Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோலியின் குலை நடுங்கும் கொலைகள்... வளர்ப்பு நாய்க்கு சயனைடு கொடுத்து.. ஒத்திகை பார்த்த கொடூரம்
Page 1 of 1
ஜோலியின் குலை நடுங்கும் கொலைகள்... வளர்ப்பு நாய்க்கு சயனைடு கொடுத்து.. ஒத்திகை பார்த்த கொடூரம்
திருவனந்தபுரம்: ஆசை ஆசையாக வளர்த்த, தன்னுடைய செல்லமான நாய்க்கு சயனைடு கொடுத்து.. கொலைக்கான ஒத்திகை பார்த்துள்ளார் கேரளத்து கில்லர் ஜோலி! சொத்துக்காக குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை ஆட்டுக்கால் சூப்பில் சயனைடு வைத்து கொன்றவர் ஜோலி என்ற 47 வயது பெண். 17 வருடங்களுக்கு முன்பு இந்த கொலைகளை செய்த ஜோலி இப்போது கைதாகி விசாரணையில் உள்ளார்.
மாமனாருக்கு காபியில் விஷம்...
மாமியாருக்கு சூப்பில் விஷம்..
குழந்தைக்கு சாப்பிடும் பிரட்டில் விஷம்.. என சயனைடு கலந்து கொடுத்து சாகடித்துள்ளார். இவர்கள் எல்லாருமே ஜோலியை நம்பி அவர் தந்த சாப்பிட்டை சாப்பிட்டே செத்து போயுள்ளனர். இதற்காகவே சயனைடு விஷத்தை டப்பா, டப்பாவாக ஜோலி வாங்கி வீடு முழுக்க வைத்திருந்திருக்கிறார். விஷத்தை கையில் எடுத்து உணவில் கலப்பதற்கு முன்பு கையில் சிறு கீறல் கூட இல்லாமல் கவனமாக இருந்துள்ளார் ஜோலி. காரணம், காயத்தின் வழியாக அவரது உடலுக்குள் விஷம் ஏறி விடக் கூடாது என்பதற்காகவாம். சொத்துக்காக இந்த கொலைகளை செய்ததாக சொல்லும் ஜோலி மற்றும் மேத்யூ, பிரஜிகுமார் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர்.
இதில், ஜோலிக்கு உதவியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உள்ளூர் நிர்வாகியான மனோஜ்குமார் என்பவரும் சமீபத்தில் கைதானார். கொலை செய்த விதம் குறித்து ஜோலியிடம் விசாரணை நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பகீர் பகீர் தகவலை ஜோலி சொல்லி வருகிறார். அப்போதுதான் அவருக்கு நிறைய அபார்ஷன்கள் நடந்தது, 3-வது கல்யாணத்துக்கு ஏற்பாடு, போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் வெளியாகின. இப்போதும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஜோலி ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார்.. செல்லமாக தான் வளர்த்த நாயை ஜோலியே கொன்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நாய்க்குதான் சயனைடு கொடுத்து கொலைக்கான ஒத்திகையை ஜோலி பார்த்துள்ளாராம்.. நாய்க்கு வெறி புடிச்சு போச்சு.. அதனால்தான் விஷம் வெச்சு கொன்றேன் என்று ஜோலி காரணம் சொல்கிறார். அதனால் அந்த நாயை தோண்டி எடுத்து, போஸ்ட் மார்ட்டம் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதனால, ஜோலியை அழைத்து சென்று நாயை எங்கே புதைத்தார் என்று அடையாளம் காட்ட செய்தனர். அதன்படி அந்த நாயையும் தோண்டி எடுத்த போலீசார், அதை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இப்போது இந்த நாயின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் ஜோலியின் அடுத்த வண்டவாளம் வெளியே வரும் என்கிறார்கள்!
நன்றி தட்ஸ் தமிழ்
ரமணியன்
மாமனாருக்கு காபியில் விஷம்...
மாமியாருக்கு சூப்பில் விஷம்..
