Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
3 posters
Page 1 of 1
சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
ஐதராபாத்:
பொதுவாக மாநில கவர்னர்கள் ஆட்சி தொடர்பான வெளி
நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது.
ஆனால், சில கவர்னர்கள் அதை மீறி செயல்படுவதும் உண்டு.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், புதுவை கவர்னர் கிரண்பேடி
போன்றோர் நேரடி ஆய்வு பணிகளை மேற்கொண்ட விஷயம்
சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்போது அதேபோல் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள
தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்
போவதாக அறிவித்து இருக்கிறார். இது சர்ச்சையை உருவாக்கி
இருக்கிறது.
அவரது டுவிட்டரில் தெலுங்கானாவை சேர்ந்த
மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர் ஒரு கருத்தை
அனுப்பி இருந்தார்.
அதில், நீங்கள் வாரம் ஒரு தடவை மக்களை சந்தித்து குறைகளை
கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள தமிழிசை உங்களுடைய ஆலோசனைக்கு
நன்றி. எனக்கும் இதுபோன்ற எண்ணம் உள்ளது என்று கூறி இருந்தார்.
அவர் மக்களை நேரடியாக சந்திப்பேன் என்று கூறிய இந்த கருத்து
கவர்னர் அதிகாரத்தை மீறும் செயல் என்று பலரும் டுவிட்டரில்
விமர்சித்துள்ளனர்.
அதில் ஒருவர் பாரதிய ஜனதாவை தெலுங்கானாவில் வளர்ப்பதற்காக
மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நீங்கள் நடத்தப்
போகிறீர்களா? என்று கேட்டுள்ளார்.
மற்றொருவர் குறிப்பிட்டுள்ள கருத்தில் நீங்கள் மக்கள் பிரதிநிதி
அல்ல. அரசியல் அமைப்பு பதவியாக நீங்கள் நியமிக்கப்பட்டு
இருக்கிறீர்கள்.
உங்களுடைய பணிகள் அரசியல் சாசன சட்டப்படி குறிப்பிட்ட
எல்லைக்குள் வரையறுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி உள்ளார்.
இந்த பிரச்சனை தொடர்பாக ஆளுங்கட்சியான தெலுங்கானா
ராஷ்டீரிய சமிதி கட்சி தலைமை நேரடியாக எந்த கருத்தும்
தெரிவிக்கவில்லை.
ஆனால், அந்த கட்சியை சேர்ந்த சில பிரதிநிதிகள் கருத்துக்களை
வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி முன்னாள் எம்.பி.யும், மாநில
திட்டக்குழு துணைத்தலைவருமான வினோத்குமார் கூறும் போது,
இந்த விஷயத்தில்
அரசியல் சாசன சட்டம் அமைதி காக்கிறது.
இதில், சரியான நிலைகள் வெளியே வர வேண்டும் என்று கூறினார்.
தெலுங்கானா கட்சி செய்தி தொடர்பாளரும், சட்டமன்ற கொறடாவுமான
வல்லா ராஜேஷ்வர் ரெட்டி கூறும்போது, எந்த மாநிலத்திலாவது கவர்னர்
இதுபோன்ற மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார்களா?
விதிமுறைகள் அதற்கு இடம் அளித்தால் கவர்னர் அதை செய்யலாம்.
அப்படி செய்தால் அதை யாரும் எதிர்க்கப்போவது இல்லை என்று
கூறினார்.
இதற்கிடையே தமிழிசை தனது கருத்தை கவர்னருக்கான டுவிட்டர் தளம்
மூலமாக சொல்லவில்லை.
அவர் ஏற்கனவே பாரதிய ஜனதா தலைவராக இருந்த போது
பயன்படுத்திய டுவிட்டரில்தான் கருத்து சொல்லப்பட்டு இருப்பதாக
கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
மாலைமலர்
பொதுவாக மாநில கவர்னர்கள் ஆட்சி தொடர்பான வெளி
நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது.
ஆனால், சில கவர்னர்கள் அதை மீறி செயல்படுவதும் உண்டு.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், புதுவை கவர்னர் கிரண்பேடி
போன்றோர் நேரடி ஆய்வு பணிகளை மேற்கொண்ட விஷயம்
சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்போது அதேபோல் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள
தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்
போவதாக அறிவித்து இருக்கிறார். இது சர்ச்சையை உருவாக்கி
இருக்கிறது.
அவரது டுவிட்டரில் தெலுங்கானாவை சேர்ந்த
மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர் ஒரு கருத்தை
அனுப்பி இருந்தார்.
அதில், நீங்கள் வாரம் ஒரு தடவை மக்களை சந்தித்து குறைகளை
கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள தமிழிசை உங்களுடைய ஆலோசனைக்கு
நன்றி. எனக்கும் இதுபோன்ற எண்ணம் உள்ளது என்று கூறி இருந்தார்.
அவர் மக்களை நேரடியாக சந்திப்பேன் என்று கூறிய இந்த கருத்து
கவர்னர் அதிகாரத்தை மீறும் செயல் என்று பலரும் டுவிட்டரில்
விமர்சித்துள்ளனர்.
அதில் ஒருவர் பாரதிய ஜனதாவை தெலுங்கானாவில் வளர்ப்பதற்காக
மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நீங்கள் நடத்தப்
போகிறீர்களா? என்று கேட்டுள்ளார்.
மற்றொருவர் குறிப்பிட்டுள்ள கருத்தில் நீங்கள் மக்கள் பிரதிநிதி
அல்ல. அரசியல் அமைப்பு பதவியாக நீங்கள் நியமிக்கப்பட்டு
இருக்கிறீர்கள்.
உங்களுடைய பணிகள் அரசியல் சாசன சட்டப்படி குறிப்பிட்ட
எல்லைக்குள் வரையறுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி உள்ளார்.
இந்த பிரச்சனை தொடர்பாக ஆளுங்கட்சியான தெலுங்கானா
ராஷ்டீரிய சமிதி கட்சி தலைமை நேரடியாக எந்த கருத்தும்
தெரிவிக்கவில்லை.
ஆனால், அந்த கட்சியை சேர்ந்த சில பிரதிநிதிகள் கருத்துக்களை
வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி முன்னாள் எம்.பி.யும், மாநில
திட்டக்குழு துணைத்தலைவருமான வினோத்குமார் கூறும் போது,
இந்த விஷயத்தில்
அரசியல் சாசன சட்டம் அமைதி காக்கிறது.
இதில், சரியான நிலைகள் வெளியே வர வேண்டும் என்று கூறினார்.
தெலுங்கானா கட்சி செய்தி தொடர்பாளரும், சட்டமன்ற கொறடாவுமான
வல்லா ராஜேஷ்வர் ரெட்டி கூறும்போது, எந்த மாநிலத்திலாவது கவர்னர்
இதுபோன்ற மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார்களா?
விதிமுறைகள் அதற்கு இடம் அளித்தால் கவர்னர் அதை செய்யலாம்.
அப்படி செய்தால் அதை யாரும் எதிர்க்கப்போவது இல்லை என்று
கூறினார்.
இதற்கிடையே தமிழிசை தனது கருத்தை கவர்னருக்கான டுவிட்டர் தளம்
மூலமாக சொல்லவில்லை.
அவர் ஏற்கனவே பாரதிய ஜனதா தலைவராக இருந்த போது
பயன்படுத்திய டுவிட்டரில்தான் கருத்து சொல்லப்பட்டு இருப்பதாக
கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
மாலைமலர்
Re: சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
விதிமுறைகள் அதற்கு இடம் அளித்தால் கவர்னர் அதை செய்யலாம்.
அப்படி செய்தால் அதை யாரும் எதிர்க்கப்போவது இல்லை என்று
கூறினார்.
அப்படி செய்தால் அதை யாரும் எதிர்க்கப்போவது இல்லை என்று
கூறினார்.
விதிமுறைகள் இருந்தால் யாரும் எதிர்க்கமுடியாது.
இதுநாள் வரை கவர்னர்கள் ஒரு பொம்மையாக செயல்பாட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது. அரசியல் சாசனப்படி செய்யவேண்டியதை மறந்து தங்கள் மவுனமாக இருந்தாலும் யாரும் ஒன்று செய்திடமுடியாது என்ற மிதப்பில் இருந்து இருக்கலாம்.
TN சேஷன் தேர்தல் ஆணையராக /அதிகாரியாக வரும்வரை, மக்களுக்கு தேர்தல் கமிஷன் என்ற அலுவலகம் இருப்பதே தேர்தல் தேதி அறிவிப்பில் இருந்துதான் தெரியும். தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் என்னென்ன என்பது சேஷன் சொல்லிதான் தெரியும்.
நாட்டையே கலக்கிய சேஷனை, கலக்கியவரும் உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
Re: சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
- Code:
தெலுங்கானா கட்சி செய்தி தொடர்பாளரும், சட்டமன்ற கொறடாவுமான
வல்லா ராஜேஷ்வர் ரெட்டி கூறும்போது, எந்த மாநிலத்திலாவது கவர்னர்
இதுபோன்ற மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார்களா?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தாயார் காலமானார்
» தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
» தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
» உள்ளாட்சி தேர்தல்: வைகோவிடம் ஆதரவு கோரினார் தமிழிசை சவுந்தரராஜன்!
» தமிழக மீனவர் குறித்து சு.சாமி கூறியது பா.ஜ.க. கருத்தல்ல: தமிழிசை சவுந்தரராஜன்
» தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
» தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
» உள்ளாட்சி தேர்தல்: வைகோவிடம் ஆதரவு கோரினார் தமிழிசை சவுந்தரராஜன்!
» தமிழக மீனவர் குறித்து சு.சாமி கூறியது பா.ஜ.க. கருத்தல்ல: தமிழிசை சவுந்தரராஜன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|