Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊரடங்கை தொடர முடிவு! தேதி பின்னர் அறிவிப்பு
Page 1 of 1
ஊரடங்கை தொடர முடிவு! தேதி பின்னர் அறிவிப்பு
சென்னை:
''தமிழகத்தில் ஊரடங்கை தொடர, அமைச்சரவை
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் முடிவை அறிந்த பின், தேதி அறிவிக்கப்படும்,''
என, தமிழக அரசின், தலைமை செயலர் சண்முகம்
தெரிவித்தார்.
-
பிரதமர் அறிவிக்கும் முடிவின் அடிப்படையில், தமிழக அரசு,
ஊரடங்கு முடிவை எடுக்கும். கொரோனா தொற்றுக்கான
, பி.சி.ஆர்., பரிசோதனை செய்ய, போதுமான உபகரணங்கள்
நம்மிடம் உள்ளன.
ஓரிரு நாட்களில், பரிசோதனை செய்ய வேண்டிய அனைவருக்கும்,
சோதனை நடத்தப்படும். அதன்பின், புதிதாக தொடர்புடைய
நபர்களை கண்டறிந்து, சோதனை செய்யப்படும்.
அப்போது, நோய் கட்டுக்குள் வரும் என, நம்புகிறோம்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், அடுத்து எடுக்க வேண்டிய முடிவுகளை,
முதல்வர் அறிவிப்பார். அரசு மருத்துவக்கல்லுாரிகள் அனைத்திலும்,
கொரோனா பரிசோதனை வசதிக்கு ஏற்பாடு செய்யும்படி, பிரதமர்
உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு கூறுவதற்கு முன், 'ரேபிட் டெஸ்ட் கிட்' எனப்படும்,
உடனடி பரிசோதனை உபகரணம், ஒரு லட்சம் வாங்க, 'ஆர்டர்'
கொடுத்துள்ளோம்.
நான்கு நாட்களுக்கு முன், சீனாவில், இரண்டு லட்சம் வாங்க,
ஆர்டர் கொடுத்துள்ளோம். முதல் கட்டமாக, 50 ஆயிரம் வழங்க உறுதி
அளித்துள்ளனர். தனியார் மருத்துவமனையில், கட்டண விலக்கு அளித்தால்,
பரிசோதனையை தீவிரப்படுத்த முடியும் என, கூறியுள்ளனர்;
இதை, அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய அரசு, நமக்கு வழங்க வேண்டிய நிதியை, முன்னதாக விடுவிக்க
கோரியுள்ளோம். 3.50 லட்சம் பேருக்கு, சிகிச்சை அளிப்பதற்கான
வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். தேவையான மருந்துகள், போதுமான
அளவு இருப்பு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
கொரோனா பாதிப்பு 969 ஆக உயர்வு!
தமிழகத்தில், நேற்று, 58 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது.
இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 969 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோட்டில், நேற்று ஒருவர் இறந்தார். அத்துடன் இறந்தவர் எண்ணிக்கை,
10 ஆக உயர்ந்துள்ளது. நேற்று நோய் உறுதிப்படுத்தப்பட்ட, 58 பேரில்,
நான்கு பேர், வெளிநாட்டில் இருந்துவந்தவர்கள்; மற்றவர்கள், அவர்களுடன்
தொடர்பில் இருந்தவர்கள்.
தினமலர்
''தமிழகத்தில் ஊரடங்கை தொடர, அமைச்சரவை
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் முடிவை அறிந்த பின், தேதி அறிவிக்கப்படும்,''
என, தமிழக அரசின், தலைமை செயலர் சண்முகம்
தெரிவித்தார்.
-
பிரதமர் அறிவிக்கும் முடிவின் அடிப்படையில், தமிழக அரசு,
ஊரடங்கு முடிவை எடுக்கும். கொரோனா தொற்றுக்கான
, பி.சி.ஆர்., பரிசோதனை செய்ய, போதுமான உபகரணங்கள்
நம்மிடம் உள்ளன.
ஓரிரு நாட்களில், பரிசோதனை செய்ய வேண்டிய அனைவருக்கும்,
சோதனை நடத்தப்படும். அதன்பின், புதிதாக தொடர்புடைய
நபர்களை கண்டறிந்து, சோதனை செய்யப்படும்.
அப்போது, நோய் கட்டுக்குள் வரும் என, நம்புகிறோம்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், அடுத்து எடுக்க வேண்டிய முடிவுகளை,
முதல்வர் அறிவிப்பார். அரசு மருத்துவக்கல்லுாரிகள் அனைத்திலும்,
கொரோனா பரிசோதனை வசதிக்கு ஏற்பாடு செய்யும்படி, பிரதமர்
உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு கூறுவதற்கு முன், 'ரேபிட் டெஸ்ட் கிட்' எனப்படும்,
உடனடி பரிசோதனை உபகரணம், ஒரு லட்சம் வாங்க, 'ஆர்டர்'
கொடுத்துள்ளோம்.
நான்கு நாட்களுக்கு முன், சீனாவில், இரண்டு லட்சம் வாங்க,
ஆர்டர் கொடுத்துள்ளோம். முதல் கட்டமாக, 50 ஆயிரம் வழங்க உறுதி
அளித்துள்ளனர். தனியார் மருத்துவமனையில், கட்டண விலக்கு அளித்தால்,
பரிசோதனையை தீவிரப்படுத்த முடியும் என, கூறியுள்ளனர்;
இதை, அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய அரசு, நமக்கு வழங்க வேண்டிய நிதியை, முன்னதாக விடுவிக்க
கோரியுள்ளோம். 3.50 லட்சம் பேருக்கு, சிகிச்சை அளிப்பதற்கான
வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். தேவையான மருந்துகள், போதுமான
அளவு இருப்பு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
கொரோனா பாதிப்பு 969 ஆக உயர்வு!
தமிழகத்தில், நேற்று, 58 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது.
இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 969 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோட்டில், நேற்று ஒருவர் இறந்தார். அத்துடன் இறந்தவர் எண்ணிக்கை,
10 ஆக உயர்ந்துள்ளது. நேற்று நோய் உறுதிப்படுத்தப்பட்ட, 58 பேரில்,
நான்கு பேர், வெளிநாட்டில் இருந்துவந்தவர்கள்; மற்றவர்கள், அவர்களுடன்
தொடர்பில் இருந்தவர்கள்.
தினமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மே 12-ம் தேதி முதல்வர் ஆலோசனை
» கர்நாடகாவில் ஜூன் 7 க்குப் பிறகு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முடிவு
» மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு
» மே 14 ந் தேதி 12 தேர்வு முடிவு
» பல்கலை தேர்வு முடிவு அறிவிப்பு
» கர்நாடகாவில் ஜூன் 7 க்குப் பிறகு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முடிவு
» மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு
» மே 14 ந் தேதி 12 தேர்வு முடிவு
» பல்கலை தேர்வு முடிவு அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|