Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் சிறப்பு
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
திருக்குறளின் சிறப்பு
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்
இந்த குறட்பாக்களை சொல்லும் பொது நமது உதடுகள் ஒட்டுவதில்லை
இது போல் 24 குறட்பாக்கள் திருக்குறளில் உள்ளது.
அதனின் அதனின் இலன்
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்
இந்த குறட்பாக்களை சொல்லும் பொது நமது உதடுகள் ஒட்டுவதில்லை
இது போல் 24 குறட்பாக்கள் திருக்குறளில் உள்ளது.
Last edited by T.N.Balasubramanian on Mon Jun 17, 2019 5:48 pm; edited 1 time in total (Reason for editing : title change)
Sudharani- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: திருக்குறளின் சிறப்பு
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்
அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு
வீயாது அடிஉறைந் தற்று
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்
அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு
Sudharani- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
Re: திருக்குறளின் சிறப்பு
நல்லதோர் அன்பளிப்பு..
தொடர்ந்து பங்கு கொள்ளுங்கள்..
நன்றி
ரமணியன்
தொடர்ந்து பங்கு கொள்ளுங்கள்..
நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திருக்குறளின் சிறப்பு
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு .
அம்மையீர் !
இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் .
குறளை எழுதுங்கால் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவும் . உதாரணமாக
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு .
என்ற குறட்பாவில்
இருந்ததுஎன் > இருந்ததென்
என்று இருக்கவேண்டும் .
இசைஒழிய > இசையொழிய
என்று இருக்கவேண்டும் .
இதுபோல குறளில் காணும் புதுமைகளைக் கண்டெடுத்துப் பதிவிடுங்கள் .நன்றி !
நல்காரை நாடித் தரற்கு .
அம்மையீர் !
இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் .
குறளை எழுதுங்கால் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவும் . உதாரணமாக
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு .
என்ற குறட்பாவில்
இருந்ததுஎன் > இருந்ததென்
என்று இருக்கவேண்டும் .
இசைஒழிய > இசையொழிய
என்று இருக்கவேண்டும் .
இதுபோல குறளில் காணும் புதுமைகளைக் கண்டெடுத்துப் பதிவிடுங்கள் .நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: திருக்குறளின் சிறப்பு
அய்யா, உதடுகள் ஒட்டாமல் காமம் ஏதையா?M ஜெகதீசன் wrote:இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திருக்குறளின் சிறப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1299251T.N.Balasubramanian wrote:அய்யா, உதடுகள் ஒட்டாமல் காமம் ஏதையா?M ஜெகதீசன் wrote:இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் .
ரமணியன்
இதுபோன்ற வார்த்தை ஜாலங்களைக் கலைஞர்தான் பேசுவார் . நல்ல கற்பனை தங்களுக்கு !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: திருக்குறளின் சிறப்பு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திருக்குறளின் சிறப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1299245M.Jagadeesan wrote:கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு .
அம்மையீர் !
இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் .
குறளை எழுதுங்கால் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவும் . உதாரணமாக
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு .
என்ற குறட்பாவில்
இருந்ததுஎன் > இருந்ததென்
என்று இருக்கவேண்டும் .
இசைஒழிய > இசையொழிய
என்று இருக்கவேண்டும் .
இதுபோல குறளில் காணும் புதுமைகளைக் கண்டெடுத்துப் பதிவிடுங்கள் .நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1299245M.Jagadeesan wrote:கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு .
அம்மையீர் !
இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் .
குறளை எழுதுங்கால் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவும் . உதாரணமாக
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு .
என்ற குறட்பாவில்
இருந்ததுஎன் > இருந்ததென்
என்று இருக்கவேண்டும் .
இசைஒழிய > இசையொழிய
என்று இருக்கவேண்டும் .
இதுபோல குறளில் காணும் புதுமைகளைக் கண்டெடுத்துப் பதிவிடுங்கள் .நன்றி !
ஐயா,
தங்களது நினைவூட்டலுக்கு மிக்க நன்றி.
நீங்கள் கூறியது போல் அந்த குறட்பா அந்த பட்டியலில் இடம் பெற்றிருக்க கூடாது.
நான் படித்தது மொத்தம் 24 மட்டுமே. தவறுதலாக பதிவிட்டுள்ளேன்.
படிக்க ஏதுவாக இருக்கும் என்பதால் அப்படி பிரித்து எழுதினேன்.
அடுத்த முறை குறட்பாக்களை பதிவிடும்போது அவ்வாறு பதிய முயற்சிக்கிறேன்.
நன்றி
Sudharani- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் 134வது அதிகாரம்
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
» திருக்குறளின் இறுதிக்குறளுக்கு தில்லை மண்டூர் முருகன்
» திருக்குறளின் 134வது அதிகாரம்
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
» திருக்குறளின் இறுதிக்குறளுக்கு தில்லை மண்டூர் முருகன்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|