ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை

2 posters

Go down

ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Empty ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை

Post by ayyasamy ram Tue Jan 14, 2020 2:15 am

உலக அமைதிக்காக பல சர்வதேச அமைப்புகள் ஒருங்கிணைந்து
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, கிராமங்களில் இதே இலக்கை முன்வைத்து
நம்பிக்கை சார்ந்த பல்வேறு சம்பிரதாயங்களில் ஈடுபட்டு
வருகின்றனர்.

ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை 25

தொன்றுதொட்டு நடைபெறும் இதுபோன்ற சம்பிரதாயங்கள்
விஞ்ஞானப் பார்வைக்கு வித்தியாசமாகத் தெரிந்தாலும்,
அதன் பின்னணியில் மனிதநேயமும், இப்பூமி மீது கொண்ட
நேசமும் ஆழ்ந்து கிடக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது தேவிநாயக்கன்பட்டி.
-
ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை 25a
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Empty Re: ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை

Post by ayyasamy ram Tue Jan 14, 2020 2:18 am

ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை 25b

இங்கு உலக அமைதிக்காகவும், ஊர் செழிக்கவும்
ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு
தை முதல் தேதியிலும் இந்நிகழ்வு நடைபெறும்.

இந்த விழாவில் சிறுமிகள் அனைவரையும் பொது இடத்தில்
இரவு முழுவதும் அமரவைப்பர். யார் விடியும் வரை
தூங்காமல் இருக்கிறார்களோ அவரை நிலாப் பெண்ணாகத்
தேர்வு செய்வர்.

இந்த ஆண்டு தண்டபாணி என்பவரின் மகள்
கல்பனாதேவி (10) நிலாப் பெண்ணாக உருவகப்படுத்தப்
பட்டிருக்கிறாள். இவரை மற்ற சிறுமிகள் அனைவரும் சூழ்ந்து
நின்று விழா எடுப்பர்.

பால் படையல் நடத்தப்படும்.பின்னர் ஊர் பெரியவர்களுடன்
சேர்ந்து ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்குச் செல்வர்.
அங்கிருந்து ஆவாரம் பூக்களை நிரப்பி அக்கூடையைச்
சிறுமியிடம் கொடுப்பர்.

அந்தச் சிறுமி அவற்றைத் தலையில் வைத்தபடி ஊர்வலமாக
தேவிநாயக்கன்பட்டிக்கு வருவார். மக்கள் தாரை, தப்பட்டை
மேளம் முழங்க நிலாப் பெண்ணுக்கு வரவேற்பு கொடுப்பர்.

பின்பு மாடச்சியம்மன் கோயிலுக்கு நிலாப்பெண் அழைத்து
வரப்பட்டு சிறுமியின் முறைமாமன்கள் தென்னை ஓலையால்
குடிசை போல் அமைத்து அமரவைப்பர்.

தொடர்ந்து அந்தச் சிறுமிக்கு மாவிளக்கு எடுத்து கோயில்
முன்பு வைத்து அவளைச் சுற்றி கும்மிப் பாடல் பாடியபடி
சடங்கு செய்வார்கள். இந்தப் பெண் நிலாப் பெண்ணாக
மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இருப்பார்.

சடங்கு நிகழ்வின் நிறைவாக அதிகாலையில் நிலா மறையத்
துவங்கியதும் ஊர் மக்கள் அந்தச் சிறுமியை அழைத்துச்
செல்வர். அப்பகுதியில் உள்ள கிணற்றுக்குச் சென்று
சிறுமியிடம் உள்ள ஆவாரம்பூக்கள் நிரப்பப்பட்டிருந்த
கூடையைக் கிணற்றில் வீசுவர். இந்தப் பூ பந்து போல
மிதக்கும்.

பின்பு அந்தச் சிறுமி விளக்கேற்றுவார். அதன்பிறகு
அனைவரும் ஊர் திரும்புவர். கிணற்றில் ஏற்றப்பட்ட விளக்கு
தொடர்ந்து ஏழு நாட்கள் எரிந்துகொண்டு இருக்கும் என்பது
ஐதீகம். இ

ந்த விழா நூறாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து
நடைபெற்று வருகிறது என்று இக்கிராம மக்கள்
தெரிவிக்கின்றனர்.
-
-------------------------------
ஜி.மணிமாறன்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Empty Re: ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 14, 2020 11:40 am

நல்லதொரு தகவல் அருமை
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை Empty Re: ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum