ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மலையாள பெண் எனக்கு தமிழில் 'சாகித்ய' விருது!

2 posters

Go down

நான் மலையாள பெண் எனக்கு தமிழில் 'சாகித்ய' விருது! Empty நான் மலையாள பெண் எனக்கு தமிழில் 'சாகித்ய' விருது!

Post by ayyasamy ram Sun Mar 29, 2020 8:44 am

நான் மலையாள பெண் எனக்கு தமிழில் 'சாகித்ய' விருது! Tamil_News_large_2511272
-
மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்ததற்காக,
'சாகித்ய அகாடமி' விருது பெற்றுள்ள, கே.வி.ஜெயஸ்ரீ:

கேரளா தான் என் பூர்வீகம். அப்பாவும், அம்மாவும்
பாலக்காடைச் சேர்ந்தவர்கள். கல்யாணம் முடிந்த
கையோடு, தமிழகம் வந்து விட்டனர்.

திருவண்ணாமலையில் தான், நானும், என் சகோதரியும்
பிறந்தோம். அப்பா சிறு வயதிலேயே தவறி விட்டதால்,
எங்கள் தாய் மாமன் வீட்டில், கூட்டுக் குடும்பமாகத் தான்
வாழ்ந்து வந்தோம்.

துவக்கத்தில் வீட்டில், மலையாளம் தான் பேச்சு மொழியாக
இருந்தது. பள்ளி செல்ல துவங்கிய பின், தமிழை பேசவும்,
எழுதவும் கற்றுக் கொண்டேன்.

இப்போது நான், என் கணவர், தங்கை, தங்கை கணவர்
என, எங்கள் குடும்பமே, தமிழ் எழுத்தாளர்கள் நிரம்பிய
குடும்பமாக மாறி விட்டது.

என் மகள் சுகனாவும், மொழிபெயர்ப்பாளர் தான்;
மூன்று புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார்.
ஜாதி, மதம், மொழி என அனைத்தையும் கடந்து,
எழுத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் கொண்டிருந்த
பேரார்வமே என்னையும், என் கணவர்
உத்திரகுமாரனையும் இணைத்தது. அவரும்,
இலக்கியத்தின் மீது பேரார்வம் கொண்டவர்;
மொழிபெயர்ப்பு பணிகளையும் செய்து வருகிறார்.

என் உடன்பிறந்த சகோதரி, கே.வி.ஷைலஜாவும்
மொழிபெயர்ப்பாளர் தான்; பதிப்பாளராகவும்
உள்ளார்.

என் சகோதரியின் கணவர் தான், எழுத்தாளர்
பவா செல்லத்துரை,வீட்டில், மலையாளத்தில்
எழுதவும், படிக்கவும் அம்மா கற்றுக் கொடுத்தார்.
பதிலுக்கு, பள்ளியில் நான் படித்த தமிழை,
அம்மாவுக்கு கற்றுக் கொடுத்தேன்.

நாளடைவில், தமிழை பிழையின்றி எழுதவும்,
பேசவும் அம்மாவுக்கு முடிந்தது. இதனால், அம்மா
படிப்பதற்காக, பிறர் வீடுகளில் இருந்து, தமிழ்
புத்தகங்களை வாங்கி வந்து, அம்மாவிடம்
கொடுப்பேன்.

அப்படி, அம்மா படித்ததை, மலையாளத்தில்
கதையாகச் சொல்வார். அம்மாவின் கதை சொல்லும்
திறனால், வாசிப்பு பழக்கம் எங்களுக்கும் ஏற்பட்டது.
கல்லுாரியில் சேர்ந்த பிறகு, தமிழ் இலக்கியங்கள்
மீது ஆர்வம் ஏற்பட்டு, ஜெயகாந்தன், பிரபஞ்சன்,
கி.ராஜநாராயணன், அம்பை, சுந்தரராமசாமி என,
எங்கள் வாசிப்பு நகர்ந்தது.

அதன் பின், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்
தொடர்பு கிடைத்தது. ஆண், பெண் பேதமற்ற
வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டதும், அந்த
சங்கத்தில் தான். தமிழ், மலையாளம் என இரு
மொழிகளும் தெரிந்திருந்ததால், ஏதாவது உருப்படியாக
செய்யலாமே என்று எண்ணி, எனக்கு பிடித்த
மலையாள நுால்களை தமிழில் மொழிபெயர்த்தேன்.

'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற நாவலை,
மலையாளத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம்
செய்ததற்காக, சாகித்ய அகாடமி விருது எனக்கு
கிடைத்தது.

அந்த நாவலை, தமிழ் வாசகர்கள் கொண்டாடி
மகிழ்ந்து விட்டனர்!
-
-----------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நான் மலையாள பெண் எனக்கு தமிழில் 'சாகித்ய' விருது! Empty Re: நான் மலையாள பெண் எனக்கு தமிழில் 'சாகித்ய' விருது!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 9:37 am

அருமையிருக்கு அருமையிருக்கு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» கலீஃபா உமர் வரலாற்றை தமிழில் மொழிபெயர்த்தவருக்கு சாகித்ய அகாடமி விருது
» தமிழ் பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது…
» எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
» எழுத்தாளர் மு.முருகேஷுக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிப்பு
» குருதிப்புனல்(சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum