ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்)

2 posters

Go down

நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்) Empty நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்)

Post by Guest Mon Jul 08, 2019 8:45 pm

பக்தர்கள் மன்னிக்கவும்.

அன்று மகா பாரதத்தில் கண்ணன் (படிக்கவில்லை-கேள்விப் பட்டதுதான்) சூரியனை மறைத்து போருக்கு உதவினான்.

இன்று நித்தியானந்த சுவாமிகள் சூரியனை மறைத்துக் காட்டி இருக்கிறார்.அதாவது காலையில் சூரியன் உதயமாவதை 40 நிமிடங்கள் தாமதமாக்கிக் காட்டி இருக்கிறார்.

“சூரிய உதயத்துடன்தான் நமது நாள் தொடங்குகிறது.
இன்று எத்தனை பேர் கூர்ந்து கவனித்தீர்கள் எனத் தெரியவில்லை..
சூரியன், இன்று மிகத் தாமதமாகவே உதித்தது.
இன்று காலை நான் தியானத்தை முடிக்க சிறிது காலதாமதம்
ஆகிவிட்டது…
நான் தியானத்தை முடிக்கும் வரையில் சூரியனை உதிக்கக் கூடாது என கட்டளையிட்டேன். அதன்படி இன்று சூரியன் 40 நிமிடங்கள் தாமதமாகவே உதித்தது. இன்று, சூரியன் உதிக்கும்
நேரத்தை நீங்கள் கூகுளில் தேடிப் பாருங்கள்…!!!!
அதில் குறிப்பிட்ட நேரத்தைவிட 40 நிமிடங்கள் தாமதமாகத்தான்
சூரியன் உதித்திருக்கும். இதற்கு நான் உத்தரவிட்டதுதான் காரணம்”
என்று பேசி இருக்கிறார்.
காணொலியை பார்த்த அவரது பக்தர்களும், பக்தைகளும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்…



இன்றும் அந்த மகானை தரிசிக்க வரும் பக்தர்களின் வரவுக்கு குறைவில்லை.இதில் இன்னொரு விசயம்,அன்று ரஞ்சிதா பிரச்சனையின் போது போராட்டம் நடத்திய மகளீர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலரும் இன்று நித்தியானந்த சுவாமிகளை தரிசிக்க வருவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
ஓம் நித்தியானந்த நமக!

இதற்கு விஞ்ஞான விளக்கம் உண்டா? சிறிது…...அவரால் அல்ல-இயற்கையால்
avatar
Guest
Guest


Back to top Go down

நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்) Empty Re: நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்)

Post by ayyasamy ram Mon Jul 08, 2019 10:22 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்) Empty Re: நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்)

Post by T.N.Balasubramanian Tue Jul 09, 2019 6:25 pm

நான் சொன்னா நம்ப மாட்டாங்க.
தினமும் காலை சூரியனை கண்டு வணங்குவது உண்டு .
முந்தைய தினம் நேரம் கடந்து தூங்கியதால் எழுந்திருக்க நேரமாகிவிட்டது.
அடடா சூரியனை உதிக்கும் போது பார்க்கமுடியவில்லையே என்று வருந்தி
பார்க்கப்போனப்போது அப்போதுதான் சூரியனும் உதித்தான்.
நம்பமாட்டீங்க தெரியுமே
ஆனா நாந்தான் காமாட்சி அம்மன் என்று நிர்மலாதேவி கூறினால்
நம்பிவிடுவோம்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்) Empty Re: நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்)

Post by ayyasamy ram Wed Jul 10, 2019 7:43 am

நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்) Paattum+Nane+Sivaji
--
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா...!!
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்) Empty Re: நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்)

Post by Guest Wed Jul 10, 2019 3:11 pm

நான் நம்பிட்டேன்  சுவாமிஜி.

பாலசுப்பிரமணிய சுவாமிஜி நமக.
avatar
Guest
Guest


Back to top Go down

நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்) Empty Re: நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்)

Post by T.N.Balasubramanian Wed Jul 10, 2019 5:01 pm

சக்தி18 wrote:நான் நம்பிட்டேன்  சுவாமிஜி.

பாலசுப்பிரமணிய சுவாமிஜி நமக.
மேற்கோள் செய்த பதிவு: 1300293

எதுக்கு இந்த ஜி நமஹ எல்லாம். எனக்கு இதெல்லாம் புடிக்காது.
இருந்தாலும் பெரிய சக்தி நீங்க . சொன்னா சரிதான்.
"பாலசுப்பிரமணிய" முன்னால் பூஜ்ய ஸ்ரீ போட்டால் நன்றாக இருக்காதா?

ரமணியன்

@சக்தி18





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்) Empty Re: நித்தியானந்த பரமஹம்ச சுவாமி செய்த அற்புதம்?? (மீண்டும் அவதரித்த கண்ணன்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum