Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு
Page 1 of 1
ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு
ஸ்ரீகாளஹஸ்தி
==================================================
௧.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்
–
தாயுமானசுவாமி
–
2. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்….
–
காளஹஸ்தி
–
3. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்…
–
பிருங்கி
–
4. திருமூலர் எழுதிய திருமந்திரம் ….திருமுறையாகும்
–
பத்தாம் திருமுறை
–
5. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்…
–
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது.
–
6. மகாவிஷ்ணுவின் வில்லான சாரங்கத்தின் அம்சமாகப் பிறந்தவர்…
–
திருமங்கையாழ்வார்
–
7. கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய புராணம்….
–
கந்தபுராணம்
–
8. தமிழ்வியாசர் என்று அழைக்கப்படுபவர்….
–
நாதமுனிகள்(நாலாயிர திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர்)
–
9. ஆண்டாளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட திருப்பாவை ஜீயர்…
–
ராமானுஜர்
–
10. விப்ரநாராயணர் என்பது யாருடைய இயற்பெயர்…
–
தொண்டரடிப்பொடியாழ்வார்
–
=========================
Re: ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு
நாரதரால் மகரிஷியாக மாறிய வால்மீகியின் இயற்பெயர்.
--
-
–
1. நாரதரால் மகரிஷியாக மாறிய வால்மீகியின் இயற்பெயர்.
–
ரத்னாகரர்
–
2. சரஸ்வதி அந்தாதியைப் பாடிய புலவர்….
–
கம்பர்
–
3. அயோத்தி என்பதன் பொருள்…
–
யுத்தமில்லாத இடம்
–
4. தசரதருக்காக புத்திரகாமேஷ்டியாகம் செய்த ரிஷி…
–
ரிஷ்யசிருங்கர்
–
5. ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ராமனின் தம்பி…
–
லட்சுமணர்
–
6. விஸ்வாமித்திரருக்கு ராஜரிஷி பட்டம் வழங்கியவர்…
–
பிரம்மா
–
7. பிரகலாதன் என்பதன் பொருள்….
–
எல்லோராலும் நேசிக்கப்படுபவன்
–
8. விதேகநாட்டில் பிறந்ததால் சீதைக்கு …. என்று பெயர்.
–
வைதேகி
–
9. இந்திரனுக்கு உடம்பெங்கும் கண்ணாகும்படி சபித்த முனிவர்…
–
கவுதமர்
–
10. தசரதரின் அவையின் தலைமைப்புரோகிதர்…
–
சதானந்தர்
–
========================================
--
-
–
1. நாரதரால் மகரிஷியாக மாறிய வால்மீகியின் இயற்பெயர்.
–
ரத்னாகரர்
–
2. சரஸ்வதி அந்தாதியைப் பாடிய புலவர்….
–
கம்பர்
–
3. அயோத்தி என்பதன் பொருள்…
–
யுத்தமில்லாத இடம்
–
4. தசரதருக்காக புத்திரகாமேஷ்டியாகம் செய்த ரிஷி…
–
ரிஷ்யசிருங்கர்
–
5. ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ராமனின் தம்பி…
–
லட்சுமணர்
–
6. விஸ்வாமித்திரருக்கு ராஜரிஷி பட்டம் வழங்கியவர்…
–
பிரம்மா
–
7. பிரகலாதன் என்பதன் பொருள்….
–
எல்லோராலும் நேசிக்கப்படுபவன்
–
8. விதேகநாட்டில் பிறந்ததால் சீதைக்கு …. என்று பெயர்.
–
வைதேகி
–
9. இந்திரனுக்கு உடம்பெங்கும் கண்ணாகும்படி சபித்த முனிவர்…
–
கவுதமர்
–
10. தசரதரின் அவையின் தலைமைப்புரோகிதர்…
–
சதானந்தர்
–
========================================
Re: ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு
சூரிய பகவானுக்குரிய நவரத்தினம் …
-
–
1. சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்….
–
ஆரோக்கியம்
–
2. ராசி மண்டலத்தில் சூரியனுக்குரிய ராசி…
–
சிம்மம்
–
3. சூரியவழிபாட்டுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்….
–
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
–
4. சூரியனை முழுமுதல் கடவுளாக வழிபடும்
மதத்தை…. என்று அழைத்தனர்.
–
சவுரம்
–
5. சூரியபகவானுக்குரிய நவரத்தினம்….
–
மாணிக்கம்
–
6. வேதமந்திரங்களில் சூரியன் …..மந்திரத்திற்கு உரியவராவார்
–
காயத்ரி
–
7. சூரியனும் குருவும் சம்பந்தப்பட்டால் ஒருவருக்கு ….உண்டாகும்
–
பக்தியோகம் (அ) ஆன்மிக யோகம்
–
8. சூரியதேவனை……. நாயகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம்
–
நவக்கிரகநாயகன்
–
9. சூரியனின் வடதிசைப்பயணமான உத்ராயணத்திற்குரிய காலம்…
–
தை முதல் ஆனி வரை
–
10. எருக்குஇலை வைத்து நீராடி சூரியனை வழிபடும் நாள்…
–
ரதசப்தமி(தை சப்தமி)
–
===========================
-
–
1. சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்….
–
ஆரோக்கியம்
–
2. ராசி மண்டலத்தில் சூரியனுக்குரிய ராசி…
–
சிம்மம்
–
3. சூரியவழிபாட்டுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்….
–
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
–
4. சூரியனை முழுமுதல் கடவுளாக வழிபடும்
மதத்தை…. என்று அழைத்தனர்.
–
சவுரம்
–
5. சூரியபகவானுக்குரிய நவரத்தினம்….
–
மாணிக்கம்
–
6. வேதமந்திரங்களில் சூரியன் …..மந்திரத்திற்கு உரியவராவார்
–
காயத்ரி
–
7. சூரியனும் குருவும் சம்பந்தப்பட்டால் ஒருவருக்கு ….உண்டாகும்
–
பக்தியோகம் (அ) ஆன்மிக யோகம்
–
8. சூரியதேவனை……. நாயகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம்
–
நவக்கிரகநாயகன்
–
9. சூரியனின் வடதிசைப்பயணமான உத்ராயணத்திற்குரிய காலம்…
–
தை முதல் ஆனி வரை
–
10. எருக்குஇலை வைத்து நீராடி சூரியனை வழிபடும் நாள்…
–
ரதசப்தமி(தை சப்தமி)
–
===========================
Re: ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு
பஞ்ச சபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் —
-
–
1. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108
–
2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு
பெற்ற பெண் அடியவர்…
காரைக்காலம்மையார்
–
3.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’
என்று நடராஜரிடம் வேண்டியவர்……
அப்பர்(திருநாவுக்கரசர்)
–
4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன்
அடையாளம்..
–
ஆணவம்
(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
–
5. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்….
–
குற்றாலம்
–
6. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…
–
சங்கார தாண்டவம்
–
7. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை
எங்கு காணலாம்?
–
வெள்ளியம்பலம்(மதுரை)
–
8. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்…
–
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
–
9. நடராஜருக்குரிய விரத நாட்கள்….
–
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
–
10. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்….
களி.
–
=====================
-
–
1. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108
–
2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு
பெற்ற பெண் அடியவர்…
காரைக்காலம்மையார்
–
3.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’
என்று நடராஜரிடம் வேண்டியவர்……
அப்பர்(திருநாவுக்கரசர்)
–
4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன்
அடையாளம்..
–
ஆணவம்
(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
–
5. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்….
–
குற்றாலம்
–
6. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…
–
சங்கார தாண்டவம்
–
7. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை
எங்கு காணலாம்?
–
வெள்ளியம்பலம்(மதுரை)
–
8. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்…
–
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
–
9. நடராஜருக்குரிய விரத நாட்கள்….
–
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
–
10. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்….
களி.
–
=====================
Similar topics
» ஆன்மிகம்- கேள்வி - பதில் (தொடர் பதிவு)
» அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு
» அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்)
» ஆன்மிகம் - கேள்வி- பதில்
» ஆன்மிகம் - கேள்வி-பதில்
» அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு
» அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்)
» ஆன்மிகம் - கேள்வி- பதில்
» ஆன்மிகம் - கேள்வி-பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|