Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am
» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
balki1949 | ||||
Rathinavelu | ||||
mini |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்
Page 1 of 1
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின்
முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறக்கப்பட்டது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
-
-
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி
விழா கடந்த, 26ம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன்
துவங்கியது. 27ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடந்தது.
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல்
எனப்படும் பரமபத வாசல் திறப்பு, இன்று காலை, 4.45 மணிக்கு ந
டந்தது.
இதற்காக இன்று அதிகாலை, 3.30 மணிக்கு ரத்தின அங்கி,
பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட, பல்வேறு சிறப்பு
ஆபரணங்கள் அணிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
பின் இரண்டாம் பிரகாரம் வலம் வந்து, நாழிகோட்டான் வாசல்
வழியாக, மூன்றாம் பிரகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார். அங்கிருந்து
துரைபிரதட்சணம் வழியாக, பரமபதவாசல் பகுதிக்கு வந்து,
காலை சரியாக, 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு,
அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை நம்பெருமாள்
கடந்து வந்தார்.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ரெங்கா,
ரெங்கா கோஷம் விண்ணை தொட்டது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின்
முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறக்கப்பட்டது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
-
-
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி
விழா கடந்த, 26ம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன்
துவங்கியது. 27ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடந்தது.
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல்
எனப்படும் பரமபத வாசல் திறப்பு, இன்று காலை, 4.45 மணிக்கு ந
டந்தது.
இதற்காக இன்று அதிகாலை, 3.30 மணிக்கு ரத்தின அங்கி,
பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட, பல்வேறு சிறப்பு
ஆபரணங்கள் அணிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
பின் இரண்டாம் பிரகாரம் வலம் வந்து, நாழிகோட்டான் வாசல்
வழியாக, மூன்றாம் பிரகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார். அங்கிருந்து
துரைபிரதட்சணம் வழியாக, பரமபதவாசல் பகுதிக்கு வந்து,
காலை சரியாக, 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு,
அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை நம்பெருமாள்
கடந்து வந்தார்.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ரெங்கா,
ரெங்கா கோஷம் விண்ணை தொட்டது
Re: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்
பின் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக,
ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள திருக்கொட்டகைக்கு
வந்த நம்பெருமாள், அங்கு ஒரு மணிநேரம் பக்தர்களுக்கு
சேவை சாதித்தார்.
பின் சாதரா மரியாதை ஆகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள
திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு
சேவை சாதித்தார்.
விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகரே திருவிழாக் கோலம்
பூண்டிருந்தது. நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான
பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர். பரமபதவாசல் திறப்பை
முன்னிட்டு, ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்துக்கு,
216 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக பகல்பத்து உற்சவத்தின் கடைசிநாளான நேற்று,
நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின், நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு
அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் அர்ச்சுன மண்டபத்தில்
மாலை வரை இருந்தார்.
மாலை, 5 மணிக்கு மேல் கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு
சேவை சாதித்தார். பின் இரவு, 9 மணிக்கு மூலஸ்தானம்
சென்றடைந்தார்.
பரமபத வாசல் திறப்புக்கான ஏற்பாடுகளை கோவில்
அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை
ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர்
சீனிவாசன், கவிதா, ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்ட
பலரும் செய்திருந்தனர்.
தினமலர்
Re: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்
பின் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக,
ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள திருக்கொட்டகைக்கு
வந்த நம்பெருமாள், அங்கு ஒரு மணிநேரம் பக்தர்களுக்கு
சேவை சாதித்தார்.
பின் சாதரா மரியாதை ஆகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள
திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு
சேவை சாதித்தார்.
விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகரே திருவிழாக் கோலம்
பூண்டிருந்தது. நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான
பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர். பரமபதவாசல் திறப்பை
முன்னிட்டு, ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்துக்கு,
216 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக பகல்பத்து உற்சவத்தின் கடைசிநாளான நேற்று,
நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின், நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு
அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் அர்ச்சுன மண்டபத்தில்
மாலை வரை இருந்தார்.
மாலை, 5 மணிக்கு மேல் கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு
சேவை சாதித்தார். பின் இரவு, 9 மணிக்கு மூலஸ்தானம்
சென்றடைந்தார்.
பரமபத வாசல் திறப்புக்கான ஏற்பாடுகளை கோவில்
அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை
ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர்
சீனிவாசன், கவிதா, ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்ட
பலரும் செய்திருந்தனர்.
தினமலர்
Re: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்
வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறப்பு
-
சென்னை:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள
வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறக்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி தினம் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல்
திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனையடுத்து சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில்
உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இன்று 6 ம் தேதி
அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி
கோவிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
------------------------------
-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை
அரங்கநாதர் கோவில் காலை 5.30 மணியளவில் பரமபத வாசல்
திறக்கப்பட்டது.
திருப்பூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் கோவில் பரமபத
வாசல் திறக்கப்பட்டது.
தினமலர்
-
சென்னை:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள
வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறக்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி தினம் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல்
திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனையடுத்து சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில்
உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இன்று 6 ம் தேதி
அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி
கோவிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
------------------------------
-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை
அரங்கநாதர் கோவில் காலை 5.30 மணியளவில் பரமபத வாசல்
திறக்கப்பட்டது.
திருப்பூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் கோவில் பரமபத
வாசல் திறக்கப்பட்டது.
தினமலர்
Similar topics
» ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடும் விழா
» ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் அக்.16 முதல் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா தொடக்கம்
» சிவன் கோவிலில் பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்புவது ஏன்?
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:
» ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை
» ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் அக்.16 முதல் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா தொடக்கம்
» சிவன் கோவிலில் பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்புவது ஏன்?
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:
» ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|