Latest topics
» கருத்துப்படம் 20/08/2024by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm
» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm
» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் மலையாள பெண் எனக்கு தமிழில் 'சாகித்ய' விருது!
2 posters
Page 1 of 1
நான் மலையாள பெண் எனக்கு தமிழில் 'சாகித்ய' விருது!
-
மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்ததற்காக,
'சாகித்ய அகாடமி' விருது பெற்றுள்ள, கே.வி.ஜெயஸ்ரீ:
கேரளா தான் என் பூர்வீகம். அப்பாவும், அம்மாவும்
பாலக்காடைச் சேர்ந்தவர்கள். கல்யாணம் முடிந்த
கையோடு, தமிழகம் வந்து விட்டனர்.
திருவண்ணாமலையில் தான், நானும், என் சகோதரியும்
பிறந்தோம். அப்பா சிறு வயதிலேயே தவறி விட்டதால்,
எங்கள் தாய் மாமன் வீட்டில், கூட்டுக் குடும்பமாகத் தான்
வாழ்ந்து வந்தோம்.
துவக்கத்தில் வீட்டில், மலையாளம் தான் பேச்சு மொழியாக
இருந்தது. பள்ளி செல்ல துவங்கிய பின், தமிழை பேசவும்,
எழுதவும் கற்றுக் கொண்டேன்.
இப்போது நான், என் கணவர், தங்கை, தங்கை கணவர்
என, எங்கள் குடும்பமே, தமிழ் எழுத்தாளர்கள் நிரம்பிய
குடும்பமாக மாறி விட்டது.
என் மகள் சுகனாவும், மொழிபெயர்ப்பாளர் தான்;
மூன்று புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார்.
ஜாதி, மதம், மொழி என அனைத்தையும் கடந்து,
எழுத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் கொண்டிருந்த
பேரார்வமே என்னையும், என் கணவர்
உத்திரகுமாரனையும் இணைத்தது. அவரும்,
இலக்கியத்தின் மீது பேரார்வம் கொண்டவர்;
மொழிபெயர்ப்பு பணிகளையும் செய்து வருகிறார்.
என் உடன்பிறந்த சகோதரி, கே.வி.ஷைலஜாவும்
மொழிபெயர்ப்பாளர் தான்; பதிப்பாளராகவும்
உள்ளார்.
என் சகோதரியின் கணவர் தான், எழுத்தாளர்
பவா செல்லத்துரை,வீட்டில், மலையாளத்தில்
எழுதவும், படிக்கவும் அம்மா கற்றுக் கொடுத்தார்.
பதிலுக்கு, பள்ளியில் நான் படித்த தமிழை,
அம்மாவுக்கு கற்றுக் கொடுத்தேன்.
நாளடைவில், தமிழை பிழையின்றி எழுதவும்,
பேசவும் அம்மாவுக்கு முடிந்தது. இதனால், அம்மா
படிப்பதற்காக, பிறர் வீடுகளில் இருந்து, தமிழ்
புத்தகங்களை வாங்கி வந்து, அம்மாவிடம்
கொடுப்பேன்.
அப்படி, அம்மா படித்ததை, மலையாளத்தில்
கதையாகச் சொல்வார். அம்மாவின் கதை சொல்லும்
திறனால், வாசிப்பு பழக்கம் எங்களுக்கும் ஏற்பட்டது.
கல்லுாரியில் சேர்ந்த பிறகு, தமிழ் இலக்கியங்கள்
மீது ஆர்வம் ஏற்பட்டு, ஜெயகாந்தன், பிரபஞ்சன்,
கி.ராஜநாராயணன், அம்பை, சுந்தரராமசாமி என,
எங்கள் வாசிப்பு நகர்ந்தது.
அதன் பின், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்
தொடர்பு கிடைத்தது. ஆண், பெண் பேதமற்ற
வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டதும், அந்த
சங்கத்தில் தான். தமிழ், மலையாளம் என இரு
மொழிகளும் தெரிந்திருந்ததால், ஏதாவது உருப்படியாக
செய்யலாமே என்று எண்ணி, எனக்கு பிடித்த
மலையாள நுால்களை தமிழில் மொழிபெயர்த்தேன்.
'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற நாவலை,
மலையாளத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம்
செய்ததற்காக, சாகித்ய அகாடமி விருது எனக்கு
கிடைத்தது.
அந்த நாவலை, தமிழ் வாசகர்கள் கொண்டாடி
மகிழ்ந்து விட்டனர்!
-
-----------------------
தினமலர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» கலீஃபா உமர் வரலாற்றை தமிழில் மொழிபெயர்த்தவருக்கு சாகித்ய அகாடமி விருது
» தமிழ் பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது…
» எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
» தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது
» சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்..!!
» தமிழ் பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது…
» எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
» தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது
» சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்..!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|