Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்...!
Page 1 of 1
தமிழகத்தில் வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்...!
சென்னை
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும்
இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3 வரை
நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது எந்தெந்த சேவைகள்
கிடைக்கும்? எவை கிடைக்காது என்பதை மத்திய அரசு
தெளிவுப்படுத்தியுள்ளது.
அதே சமயம் ஏப்ரல் 20-க்கு பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த
மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி மே 3 வரை
கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது.
வங்கிகள், பண பரிவர்த்தனை தவிர பிற சேவைகளை
மேற்கொள்ளவில்லை. ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்ச
பணியாளர்களைக் கொண்டு காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை
வங்கிகள் இயங்கும் என்று கூறப்பட்டது.
கொரோனா நிவாரணத்தொகையை மத்திய அரசு, வங்கிக்கணக்கின்
வழியே செலுத்தியது. குறிப்பாக, ஜன்தன் கணக்கில் மத்திய அரசு
ரூ.500 செலுத்தியது.இந்த தொகையை எடுப்பதற்காக வங்கிகளில் தினமும்
கூட்டம் முண்டியடித்தது. இதனால், வங்கிகள் இயங்கும் நேரம் 2 மணி நேரம்
நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வங்கிகள் இயங்கும் நேரத்தில்
மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு இரண்டாவது முறையாக
நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் காலை 10 மணி முதல் பகல் 2 மணி
வரை வங்கிகள் இயங்கும் என்று மாநில அளவிலான வங்கிக்கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.
தினத்தந்தி
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும்
இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3 வரை
நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது எந்தெந்த சேவைகள்
கிடைக்கும்? எவை கிடைக்காது என்பதை மத்திய அரசு
தெளிவுப்படுத்தியுள்ளது.
அதே சமயம் ஏப்ரல் 20-க்கு பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த
மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி மே 3 வரை
கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது.
வங்கிகள், பண பரிவர்த்தனை தவிர பிற சேவைகளை
மேற்கொள்ளவில்லை. ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்ச
பணியாளர்களைக் கொண்டு காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை
வங்கிகள் இயங்கும் என்று கூறப்பட்டது.
கொரோனா நிவாரணத்தொகையை மத்திய அரசு, வங்கிக்கணக்கின்
வழியே செலுத்தியது. குறிப்பாக, ஜன்தன் கணக்கில் மத்திய அரசு
ரூ.500 செலுத்தியது.இந்த தொகையை எடுப்பதற்காக வங்கிகளில் தினமும்
கூட்டம் முண்டியடித்தது. இதனால், வங்கிகள் இயங்கும் நேரம் 2 மணி நேரம்
நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வங்கிகள் இயங்கும் நேரத்தில்
மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு இரண்டாவது முறையாக
நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் காலை 10 மணி முதல் பகல் 2 மணி
வரை வங்கிகள் இயங்கும் என்று மாநில அளவிலான வங்கிக்கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.
தினத்தந்தி
Similar topics
» 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
» தமிழகத்தில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு
» தமிழகத்தில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு
» ஒரே நேரத்தில் 67 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
» தமிழகத்தில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு
» தமிழகத்தில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு
» ஒரே நேரத்தில் 67 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|