ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:12

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

செண்பகராமன் பிள்ளை

2 posters

Go down

செண்பகராமன் பிள்ளை Empty செண்பகராமன் பிள்ளை

Post by ayyasamy ram Wed 14 Aug 2019 - 23:27

பாரதிபித்தன் எழுதிய, 'இந்திய நாட்டின் எரிமலைத்
தியாகிகள்' நுாலிலிருந்து:

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்,
செண்பகராமன் பிள்ளை. நாஞ்சில் நாட்டை சேர்ந்த இவர் மீது,
17 வயதிலேயே ராஜ துரோக குற்றம் தேடி வந்தது.

ஆங்கிலேயரிடம் சிக்கி, கொடுமைப்படுவதை விட,
தலைமறைவாகி விடுவதே நல்லது என, மும்பைக்கு
பயணமானார். அங்கிருந்து, ஒரு ஆங்கிலேயர் உதவியுடன்,
இத்தாலி சென்றார்.

இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் மேற்கல்வி படித்து,
ஜெர்மனிக்கு சென்று, டாக்டர் பட்டமும் பெற்றார்.

இதனிடையே, சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரில் இருந்த
போது, 'அனைத்துலக இந்திய ஆதரவு குழு' ஒன்றை
துவக்கினார். அது சார்பாக, 'இந்தியா ஆதரவு' என்ற ப
த்திரிகையையும் துவக்கி நடத்தினார்.

ஜெர்மன் மன்னருடன் நல்ல நட்பில் இருந்தார்,
செண்பகராமன்.

ஜெர்மனியில், ஆங்கிலேய எதிர்ப்பு பிரசாரம் செய்து,
ஆதரவு பெற்றார். இந்தியாவில் ஆங்கிலேயரை விரட்ட
முயன்றவர்களுக்கு, ஆயுதம் வினியோகம் செய்து,
அவர்களை விரட்ட வேண்டும் என்பது, அவரது திட்டம்.

அப்போது, திலகரை தொடர்பு கொண்டார். திலகர்
ஆதரவாளராக இருந்த, வ.உ.சிதம்பரனாருக்கும் இந்த
விஷயம் தெரிய வந்தது.

ஜெர்மன் ஆதரவு இருந்ததால், ராணுவ பயிற்சியும் பெற்றார்,
செண்பகராமன். 'எம்டன்' நீர்மூழ்கி கப்பலில், அதிகாரியாக,
இந்தியாவிற்கு வந்தார்.

கப்பலில் இருந்த மற்ற ஜெர்மானிய அதிகாரிகளுக்கு,
தென் மாநில கடற்கரைகளை பற்றி தெளிவாக கூறினார்.
சென்னை உட்பட பல இடங்களில், பொதுமக்களை தாக்காமல்,
அதே சமயம், ராணுவ இலக்குகளை மட்டும் தாக்க ஏற்பாடு
செய்தார்.

இந்திய கடல் பகுதியிலும், கடற்கரையிலும் குண்டுகளை
வீசினார். சென்னை நகர கடற்கரையிலும் குண்டு விழுந்தது.
'எம்டன்' கப்பல், பசிபிக் கடல் வரை சென்றது. இருந்தும்,
அந்த கப்பலை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.
அதிலிருந்து, 'எம்டன்' கப்பல் மிக பிரபலமாயிற்று.

கேரள மாநிலத்தின் கொச்சியில் இறங்கி, பல தகவல்களை
சேகரித்து, மீண்டும் தலைமறைவானார், செண்பகராமன்.

அந்த காலத்திலேயே, செண்பகராமனை பிடித்துக்
கொடுப்பவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு என,
ஆங்கிலேய அரசு அறிவித்தது. இருந்தும், கடைசி வரை,
அவர் பிடிபடவே இல்லை. 25 ஆண்டுகள், ஜெர்மனியில் இருந்தார்.

கடந்த, 1931ல், ஜெர்மனியில், ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி
ஏற்பட்டது.

'நாஜி' கொடுமைகளை எதிர்த்து பேச ஆரம்பித்ததால்,
ஹிட்லருக்கு எதிரான ஆளாக கருதப்பட்டார். மே, 1934ல், நாஜி
ஏஜன்டுகளால், விஷம் வைத்து கொல்லப்பட்டார், செண்பகராமன்.
அப்போது, அவருக்கு வயது, 43. அவரின் உடல், இந்தியாவுக்கு
அனுப்பி வைக்கப்பட்டது.

அஸ்தி மற்றும் அவர் சார்ந்த பதிவேடுகளுடன், மும்பையில்
குடியேறினார், அவர் மனைவி லட்சுமிபாய். 1947ல், இந்தியா
சுதந்திரம் பெற்ற போதிலும், 1966ல் தான், அன்றைய காங்கிரஸ்
அரசு, செண்பகராமனை கவுரவிக்க முன்வந்தது.

செண்பகராமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவரா, தமிழகத்தை
சேர்ந்தவரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இருந்தாலும்,
அவருடைய முயற்சி, உழைப்புக்கு உரிய அங்கீகாரம்
கிடைக்கவில்லை என்பதே உண்மை!
-
---------------------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83743
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செண்பகராமன் பிள்ளை Empty Re: செண்பகராமன் பிள்ளை

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 15 Aug 2019 - 12:39

Code:

செண்பகராமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவரா, தமிழகத்தை
சேர்ந்தவரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இருந்தாலும்,
அவருடைய முயற்சி, உழைப்புக்கு உரிய அங்கீகாரம்
கிடைக்கவில்லை என்பதே உண்மை!
ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum