ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு.

Go down

அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Empty அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு.

Post by ayyasamy ram Tue Mar 17, 2020 2:31 pm

உன்னுடைய மரணம்….

இந்த உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு
எந்த முக்கியத்துவமும் கொடுக்காது.

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய
கடமைகளை செய்வார்கள்.

உனது ஆடைகளை களைவர்.
குளிப்பாட்டுவர்.
புது துணி அணிவிப்பர்.
உன்னுடைய வீட்டை விட்டு உன்னை வெளியாக்குவர்.

அடக்கஸ்த்தலம் என்கிற புதிய இடத்திற்கு உன்னை எடுத்துச்
செல்வார்கள்.

உன் மரணத்திற்காக கூடும் கூட்டம் பெரும்பாலும் உனது
அனுதாபத்திற்காக அல்ல. உன் குடும்பத்தினர்கள் தவறாக
நினைத்துவிடுவார்களோ என்கிற எண்ணத்தினால் தான்
என்பதை நினைவுகொள்.

உன்னைப்பார்க்க வரும் பலர் உன்னை விரைவாக அடக்கம்
செய்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

நீ உபயோகித்த உன்னுடைய உடமைகள், உடைகள், புத்தகங்கள்,
பைகள், கண் கண்ணாடி, செருப்புகள் எல்லாம் வெளியேற்றப்படும்.
உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும், உன் வீட்டை விட்டும்
பிரிக்கப்படும். அல்லது வெளியில் வீசப்படும்.
உன்னை விட்டு நீங்குவது…

உன் உயிர்
உனது அழகு
உன் சொத்துக்கள்
மனைவி மற்றும் பிள்ளைகள்
வீடு, கார், மாளிகைகள்
உன் குடும்பத்தினர், நண்பர்கள் …..
இதில் உனக்கென்று என்ன / எதனை தயாரித்து வைத்துள்ளாய் ……?

உறுதியாக விளங்கிக் கொள்!!!

உனது பிரிவால் இந்த உலகம் கவலைப்படாது.


பொருளாதாரம் தடைப்படாது*
உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு
வேறொருவர் சந்தோசமாக வருவார்.*
உனது சொத்து வாரிசுகளுக்கு போய்விடும்.*
எவ்வளவு சொத்து சுகத்தோடு வாழ்ந்தாலும்
வெறும் கையுடன் தான் படுத்திருப்பாய் …..*
நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே….!!
(பிணம் மய்யித்து அல்லது பாடி என்று மாறும்…..)

உன் உறவுகளே இப்படித்தான் அப்போது உன்னை அழைப்பார்கள்.

உன்னைப்பற்றிய கவலை மூன்று பங்காக்க பிரிக்கப்படும்

உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்…. பாவம் என்று….
நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பார்கள்…
உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைப் படுவார்கள்….
அவ்வளவுதான்.
பிறகு நீ ஒருத்தன் இருந்ததே மறக்கப்படும்.

மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.

உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பமாகப் போகிறது.

மனிதா…. !!!
உனது குடும்ப கெளரவம், பணம், பட்டம், பதவி என்று
வாழும் போதே ”வாழாமல்” உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ள
வேண்டாம்.

உன் மனைவி, குழந்தைகளுக்கு அத்தியாவசிய தேவைக்கு
மட்டும் சேர்த்துவை.

அதிகமாக உழைத்து, தேவைக்கு அதிகமாக சேமித்து, உன்
வாழ்க்கையை வாழாமல் இழந்து விடாதே…

இறுதியில் உன்னுடன் வருவது…>>>>>

நீ செய்த நற்காரியங்கள்…

நீ நன்முறையில் வளர்த்த உன் பிள்ளைகளின் பிரார்த்தணைகள்…

நீ பிறருக்கு செய்த உதவி மற்றும் தர்மங்கள்….

*இதை மனதில் நிறுத்தி, ஒவ்வொரு நாளும் செயல்பட்டால்,
இந்த உலகத்திலும் சரி, இறந்த பின்னும் சரி, நீ நண்மையே அடைவாய் *…..

நல்லவனுக்கு மரணம் முடிவு இல்லை, கொடியவனுக்கு மரணம் முடிவாகும்,
இன்று தெருவில், ஊரில், அலுவலகத்தில், அண்டைவீட்டில் ,
வயலில் – களத்தில்- களத்துமேட்டில் ,
எங்கும் மனித உள்ளங்களில் வாழ் ,
இதழ்கள் புன்னகை வீசட்டும் ,
அன்பு, கருணை கண்ணில் ஒளிரட்டும்,
கைகள் உதவிட எழும்பட்டும் .
இல்லை மரணம் கவ்விவிடும்.

எரிமேட்டில் புகையாக வெளிப்படும்முன் ,
ஒருபிடி சாம்பலாக மாறும்முன்…

இல்லை கல்லறை கூட்டுக்குள் உடல் அடங்கும்முன்…

அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு.


பணத்தை கட்டிக் கொண்டு அழதே…. மற்றவர் மனம் நோகும்படி நடக்காதே….

வாழ்க்கை என்பது ஓட்டப் பந்தயமல்ல…. நடை பழகும் நடைவண்டி…

அழகாய் வழி நடத்திடு !!!

படித்ததில் பிடித்தது. பகிர்வதில் மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum