ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 23:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு

Go down

நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Empty நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு

Post by ayyasamy ram Sun 21 Jul 2019 - 20:28

நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Gallerye_145752853_2325010
-
சென்னை:
" காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் செய்வதற்கு எந்த
அளவுக்கு கூட்டம் வந்தாலும், அதற்கான ஏற்பாடுகளை
செய்வது அரசின் கடமை ஆகும்.

ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாமல்
பக்தர்கள் வர வேண்டாம் என்பது மாநில அரசின்
இயலாமையை காட்டுகிறது" என்று மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் கடும் கண்டனத்தை தெரிவித்ததாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து தமிழக அரசு தரப்பில் இன்று தடல் புடல்
உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

வர வேண்டாம் என விளம்பரம்

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதரை
தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதால் ஏற்பட்ட
நெரிசலில் சிக்கி 5 பக்தர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தை
அடுத்து மாவட்ட கலெக்டர் நாளிதழ்களில் விளம்பரம்
வெளியிட்டார்.

இதில் கூட்டம் அதிகம் இருப்பதால் வயதான முதியவர்களும்,
சிறுவர்களும் வர வேண்டாம் என கூறப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்
அமைச்சர் நிர்மலா சீதாராரமன் பங்கேற்க வந்திருந்தார்.
இந்நேரத்தில் அத்திவரதர் கோயில் தொடர்பான கலெக்டரின்
விளம்பரத்தை பார்த்து ஆவேசமுற்றார்.

இதனையடுத்து அவர் தலைமை செயலர் மற்றும் அதிகாரிகளிடம்
தனது வருத்தத்தையும், ஆதங்கத்தையும் தெரிவித்தார்.

அமைச்சர் தனது அதிருப்தியில்; " 40 ஆண்டுக்கொரு முறை
நடக்கும் அத்திவரதர் தரிசனம் என்பது இந்துக்களுக்கு ஒரு
முக்கியமான விழாவாகும். " இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட
நிர்வாகமும், மாநில அரசும் முறையாக செய்திருக்க வேண்டாமா ? " .
-
--------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82827
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு Empty Re: நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு

Post by ayyasamy ram Sun 21 Jul 2019 - 20:33

அமர்நாத், கும்பமேளா ஏற்பாடுகள்

கோடிக்கணக்கானோர் பங்கேற்ற கும்பமேளா ஏற்பாட்டை
உ .பி., மாநில அரசு முறையாக செய்தது. 30 நாட்களில்
10 லட்சம் பேர் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு
சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது போல் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடுகள்
செய்திருக்க வேண்டாமா ? தமிழகத்தில் ஏன் அவ்வாறு
செய்யவில்லை ? மாநிலத்தில் எத்தனையோ தன்னார்வ
நிறுவனங்கள் உள்ளன. இவர்களை துணைக்கு அழைத்து
சிறப்பான ஏற்பாடு செய்திருக்கலாம்.

அரசின் இயலாமை

5 பக்தர்கள் நெரிசலில் சிக்கி பலியானது மிகவும் வருத்தம்
அளிக்ககூடியது. இதற்கு யார் பொறுப்பு ? இப்படி ஒரு சம்பவம்
நிகழாமல் தடுத்திருக்க வேண்டும். " முதியவர்கள் வர
வேண்டாம் என விளம்பரம் செய்தது தவறானது.

வயதான பக்தர்கள் தான் தரிசனம் செய்ய வருவது இயற்கை
ஆனதும் கூட. அரசே பக்தர்களை வர வேண்டாம் என கூறுவது
அவர்களின் இயலாமையை காட்டுகிறது. முறையான
ஓருங்கிணைப்பையும், ஏற்பாட்டையும் செய்யாதது தவறானது.
பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பது அரசின் பணி.
அதனை விட்டு அலட்சியமாக செயல்பட்டிருப்பது
கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அமைச்சர் நிர்மலா தனது வருத்தத்தை தலைமை
செயலரிடம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் சென்றார் தலைமை செயலர்

இந்த தகவல் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரை சென்றது.
இதனையடுத்து முதல்வர் இபிஎஸ் உயர் அதிகாரிகளுடன்
நேற்று (20 ம் தேதி) அவசர ஆலோசனை நடத்தினார். முதல்வர்
பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

இதனையடுத்து அதிகாரிகள் விழித்து கொண்டனர். இன்று
(21 ம் தேதி ) தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி
மற்றும் உயர் அதிகாரிகள் காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்றனர்.

ஏற்பாடு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து
கோயிலில் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கான
வசதிகள் ஆகியன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை
பிறப்பித்தனர்.
-
--------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82827
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ராமர் கோயில் விழா; தமிழக கோயில்களில் தடை என நிர்மலா சீதாராமன் புகார்... சேகர்பாபு பதிலடி!
» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
»  சீன வீரர்களுடன் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்
» இந்தியர்களுக்கான எச்1-பி விசா எண்ணிக்கை குறையாது: நிர்மலா சீதாராமன்
» வியாபாரத் தொடர்பு... அமித்ஷாவைத் தொடர்ந்து சிக்கினார் நிர்மலா சீதாராமன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum