Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த மோடி! அதிர்ந்த உலக நாடுகள்!
2 posters
Page 1 of 1
ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த மோடி! அதிர்ந்த உலக நாடுகள்!
தாய்லாந்தில் நடைபெற்ற ஆர்.சி.இ.பி மாநாட்டில் கலந்து
கொண்ட பிரதமர் மோடி அவர்களுடைய ஒப்பந்தத்தில்
கையெழுத்திட மறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.சி.இ.பி எனப்படும் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு
மாநாடு தாய்லாந்தில் இன்று நடைபெற்றது. தென்கொரியா,
ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்ட இந்த
மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.
அந்த கூட்டத்தில் ஆர்.சி.இ.பி கூட்டமைப்பில் இணையும்
16 நாடுகளுக்கிடையேயான வணிக உறவுகள் மற்றும்
வெளியுறவு வணிக கொள்கைகள் குறித்து
கலந்தாலோசிக்கப்பட்டன.
இறுதியாக பேசிய பிரதமர் மோடி ”ஆர்.சி.இ.பியின் புதிய
ஒப்பந்தங்கள் அதன் நோக்கத்துக்கு மாறாக உள்ளன.
இதுகுறித்து முடிவெடுக்க இந்தியாவை சேர்ந்த ஒவ்வொரு
விவசாயிக்கும், தொழில் அதிபருக்கும், வர்த்தகர்களுக்கும்
உரிமை உள்ளது.
அவர்களது அளவீட்டில் இருந்து பார்க்கும்போது எனக்கு
நேர்மறையான பதில் கிடைக்கவில்லை. காந்தியின் வழி
நடத்தலோ அல்லது மனசாட்சியோ ஏதோ ஒன்று என்னை
தடுக்கிறது” என கூறியுள்ளார்.
உலக நாடுகளே இந்தியாவை மிகப்பெரும் இடத்தில் வைத்து
பார்த்திருக்க பிரதமர் மோடி இப்படி பேசியது மற்ற நாட்டு
தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
எனினும் இந்திய மக்களுக்கு உதவாத வகையில் அந்த
திட்டங்கள் இருந்ததால் மோடி அவற்றை ஏற்றுக்
கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
-
--------------------------------------
மாலைமலர்
கொண்ட பிரதமர் மோடி அவர்களுடைய ஒப்பந்தத்தில்
கையெழுத்திட மறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.சி.இ.பி எனப்படும் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு
மாநாடு தாய்லாந்தில் இன்று நடைபெற்றது. தென்கொரியா,
ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்ட இந்த
மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.
அந்த கூட்டத்தில் ஆர்.சி.இ.பி கூட்டமைப்பில் இணையும்
16 நாடுகளுக்கிடையேயான வணிக உறவுகள் மற்றும்
வெளியுறவு வணிக கொள்கைகள் குறித்து
கலந்தாலோசிக்கப்பட்டன.
இறுதியாக பேசிய பிரதமர் மோடி ”ஆர்.சி.இ.பியின் புதிய
ஒப்பந்தங்கள் அதன் நோக்கத்துக்கு மாறாக உள்ளன.
இதுகுறித்து முடிவெடுக்க இந்தியாவை சேர்ந்த ஒவ்வொரு
விவசாயிக்கும், தொழில் அதிபருக்கும், வர்த்தகர்களுக்கும்
உரிமை உள்ளது.
அவர்களது அளவீட்டில் இருந்து பார்க்கும்போது எனக்கு
நேர்மறையான பதில் கிடைக்கவில்லை. காந்தியின் வழி
நடத்தலோ அல்லது மனசாட்சியோ ஏதோ ஒன்று என்னை
தடுக்கிறது” என கூறியுள்ளார்.
உலக நாடுகளே இந்தியாவை மிகப்பெரும் இடத்தில் வைத்து
பார்த்திருக்க பிரதமர் மோடி இப்படி பேசியது மற்ற நாட்டு
தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
எனினும் இந்திய மக்களுக்கு உதவாத வகையில் அந்த
திட்டங்கள் இருந்ததால் மோடி அவற்றை ஏற்றுக்
கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
-
--------------------------------------
மாலைமலர்
Re: ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த மோடி! அதிர்ந்த உலக நாடுகள்!
பாராட்டிட வேண்டிய விசயம்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|