Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
Page 1 of 1
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
பாவ காரியங்களில் ஈடுபடுபவன் தன் வீட்டிற்குத் தானே நெருப்பு வைப்பவனுக்கு சமமானவன். அது அவனை மட்டுமின்றி, அவனைச் சார்ந்திருப்பவர்களையும் பாதிக்கும். ஆதலால் உடலாலும், உள்ளத்தாலும் எவரும் பாவங்களைச் செய்யக் கூடாது.
• கலியுகத்தில் மனிதமனம் பாவச் செயல்களையே நாடிச் செல்லும். சூதாடும் இடங்களிலும், மது விற்பனை செய்யும் இடங்களிலும், விபச்சாரிகளின் இல்லங்களிலும் கலிபுருஷன் மறைந்திருக்கிறான்.
• ஆதலால் ஆரோக்கியம், மனஅமைதி, லட்சுமி கடாட்சம் ஆகியவற்றை விரும்புபவர்கள் இந்த மூன்று இடங்களையும் தவிர்க்க வேண்டும்.
– ஸ்ரீமந் நாராயணன் கருடனுக்கு உபதேசித்தது
• தாயிடம் வைக்கும் பக்தியால் இந்தப் பிறவியில் இன்பத்தையும், தந்தையிடம் காட்டும் பக்தியால் மறுமையில் சொர்க்கலோக சுகங்களையும், குருவிற்கு சேவை செய்வதால் பிரம்மலோக பேரானந்தத்தையும், பசுவை பூஜிப்பதால் அஷ்ட ஐஸ்வர்யங்களையும், துன்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்வதால் நீண்ட ஆயுளையும் ஒருவன் அடைகிறான்.
– மனுதர்ம சாஸ்திரம்
• நீ எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால், பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால், வலிமை படைத்தவனாகவே நீ ஆகிவிடுவாய்.
– சுவாமி விவேகானந்தர்
• மண்பானை உடைந்தால் அதற்குள் இருக்கும் காற்று விரிந்து பரந்த ஆகாயத்தில் கலந்துவிடுகிறது. அதுபோலவே மனித உடல் அழிந்தவுடன், என்றுமே அழியாததும் ஒன்றையும் சாராததுமான ஆத்மா மட்டுமே எஞ்சுகிறது.
– யோகவாஷிட்ட சாரம்
• வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்று பின்பற்றுதல், நன்னடத்தை, தன்னுடைய ஆத்மாவுக்கு உகந்த நல்ல செயல்களைச் செய்தல், விவேகத்தால் எடுத்த உறுதியில் பிறக்கும் விருப்பம் ஆகியவை தர்மத்தின் இருப்பிடங்களாகும்.
– யாக்ஞவல்க்ய ஸ்மிருதி
• நன்மை, தீமை ஆகிய இரண்டையும் நன்கு ஆராய்ந்து சீர்தூக்கி முடிவு செய்பவனே ஞானி.
– புத்தர்
• கலியுகத்தில் மனிதமனம் பாவச் செயல்களையே நாடிச் செல்லும். சூதாடும் இடங்களிலும், மது விற்பனை செய்யும் இடங்களிலும், விபச்சாரிகளின் இல்லங்களிலும் கலிபுருஷன் மறைந்திருக்கிறான்.
• ஆதலால் ஆரோக்கியம், மனஅமைதி, லட்சுமி கடாட்சம் ஆகியவற்றை விரும்புபவர்கள் இந்த மூன்று இடங்களையும் தவிர்க்க வேண்டும்.
– ஸ்ரீமந் நாராயணன் கருடனுக்கு உபதேசித்தது
• தாயிடம் வைக்கும் பக்தியால் இந்தப் பிறவியில் இன்பத்தையும், தந்தையிடம் காட்டும் பக்தியால் மறுமையில் சொர்க்கலோக சுகங்களையும், குருவிற்கு சேவை செய்வதால் பிரம்மலோக பேரானந்தத்தையும், பசுவை பூஜிப்பதால் அஷ்ட ஐஸ்வர்யங்களையும், துன்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்வதால் நீண்ட ஆயுளையும் ஒருவன் அடைகிறான்.
– மனுதர்ம சாஸ்திரம்
• நீ எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால், பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால், வலிமை படைத்தவனாகவே நீ ஆகிவிடுவாய்.
– சுவாமி விவேகானந்தர்
• மண்பானை உடைந்தால் அதற்குள் இருக்கும் காற்று விரிந்து பரந்த ஆகாயத்தில் கலந்துவிடுகிறது. அதுபோலவே மனித உடல் அழிந்தவுடன், என்றுமே அழியாததும் ஒன்றையும் சாராததுமான ஆத்மா மட்டுமே எஞ்சுகிறது.
– யோகவாஷிட்ட சாரம்
• வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்று பின்பற்றுதல், நன்னடத்தை, தன்னுடைய ஆத்மாவுக்கு உகந்த நல்ல செயல்களைச் செய்தல், விவேகத்தால் எடுத்த உறுதியில் பிறக்கும் விருப்பம் ஆகியவை தர்மத்தின் இருப்பிடங்களாகும்.
– யாக்ஞவல்க்ய ஸ்மிருதி
• நன்மை, தீமை ஆகிய இரண்டையும் நன்கு ஆராய்ந்து சீர்தூக்கி முடிவு செய்பவனே ஞானி.
– புத்தர்
Similar topics
» பொன்மொழிகள் -( தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்)
» ஸ்ரீராமாயணச் சிந்தனைகள் -சுவாமி கமலாத்மானந்தர்
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்
» சுவாமி விவேகானந்தர் - 25 பொன்மொழிகள்!
» ஸ்ரீராமாயணச் சிந்தனைகள் -சுவாமி கமலாத்மானந்தர்
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்
» சுவாமி விவேகானந்தர் - 25 பொன்மொழிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|