குழந்தைக்கு சாப்பிடும் பிரட்டில் விஷம்.. என சயனைடு கலந்து கொடுத்து சாகடித்துள்ளார். இவர்கள் எல்லாருமே ஜோலியை நம்பி அவர் தந்த சாப்பிட்டை சாப்பிட்டே செத்து போயுள்ளனர். இதற்காகவே சயனைடு விஷத்தை டப்பா, டப்பாவாக ஜோலி வாங்கி வீடு முழுக்க வைத்திருந்திருக்கிறார். விஷத்தை கையில் எடுத்து உணவில் கலப்பதற்கு முன்பு கையில் சிறு கீறல் கூட இல்லாமல் கவனமாக இருந்துள்ளார் ஜோலி. காரணம், காயத்தின் வழியாக அவரது உடலுக்குள் விஷம் ஏறி விடக் கூடாது என்பதற்காகவாம். சொத்துக்காக இந்த கொலைகளை செய்ததாக சொல்லும் ஜோலி மற்றும் மேத்யூ, பிரஜிகுமார் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர்.
இதில், ஜோலிக்கு உதவியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உள்ளூர் நிர்வாகியான மனோஜ்குமார் என்பவரும் சமீபத்தில் கைதானார். கொலை செய்த விதம் குறித்து ஜோலியிடம் விசாரணை நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பகீர் பகீர் தகவலை ஜோலி சொல்லி வருகிறார். அப்போதுதான் அவருக்கு நிறைய அபார்ஷன்கள் நடந்தது, 3-வது கல்யாணத்துக்கு ஏற்பாடு, போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் வெளியாகின. இப்போதும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஜோலி ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார்.. செல்லமாக தான் வளர்த்த நாயை ஜோலியே கொன்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நாய்க்குதான் சயனைடு கொடுத்து கொலைக்கான ஒத்திகையை ஜோலி பார்த்துள்ளாராம்.. நாய்க்கு வெறி புடிச்சு போச்சு.. அதனால்தான் விஷம் வெச்சு கொன்றேன் என்று ஜோலி காரணம் சொல்கிறார். அதனால் அந்த நாயை தோண்டி எடுத்து, போஸ்ட் மார்ட்டம் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதனால, ஜோலியை அழைத்து சென்று நாயை எங்கே புதைத்தார் என்று அடையாளம் காட்ட செய்தனர். அதன்படி அந்த நாயையும் தோண்டி எடுத்த போலீசார், அதை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இப்போது இந்த நாயின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் ஜோலியின் அடுத்த வண்டவாளம் வெளியே வரும் என்கிறார்கள்!
நன்றி தட்ஸ் தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: ஜோலியின் குலை நடுங்கும் கொலைகள்... வளர்ப்பு நாய்க்கு சயனைடு கொடுத்து.. ஒத்திகை பார்த்த கொடூரம்
ஜோலிக்கு ஜோலியே(வேலையே), ஜாலியாக கொலை செய்வது போல் தெரிகிறது.
பழைய படம் ஒன்று.வில்லன் SA நட்ராஜ் மந்திரிகுமாரி படம் என்று எண்ணுகிறேன்.
அதில் ஒரு வசனம்.
கொலை செய்வது எனக்கோர் கலை.
கற்பழிப்பது எனக்கோர் பொழுதுபோக்கு
ரமணியன்
பழைய படம் ஒன்று.வில்லன் SA நட்ராஜ் மந்திரிகுமாரி படம் என்று எண்ணுகிறேன்.
அதில் ஒரு வசனம்.
கொலை செய்வது எனக்கோர் கலை.
கற்பழிப்பது எனக்கோர் பொழுதுபோக்கு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Similar topics
» பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்
» ரவுடி சகோதரர்கள் பிடியில் ஒரு கிராமம்! குலை நடுங்கும் குன்றத்தூர் ஏரியா!
» காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம்
» சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர்
» சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர்
» ரவுடி சகோதரர்கள் பிடியில் ஒரு கிராமம்! குலை நடுங்கும் குன்றத்தூர் ஏரியா!
» காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம்
» சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர்
» சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|