Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வம் !
+2
M.Jagadeesan
பூர்ணகுரு2101
6 posters
Page 1 of 1
தெய்வம் !
தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
அள்ள அள்ள எடுத்தாலும்
அள்ளி அள்ளி கொடுத்தாலும்
அன்பு மட்டும் குறைவதில்லை
அம்மா எனும் அட்சயப்பாத்திரத்தில் !
தெய்வத்துள் எல்லாம் தலை.
அள்ள அள்ள எடுத்தாலும்
அள்ளி அள்ளி கொடுத்தாலும்
அன்பு மட்டும் குறைவதில்லை
அம்மா எனும் அட்சயப்பாத்திரத்தில் !
பூர்ணகுரு2101- புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014
Re: தெய்வம் !
தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
இக்குறள் வெண்பாவில் இரண்டு , மூன்றாம் சீர்கள் தளை தட்டுகின்றன .
தெய்வம் - நேர் நேர் - தேமா
தாய்தெய்வம் - நேர் நேர் நேர் - தேமாங்காய்
தேமா முன் தேமாங்காய் வருகிறது . வெண்பா இலக்கணப்படி மா முன் நிரை வரவேண்டும் .
அதாவது
தெய்வத்துள் தெய்வம் எனதுதாய் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
என்றிருந்தால் சரியாக இருக்கும் .
தெய்வத்துள் எல்லாம் தலை.
இக்குறள் வெண்பாவில் இரண்டு , மூன்றாம் சீர்கள் தளை தட்டுகின்றன .
தெய்வம் - நேர் நேர் - தேமா
தாய்தெய்வம் - நேர் நேர் நேர் - தேமாங்காய்
தேமா முன் தேமாங்காய் வருகிறது . வெண்பா இலக்கணப்படி மா முன் நிரை வரவேண்டும் .
அதாவது
தெய்வத்துள் தெய்வம் எனதுதாய் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
என்றிருந்தால் சரியாக இருக்கும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தெய்வம் !
தெய்வப் புலவர் என மதிக்கப்படுகிறவர் திருவள்ளுவர்.
இன்றைய கணினி உலகில் முதன்மையானது Mother Board ,
மொழிகளில் முதன்மையென கருதுவது Mother Tongue .
தாய்க்கு பெருமை.தாய் என்ற சொல்லுக்கே பெருமை.
ஆனால் அபிராமிகளும் அமுதாக்களும் நிறைந்த இங்கே
பல குழந்தைகளுக்கு தனது தாய் யாரென்றே தெரியாத நிலையில்
தாயென அவர்கள் கருதுவது வேறு பலரை.
ஆகவே எனது தாய் என்று சொந்தம் யாரை கருதுவது?
அதை அன்றே தெய்வப்புலவர் எதிர்பார்த்திருப்பாரோ?
ரமணியன்
இன்றைய கணினி உலகில் முதன்மையானது Mother Board ,
மொழிகளில் முதன்மையென கருதுவது Mother Tongue .
தாய்க்கு பெருமை.தாய் என்ற சொல்லுக்கே பெருமை.
ஆனால் அபிராமிகளும் அமுதாக்களும் நிறைந்த இங்கே
பல குழந்தைகளுக்கு தனது தாய் யாரென்றே தெரியாத நிலையில்
தாயென அவர்கள் கருதுவது வேறு பலரை.
ஆகவே எனது தாய் என்று சொந்தம் யாரை கருதுவது?
அதை அன்றே தெய்வப்புலவர் எதிர்பார்த்திருப்பாரோ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
sujatham90- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 18/06/2019
Re: தெய்வம் !
எந்த வீட்டில் தாய் மதிக்கப்படுகிறாளோ அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவே வராது, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு stress இருக்காது.
அனுபவத்தில் கண்ட உண்மை.
அனுபவத்தில் கண்ட உண்மை.
Sudharani- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
Re: தெய்வம் !
மேற்கோள் செய்த பதிவு: 1299413Sudharani wrote:எந்த வீட்டில் தாய் மதிக்கப்படுகிறாளோ அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவே வராது, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு stress இருக்காது.
அனுபவத்தில் கண்ட உண்மை.
தாய் மதிக்கப்படுகின்ற வீட்டில் stress ம் இருக்காது MISTRESS ம் இருக்கமாட்டார்கள்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Tue Jun 18, 2019 5:39 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Re: தெய்வம் !
M.Jagadeesan wrote:தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
இக்குறள் வெண்பாவில் இரண்டு , மூன்றாம் சீர்கள் தளை தட்டுகின்றன .
தெய்வம் - நேர் நேர் - தேமா
தாய்தெய்வம் - நேர் நேர் நேர் - தேமாங்காய்
தேமா முன் தேமாங்காய் வருகிறது . வெண்பா இலக்கணப்படி மா முன் நிரை வரவேண்டும் .
அதாவது
தெய்வத்துள் தெய்வம் எனதுதாய் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
என்றிருந்தால் சரியாக இருக்கும் .
அய்யய்யோ இந்த விளையாட்டுக்கு நான் வரல ...
ஏதோ
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை ... திருக்குறளை
தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
என சும்மா குருக்குறலாய் கிறுக்கினேன் அவ்ளோதான் !
பூர்ணகுரு2101- புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014
Re: தெய்வம் !
மேற்கோள் செய்த பதிவு: 1299444பூர்ணகுரு2101 wrote:M.Jagadeesan wrote:தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
இக்குறள் வெண்பாவில் இரண்டு , மூன்றாம் சீர்கள் தளை தட்டுகின்றன .
தெய்வம் - நேர் நேர் - தேமா
தாய்தெய்வம் - நேர் நேர் நேர் - தேமாங்காய்
தேமா முன் தேமாங்காய் வருகிறது . வெண்பா இலக்கணப்படி மா முன் நிரை வரவேண்டும் .
அதாவது
தெய்வத்துள் தெய்வம் எனதுதாய் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
என்றிருந்தால் சரியாக இருக்கும் .
அய்யய்யோ இந்த விளையாட்டுக்கு நான் வரல ...
ஏதோ
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை ... திருக்குறளை
தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
என சும்மா குருக்குறலாய் கிறுக்கினேன் அவ்ளோதான் !
அய்யா பூர்ணகுருவே !
நவீன கால திருவல்லவர் நீர் ..
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Wed Jun 19, 2019 8:54 am; edited 1 time in total (Reason for editing : spelling)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|