Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.
3 posters
Page 1 of 1
மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.
இதோ![:point_down: 👇](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f447.png?v=2.2.7)
![:point_down: 👇](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f447.png?v=2.2.7)
![:point_down: 👇](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f447.png?v=2.2.7)
மனிதன்
ஏப்ரல் ஒன்று முதல் NPR கணக்கெடுப்பு என்று அறிவித்தது.
கடவுள்
இப்போதைக்கு NPR கிடையாது என்று அறிவித்தது.
மனிதன்
எப்பொழுதும் இல்லாமல் இப்போது ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என அறிவித்தது.
கடவுள்
ஒன்று முதல் ஒன்பது வரை ஆல்பாஸ் இப்போது.
மனிதன்
ஊதிய உயர்வு கேட்டு போராடிய மருத்துவர் செவிலியர்க்கு தீர்ப்பு - சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லுங்கள் என்று சொன்னது.
கடவுள்
மருத்துவர், செவிலியர் நம்மை காக்கும் மனித தெய்வங்கள் என்று சொன்னது. மேலும் அவர்களுக்கு சம்பளத்துடன் சிறப்பு ஊதியம் அறிவித்தது.
மனிதன்
இவர் அவரை தொட்டால் தீட்டு என்பது அன்று.
கடவுள்
இப்போது எவரை தொட்டாலும் உயிருக்கே வேட்டு என்பது இன்று.
மனிதன்
ஒழுக்கமே இல்லாமல் கடைகளில் முண்டி அடித்து பொருட்களை வாங்கியது அன்று.
இறைவன்
ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வட்டத்துக்குள் நிற்க வைத்தது இன்று.
மனிதன்
கை குலுக்கி 'ஹலோ ' சொன்ன கலாச்சாரம் அன்று.
கடவுள்
கை எடுத்து கும்பிட்டு 'வணக்கம்' சொல்லும் கலாச்சாரத்தை சொல்லி கொடுத்தது இன்று.
மனிதன்
பொது இடங்களில் எச்சிலைத் துப்பிக்கொண்டிருந்தது அன்று.
கடவுள்
பொது இடங்களில் வாயையே திறக்காமல் மாஸ்க் போட வைத்தது இன்று.
கடவுள்
செல்வாக்கைக் காட்ட ஊரைக்கூட்டி கோடிக்கணக்கில் செலவு செய்து கல்யாணம் செய்தது அன்று.
கடவுள்
20 பேருக்கு மேல் இல்லாமல் எளிமையான வைபவத்தை சொல்லி கொடுத்தது இன்று.
மனிதன்
செத்தால் ஆயிரம் பேர் வர வேண்டும் என்று நினைத்தது அன்று.
கடவுள்
செத்தால் தூக்கி செல்ல நான்கு பேர் போதும் என்று சொல்லி கொடுத்தது இன்று.
மனிதன்
இறைவனை வழிபட கோவிலுக்கு செல்லாதவன் பாவி என்றான் அன்று
கடவுள்
இப்போது கோவிலுக்கு செல்பவனுக்கு அடி உதை என்றான் இன்று.
மனிதன்
தூய்மை செய்பவர்களை
'துப்புறவு பணியாளர்கள்' என்றனர் அன்று.
கடவுள்
தூய்மை செய்பவர்கள்
இனி ' தூய்மை பணியாளர்கள் 'என்று அழைக்கப்படுவது இன்று.
மனிதன்
வீட்டிற்கே வராமல் இரவும் பகலும் உழைத்தாள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்றான் அன்று.
கடவுள்
21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது மட்டுமே உயிர் வாழ ஒரே வழி என்றான் இன்று.
மனிதன்
பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது தவறல்ல என்றான் அன்று.
கடவுள்
பொதுத்துறை ஊழியர்களின் அயராத உழைப்பை தேசம் காண்கிறது என்றான் இன்று
மனிதன்
டாஸ்மார்கை பூட்டவே இயலாது என்றான் அன்று
கடவுள்
ஏப்ரல் 14 வரை டாஸ்மாக் பூட்டப்படும் என்றான் இன்று
இன்னும் எத்தனை எத்தனையோ பாடங்களை நமக்கு சொல்லி கொடுக்கும் ' கொரானா' ஒரு வகையில் நமக்கு ' கடவுள்' மாதிரி தான்.
இறைவனின்
இடைக்கால தீர்ப்பை
நாம் மதிக்காவிடில்
இறைவனின்
இறுதி தீர்ப்பு
எப்படி இருக்கும்
என்பதை
அவரவர்களே
யூகித்துக் கொள்ளுங்கள்.
.
STAY HOME
STAY SAFE
. ![:mask: 😷](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f637.png?v=2.2.7)
------
வாட்ஸ் அப் பகிர்வு
![:point_down: 👇](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f447.png?v=2.2.7)
![:point_down: 👇](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f447.png?v=2.2.7)
![:point_down: 👇](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f447.png?v=2.2.7)
மனிதன்
ஏப்ரல் ஒன்று முதல் NPR கணக்கெடுப்பு என்று அறிவித்தது.
கடவுள்
இப்போதைக்கு NPR கிடையாது என்று அறிவித்தது.
மனிதன்
எப்பொழுதும் இல்லாமல் இப்போது ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என அறிவித்தது.
கடவுள்
ஒன்று முதல் ஒன்பது வரை ஆல்பாஸ் இப்போது.
மனிதன்
ஊதிய உயர்வு கேட்டு போராடிய மருத்துவர் செவிலியர்க்கு தீர்ப்பு - சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லுங்கள் என்று சொன்னது.
கடவுள்
மருத்துவர், செவிலியர் நம்மை காக்கும் மனித தெய்வங்கள் என்று சொன்னது. மேலும் அவர்களுக்கு சம்பளத்துடன் சிறப்பு ஊதியம் அறிவித்தது.
மனிதன்
இவர் அவரை தொட்டால் தீட்டு என்பது அன்று.
கடவுள்
இப்போது எவரை தொட்டாலும் உயிருக்கே வேட்டு என்பது இன்று.
மனிதன்
ஒழுக்கமே இல்லாமல் கடைகளில் முண்டி அடித்து பொருட்களை வாங்கியது அன்று.
இறைவன்
ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வட்டத்துக்குள் நிற்க வைத்தது இன்று.
மனிதன்
கை குலுக்கி 'ஹலோ ' சொன்ன கலாச்சாரம் அன்று.
கடவுள்
கை எடுத்து கும்பிட்டு 'வணக்கம்' சொல்லும் கலாச்சாரத்தை சொல்லி கொடுத்தது இன்று.
மனிதன்
பொது இடங்களில் எச்சிலைத் துப்பிக்கொண்டிருந்தது அன்று.
கடவுள்
பொது இடங்களில் வாயையே திறக்காமல் மாஸ்க் போட வைத்தது இன்று.
கடவுள்
செல்வாக்கைக் காட்ட ஊரைக்கூட்டி கோடிக்கணக்கில் செலவு செய்து கல்யாணம் செய்தது அன்று.
கடவுள்
20 பேருக்கு மேல் இல்லாமல் எளிமையான வைபவத்தை சொல்லி கொடுத்தது இன்று.
மனிதன்
செத்தால் ஆயிரம் பேர் வர வேண்டும் என்று நினைத்தது அன்று.
கடவுள்
செத்தால் தூக்கி செல்ல நான்கு பேர் போதும் என்று சொல்லி கொடுத்தது இன்று.
மனிதன்
இறைவனை வழிபட கோவிலுக்கு செல்லாதவன் பாவி என்றான் அன்று
கடவுள்
இப்போது கோவிலுக்கு செல்பவனுக்கு அடி உதை என்றான் இன்று.
மனிதன்
தூய்மை செய்பவர்களை
'துப்புறவு பணியாளர்கள்' என்றனர் அன்று.
கடவுள்
தூய்மை செய்பவர்கள்
இனி ' தூய்மை பணியாளர்கள் 'என்று அழைக்கப்படுவது இன்று.
மனிதன்
வீட்டிற்கே வராமல் இரவும் பகலும் உழைத்தாள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்றான் அன்று.
கடவுள்
21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது மட்டுமே உயிர் வாழ ஒரே வழி என்றான் இன்று.
மனிதன்
பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது தவறல்ல என்றான் அன்று.
கடவுள்
பொதுத்துறை ஊழியர்களின் அயராத உழைப்பை தேசம் காண்கிறது என்றான் இன்று
மனிதன்
டாஸ்மார்கை பூட்டவே இயலாது என்றான் அன்று
கடவுள்
ஏப்ரல் 14 வரை டாஸ்மாக் பூட்டப்படும் என்றான் இன்று
இன்னும் எத்தனை எத்தனையோ பாடங்களை நமக்கு சொல்லி கொடுக்கும் ' கொரானா' ஒரு வகையில் நமக்கு ' கடவுள்' மாதிரி தான்.
இறைவனின்
இடைக்கால தீர்ப்பை
நாம் மதிக்காவிடில்
இறைவனின்
இறுதி தீர்ப்பு
எப்படி இருக்கும்
என்பதை
அவரவர்களே
யூகித்துக் கொள்ளுங்கள்.
![:mask: 😷](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f637.png?v=2.2.7)
![:mask: 😷](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f637.png?v=2.2.7)
STAY SAFE
![:mask: 😷](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f637.png?v=2.2.7)
![:mask: 😷](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f637.png?v=2.2.7)
------
வாட்ஸ் அப் பகிர்வு
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.
மனிதன் இயற்கையை சோதிக்க சுரோ பானம் விட்டான் இறைவன் சோதிக்கிறான் இப்போ நாட்டை உலகத்தை. அன்று கூந்தலை விரித்தாள் பாஞ்சாலை இன்றோ பார்க்கும் இடமெல்லாம் கூந்தல் விரித்த பெண்களையே இறையான்மையை சோதித்தால் இறைவன் சும்மா இருப்பாரா>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.
உயஇர் கொலைகள் நிறைந்தால் இறைவன் இப்படித்தான் அழிக்க சோதனை செய்வார் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பார்கள்
நீசனுக்கு தலைமை பதவி தந்தால் நாடு நாசம் என என் பாட்டனார் அடிக்கடி கூறுவார்.
நீசனுக்கு தலைமை பதவி தந்தால் நாடு நாசம் என என் பாட்டனார் அடிக்கடி கூறுவார்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு- ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
» மனிதன் எந்திரம், இறைவன் அதை இயக்குபவர்
» இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான்.
» யார் சொன்னது இறைவன் இல்லையென்று -நின்று கொள்ளும் இறைவன் ராஜபக்ஷேவை ஆங்கில கட்டுரை
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
» மனிதன் எந்திரம், இறைவன் அதை இயக்குபவர்
» இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான்.
» யார் சொன்னது இறைவன் இல்லையென்று -நின்று கொள்ளும் இறைவன் ராஜபக்ஷேவை ஆங்கில கட்டுரை
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|