ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

Top posting users this month
ayyasamy ram
கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி Poll_c10கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி Poll_m10கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி

4 posters

Go down

கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி Empty கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி

Post by ayyasamy ram Sun 29 Sep 2019 - 21:36

கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி Tamil_News_large_2377727
-
கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி Gallerye_002927814_2377727

தஞ்சாவூர்:தஞ்சை அருகே, இளைஞர்கள் முயற்சியால், துார் வாரப்பட்ட குளத்தில், தண்ணீர் நிரம்பியதால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தில், 18 ஏக்கரில், குறிச்சி ஏரி அமைந்துள்ளது. 30 ஆண்டுகளாக, குளம் துார் வாரப்படாததால், 3 அடி வரை மட்டுமே தண்ணீர் தேங்கும் நிலை இருந்தது. அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து, 19 லட்சம் ரூபாய் வரை, நிதி திரட்டினர். தொடர்ந்து கிராம மக்கள், இளைஞர்கள் இணைந்து, குளத்தின் கரைகளை பலப்படுத்தியும், 8 அடி வரை ஆழப்படுத்தியும் துார் வாரினர்.

கரைகளில், 1,500 மரங்களையும், குளத்திற்குள், மூன்று இடங்களில், செயற்கையாக மண் மேடுகளை அமைத்து, அதில், 600 மர கன்றுகளை நட்டனர். இந்நிலையில், தொடர்ந்து பெய்த மழையால், ஏரி முழுமையாக நிரம்பி, கடல் போல காட்சியளிக்கிறது;

இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.ஏரி சீரமைப்பு குழுவைச் சேர்ந்த, வைரக்கண்ணு, ”துார் வாரப்பட்ட ஏரி முழுவதும், தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன் மூலம், 50 ஏக்கர் பாசன வசதி பெறும். நிலத்தடி நீர் மட்டம் உயரும்,” என்றார்.

நன்றி-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84142
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி Empty Re: கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி

Post by Guest Sun 29 Sep 2019 - 21:46

கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி 3838410834 வாழ்த்துகள்.
கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி 1571444738 பதிவிட்டவருக்கும்,,தூர் வாரியவர்களுக்கும். கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி 1571444738
avatar
Guest
Guest


Back to top Go down

கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி Empty Re: கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி

Post by kram Mon 30 Sep 2019 - 13:47

உழைப்பையும், நிதி கொடுத்த அனைவருக்கும் நன்றி
ஆனால் எல்லா இளைஞர் அன்பர்களும் நான் உங்களை வணங்குகிறன்
ஏனென்றால் நீங்கள் எங்கள் தெய்வங்கள்

அன்புடன்
ராம்
kram
kram
பண்பாளர்


பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Back to top Go down

கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி Empty Re: கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி

Post by T.N.Balasubramanian Mon 30 Sep 2019 - 20:07

ஒழுங்காக எல்லா நதிகளிலும் அரசு குறிப்பிட்ட அளவு (ஒரு அடி என நினைவு) குறிப்பிட இடம் என்று இல்லாமல் எல்லா இடத்திலும் சமமாக தூர்வாரி இருந்தால் தண்ணீர் பஞ்சம்/நிலத்தடி நீர் குறைதல் வந்து இருக்காது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி Empty Re: கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி

Post by Dr.S.Soundarapandian Tue 1 Oct 2019 - 22:11

அருமையிருக்கு :நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி Empty Re: கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum