ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட்

Go down

மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட் Empty மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட்

Post by T.N.Balasubramanian Mon Sep 09, 2019 5:25 pm

மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட்
மனைவி தூங்க வேண்டும் என்பதற்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்தததாக வெளியான ஒரு ட்வீட் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த உலகில் அன்பும், பாசமும் எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது. ஒருவரிடம் இருந்து அன்பையும் பாசத்தையும் பெற வேண்டுமானால் அவர்களுக்கு நாம் முதலில் அதைக் காட்ட வேண்டும்.

ஒருவர் எப்பொழுதும் நம் அன்பையும் பாசத்தையும் உணரத் துவங்குகிறாரோ அப்பொழுது அவரை அறியாமலேயே அதை நமக்கு வழங்கத் துவங்கிவிடுவார்.
இப்படியாக தன் மனைவி மீது அன்பு வைத்த கணவர் ஒருவரின் புகைப்படம் தான் இன்றைய டிரெண்டிங் புகைப்படம் . ட்விட்டரில் கோர்ட்னே லீ ஜான்சன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட் EDvcaHMXoAAFOdB?format=jpg&name=900x900

அது விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதில் ஒரு பெண் விமான சீட்டில் படுத்திருக்க ஒரு ஆண் அந்த சீட்டின் அருகே நின்று கொண்டிருக்கிறார்.
அந்த புகைப்படத்தைப் பதிவிட்டவர் அதில் இந்த மனிதர் தன் மனைவி உறங்க வேண்டும் என்பதற்காக சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்தார். இது தான் உண்மையான காதல் எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு மிக வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இதை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து விட்டனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டுவிட் செய்துவிட்டனர்.

நன்றி சமயம்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட் Empty Re: மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட்

Post by T.N.Balasubramanian Mon Sep 09, 2019 5:41 pm

நம்பக்கூடியதாக இல்லை.
பரபரப்பை உண்டாக்குவதற்காக செய்யப்பட்ட பதிவு போல் தோன்றுகிறது.
1 . விமானத்தில் செல்லும் போது நாம் உட்கார்ந்து இருந்தாலும் சீட் பெல்ட்டை
மாட்டிக்கொண்டு உட்காருங்கள் என அறிவுறுத்தப்படுகிறது. சில பேருக்கு உட்கார்ந்துகொண்டே இருந்தால் தசைகளில் பிடிப்பு ( cramps )ஏற்படும்.
அப்போது அவர்கள் எழுந்து நின்று சாதாரண நிலைக்கு வரமுயற்சிப்பார்கள்.
6 மணி நேரம் நின்று கொண்டே வருவதற்கு விமான விதிகள் அனுமதித்து இருக்காது .
மேலும் அந்த போட்டோவை பாருங்கள். அது மூன்று இருக்கை வசதிகொண்டது.
அந்த மனிதரும் மூன்றாவது இருக்கை அருகே நிற்கிறார். மூன்றாவது இருக்கையில் அவர்
அமர்ந்து, மனைவியின் தலையை தன் துடையில் வைத்துக்கொண்டு
"மடி மீது தலை வைத்து,
விடியும் வரை
உறங்குவாய்" என மனதிற்குள்ளாகவே பாடி இருக்கலாம்.

மூல பதிவு எதற்காக கோர்ட்டினி அவர்கள் பதிவிட்டார், யார் அறிவார்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட் Empty Re: மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட்

Post by Guest Mon Sep 09, 2019 7:47 pm

சந்தேகமாக தான் இருக்கு. ஆனா அந்த இளைஞர் Courtney Lee Johnson , பைபிள் மத ஆர்வலரும்,Y &E அமைப்பில் உள்ள ஒரு தொழிலதிபரும் ஆவார். பொய்யாக வெளியிடுவாரா என்ற கேள்வியும் எழுகிறது. ஆபிரிக்க இளைஞர்களின் தற்கொலைக்கு எதிரான அமைப்பில் இருப்பதால் இளைஞர்களுக்கு அன்பை உணர்த்த எழுந்து நிற்கும் போது எடுத்த படத்தை வெளியிட்டு உணர செய்திருக்கலாம்.

தற்கொலைக்கு எதிராக தொலைக்காட்சிகளில் அடிக்கடி வருவார்.
avatar
Guest
Guest


Back to top Go down

மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட் Empty Re: மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட்

Post by T.N.Balasubramanian Mon Sep 09, 2019 8:30 pm

6 மணி நேரம் விமானத்தில் நின்றுகொண்டு வர அனுமதிப்பார்களா என்பதுதான்
எந்தன் முதல் சந்தேகம்.
இரண்டாவதாக வருவது "மடிமீது தலைவைத்து ............."

போகட்டும் ...கொடுத்து வச்ச மகராசி .......

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட் Empty Re: மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum