ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

3 posters

Go down

தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி Empty தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

Post by ayyasamy ram Wed Aug 14, 2019 6:31 am

சென்னை,

தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியர் பாத்திமாபாபு சார்பில் மூத்த வக்கீல் வைகை ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் 1974-ம் ஆண்டு மீளவிட்டான் பகுதி 2 ஆக பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவை விவசாய நிலம் என்றும், மற்றொன்றை பொது தொழிற்சாலை தொடங்கும் பகுதி என்றும் அறிவிக்கப்பட்டது. விவசாயம் மற்றும் பொதுதொழிற்சாலை பகுதிகளில் தான் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆலையின் தொடக்கமே தவறாக உள்ளது.

சிறப்பு மற்றும் அபாயகரமான தொழிற்சாலைகள் தொடங்கும் மண்டலமாக அப்போது பழைய காயல், சாமிநத்தம் ஆகிய கிராமங்கள் தான் வகைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் அபாயகரமான ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சிப்காட்’ வளாகத்தில் இடம் அளித் ததும் தவறு. மேலும், இந்த ஆலை சுற்றுச்சூழல் தடையில்லா சான்றுக்காக விண்ணப் பித்தபோது, 102.31 ஹெக்டேர் நிலம் தங்களிடம் இருப்பதாகவும், 69.86 ஹெக்டேர் நிலம் சிப்காட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்போவதாகவும், அதற் கான பணத்தை சிப்காட் நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டதாகவும் ஸ்டெர்லைட் ஆலை கூறியது. மேலும், அந்த 69.86 ஹெக்டேர் நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்போவதாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை வளர்ப்பதாகவும் கூறியது.

பின்னர் ஸ்டெர்லை ஆலை 2-வது யூனிட்டை தொடங்க விண்ணப்பித்தபோது, அதே 69.86 ஹெக்டேர் நிலத்தை சிப்காட் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு பெற்றுள்ளதாக கூறியுள்ளது. அதாவது ஒரே நிலத்தை 2 விண்ணப்பங்களிலும் குறிப்பிட்டு மோசடி செய்துள்ளது. ஆலையின் இந்த செயல் ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் வரும் வாழைப்பழ ‘காமெடி’ போல் உள்ளது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

அவரது வாதத்துக்கு ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான
மூத்த வக்கீல் ஆர்யமா சுந்தரம் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

அபாயகரமான ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி சிப்காட்
வளாகத்தில் இடம் அளித்தது எப்படி? என்று தமிழக அரசுக்கு
நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த வழக்கு விசாரணையை இன்று (புதன்கிழமைக்கு)
தள்ளிவைத்தனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி Empty Re: தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

Post by T.N.Balasubramanian Wed Aug 14, 2019 10:31 am

அனுமதியும் கொடுத்துவிடவேண்டியது .
அதை எதிர்த்து போராடவும் வேண்டியது .
மக்களை முட்டாளடிக்க வேண்டியது.
ஐயோ தமிழகமே ஏனிந்த கதி?
இப்போவாவது முழித்துக்கொள்வாயா? அல்லது
500 கும் 2000 கும் விலை போவாயா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி Empty Re: தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

Post by aeroboy2000 Wed Aug 14, 2019 12:59 pm

T.N.Balasubramanian wrote:அனுமதியும் கொடுத்துவிடவேண்டியது .
அதை எதிர்த்து போராடவும் வேண்டியது .
மக்களை முட்டாளடிக்க வேண்டியது.
ஐயோ தமிழகமே ஏனிந்த கதி?
இப்போவாவது முழித்துக்கொள்வாயா? அல்லது
500 கும் 2000 கும் விலை போவாயா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1302223

இந்த முறை வேலூரில் மகா மட்டம்
200 க்கும் 300 க்கும்


தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி 1f62e
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி Empty Re: தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

Post by Guest Wed Aug 14, 2019 1:44 pm

100 க்கும் 200 க்கும்............

எனக்குத் தெரியாது பத்திரிகையில் வந்த போது படித்தேன் என்பார்கள் அமைச்சர்கள்.அவர்களை குறை சொல்லமுடியாது .உழைப்பதற்கு அரசியலுக்கு வந்தவர்கள் இவர்கள்.ஓட்டுப் போட்ட மக்களை சொல்ல வேண்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி Empty Re: தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

Post by T.N.Balasubramanian Wed Aug 14, 2019 3:27 pm

aeroboy2000 wrote:
T.N.Balasubramanian wrote:அனுமதியும் கொடுத்துவிடவேண்டியது .
அதை எதிர்த்து போராடவும் வேண்டியது .
மக்களை முட்டாளடிக்க வேண்டியது.
ஐயோ தமிழகமே ஏனிந்த கதி?
இப்போவாவது முழித்துக்கொள்வாயா? அல்லது
500 கும் 2000 கும் விலை போவாயா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1302223

இந்த முறை வேலூரில் மகா மட்டம்
200 க்கும் 300 க்கும்


தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி 1f62e
மேற்கோள் செய்த பதிவு: 1302234
பங்கு சந்தை வீழ்ச்சி மாதிரி
மக்கள் தரம் வீழ்ச்சி.
ஓசி டீக்கு கூட ஒட்டு போடும் காலம் வரும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி Empty Re: தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» அனைத்து ‘ரேஷன்’ கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
» பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» அதிமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி-வைகோ
» மதுபான கடைகளை எப்படி மூடபோறீங்க... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum