்தல்ல என்பது இவரது வாதம். இதயஒலி, அற்புதரசம், கம்பர்
யார் உட்பட பல இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.

இலக்கியவாதிகள் நாட்டின் ஏதோ ஒரு மூளையில் வாழ்பவர்கள்,
அவர்கள் தங்கள் சக இலக்கியவாதிகளின் இலக்கிய எழுத்துக்களை
அறிந்துக்கொள்ள கடித இலக்கியம் என்கிற ஒரு வழியை உருவாக்கியர்
டி.கே.சி.

1927ல் சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.
1930ல் சென்னை மாகாண இந்து சமய அறநிலையத்துறையின்
பாதுகாப்பு ஆணையராக பணியாற்றினார்.

சென்னை மாகாண முதல்வராக ஓமந்தூர் ராமசாமி இருந்தபோது
சென்னை மாகாண முத்திரை சின்னமாக எதை வைக்கலாம்
என்கிற கேள்வி எழுந்தது. பலரும் பலவிதமான கருத்துக்களை
கூறினர்.

அப்போது தமிழகத்தில் நெடிந்த கோபுரங்கள் அதிகம். அதில்
ஏதாவது ஒரு கோபுரத்தை தேர்வு செய்யலாம் என டி.கே.சி
சொன்னபோது எந்த கோபுரத்தை தேர்வு செய்வது என்கிற
கேள்வியும், விவாதமும் எழுந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோபுரத்தை தேர்வு செய்யலாம், அதன் அழகே தனி
எனச்சொல்லி முதல்வருக்கு பரிந்துரை செய்து அதை பலரும்
ஏற்றுக்கொள்ள கோபுரச்சின்னம் தமிழக சின்னமாக உருவாக
காரணமாக இருந்தவர் டி.கே.சி.


அக்காலத்தில் வெளிவந்த கலைமகள் என்கிற பத்திரிக்கையின்
ஆசிரியர் குழுவில் இருந்தார். வசந்தம் என்கிற மாத
பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.

1954 பிப்ரவரி 16ந்தேதி தனது 73வது வயதில் மறைந்தார்.
அவரது மகன் தீபன் இளம் வயதிலேயே மறைந்துவிட்டார்.
அப்போது அவரது சக இலக்கியவாதி ஒருவர் கவிதை மூலம்
இரங்கற்பா எழுதி அனுப்ப தன் மகனின் மரண துக்கத்திலும்
கவிதை வரிகளை சிலாகித்தவர்.
அவர் மறையும் போது கவிதை பேசியபடியே மறைந்தார்.
-
----------------------------

- ராஜ்ப்ரியன்
நன்றி- நக்கீரன்


Last edited by ayyasamy ram on Sat Apr 18, 2020 2:14 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் Empty Re: ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்

Post by ayyasamy ram Sat Apr 18, 2020 2:09 pm

பண்பாடு
-
ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் K6

-
"கல்ச்சர்' என்ற ஆங்கிலச் சொல்லை "பண்பாடு' என்று
தமிழில் மொழி பெயர்த்தவர் ரசிகமணி டி.கே.சி.

அதே போல் "பார்லிமெண்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு
இணையாக "பாராளுமன்றம்' என்ற சொல்லை
பரிதிமாற் கலைஞர் மொழி பெயர்த்தார்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் Empty Re: ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum