Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:03
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
4 posters
Page 1 of 1
சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
டெல்லி:
ரிசர்வ் வங்கி அறிவுரைப்படி ஜன்தன் உள்ளிட்ட
அடிப்படை சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச
இருப்பு வைக்க வங்கிகள் அறிவுறுத்தக்கூடாது
என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி நாட்டில்
35 கோடியே 27 லட்ச ஜன்தன் கணக்குகள் உட்பட,
57 கோடியே 30 லட்சம் அடிப்படை சேமிப்பு
கணக்குகள் உள்ளதாக மத்திய நிதித்துறை
இணையமைச்சர் அனுராக் தாகூர் மக்களவையில்
எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருக்கிறார்.
அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்,
ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே பண
பரிவர்த்தனை செய்ய முடியும். இதனை நேரத்தில்
பிற கணக்குகளுக்கு வங்கிகள் தாங்கள் அளிக்கும்
சேவை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கவும்
,அது தொடர்பாக முன்கூட்டியே
வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க
வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை
அனுப்பியுள்ளதாக அனுராக் தாகூர் தெரிவித்தார்.
-
-------------------------
தினகரன்
ரிசர்வ் வங்கி அறிவுரைப்படி ஜன்தன் உள்ளிட்ட
அடிப்படை சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச
இருப்பு வைக்க வங்கிகள் அறிவுறுத்தக்கூடாது
என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி நாட்டில்
35 கோடியே 27 லட்ச ஜன்தன் கணக்குகள் உட்பட,
57 கோடியே 30 லட்சம் அடிப்படை சேமிப்பு
கணக்குகள் உள்ளதாக மத்திய நிதித்துறை
இணையமைச்சர் அனுராக் தாகூர் மக்களவையில்
எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருக்கிறார்.
அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்,
ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே பண
பரிவர்த்தனை செய்ய முடியும். இதனை நேரத்தில்
பிற கணக்குகளுக்கு வங்கிகள் தாங்கள் அளிக்கும்
சேவை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கவும்
,அது தொடர்பாக முன்கூட்டியே
வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க
வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை
அனுப்பியுள்ளதாக அனுராக் தாகூர் தெரிவித்தார்.
-
-------------------------
தினகரன்
Re: சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்,
ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே பண
பரிவர்த்தனை செய்ய முடியும். இதனை நேரத்தில்
பிற கணக்குகளுக்கு வங்கிகள் தாங்கள் அளிக்கும்
சேவை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கவும்
,அது தொடர்பாக முன்கூட்டியே
வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க
வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை
அனுப்பியுள்ளதாக அனுராக் தாகூர் தெரிவித்தார். > என்னங்கய்யா இது ....
-
ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே பண
பரிவர்த்தனை செய்ய முடியும். இதனை நேரத்தில்
பிற கணக்குகளுக்கு வங்கிகள் தாங்கள் அளிக்கும்
சேவை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கவும்
,அது தொடர்பாக முன்கூட்டியே
வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க
வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை
அனுப்பியுள்ளதாக அனுராக் தாகூர் தெரிவித்தார். > என்னங்கய்யா இது ....
-
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
வங்கிகளை விட்டு அஞ்சலக வங்கிக்கி வாருங்கள். எந்த தொல்லையும் இல்லை. கணக்கு துவங்க ரூ இருபது மட்டுமே. பிறகு ரூ.ஐம்பது மட்டும் குறைந்த இருப்பு இருந்தாலே போதும். கணக்கை பராமரிக்கலாம் எந்த சிரமமும் இல்லை. இந்தியாவில் எந்த ஓர் அஞ்சலகத்திலும் கணக்கை பராமரிக்கலாம். காசோலை வசதியும் உண்டு காசோலை புத்தகத்திற்கு கட்டணமும் கிடையாது. கணக்கில் ஐந்து நூறு இறுப்பு இருந்தால் போதும் காசோலை கணக்கிற்கு. ஏஜெண்டுகளும் உள்ளனர் இலவசமாக வீட்டிற்கே வந்து சேவைகளை செய்ய. கணக்கு துவங்க இரண்டு போட்டோ ஒரு ஆதார் ஜெராக்ஸ் போதும். பரிவர்தனைக்கு அளவே இல்லை எத்னை முறை வேண்டுமானாலும் பணம் போடலாம் எடுக்கலாம்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1300576சிவனாசான் wrote:வங்கிகளை விட்டு அஞ்சலக வங்கிக்கி வாருங்கள். எந்த தொல்லையும் இல்லை. கணக்கு துவங்க ரூ இருபது மட்டுமே. பிறகு ரூ.ஐம்பது மட்டும் குறைந்த இருப்பு இருந்தாலே போதும். கணக்கை பராமரிக்கலாம் எந்த சிரமமும் இல்லை. இந்தியாவில் எந்த ஓர் அஞ்சலகத்திலும் கணக்கை பராமரிக்கலாம். காசோலை வசதியும் உண்டு காசோலை புத்தகத்திற்கு கட்டணமும் கிடையாது. கணக்கில் ஐந்து நூறு இறுப்பு இருந்தால் போதும் காசோலை கணக்கிற்கு. ஏஜெண்டுகளும் உள்ளனர் இலவசமாக வீட்டிற்கே வந்து சேவைகளை செய்ய. கணக்கு துவங்க இரண்டு போட்டோ ஒரு ஆதார் ஜெராக்ஸ் போதும். பரிவர்தனைக்கு அளவே இல்லை எத்னை முறை வேண்டுமானாலும் பணம் போடலாம் எடுக்கலாம்.
தபால் அலுவலகத்தில் கணக்கு துவங்கவே இவர்கள் இப்படி செய்கிறார்களோ????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
போஸ்டாபீஸ் ATM கார்டு வாங்கிக்கொண்டால்
எல்லா ATM களில் இருந்தும் பணம் எடுக்கும் வசதி உண்டாம்.
ரமணியன்
எல்லா ATM களில் இருந்தும் பணம் எடுக்கும் வசதி உண்டாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Similar topics
» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
» சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு உத்தரவு
» சமையல் எரிவாயு மானியத்தில் ரூ.21ஆயிரம் கோடி சேமிப்பு:மத்திய அரசு தகவல்
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
» சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு உத்தரவு
» சமையல் எரிவாயு மானியத்தில் ரூ.21ஆயிரம் கோடி சேமிப்பு:மத்திய அரசு தகவல்
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|