ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 7:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 7:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:06 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 3:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 3:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 3:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:44 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 9:15 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 5:11 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 12:37 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு

3 posters

Go down

தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு Empty தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு

Post by ayyasamy ram Sat May 25, 2019 9:35 am


புது டெல்லி:

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில்,
வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் வரலாறு காணாத
அளவு பாஜக தனிப்பெரும்பானமையுடன் அமோக வெற்றி
பெற்றது.

மேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸின் எஃகு கோட்டை
ஆகும். இதனை தகர்த்து பாஜக 2வது இடத்தை பெற்றது.

திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களும், பாஜக 18 இடங்களும்,
மற்றவை ஓரிடமும் பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மேற்கு
வங்காளத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜிக்கு
அதிர்ச்சியை அளித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
-

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்காள முதல்வர்
மம்தா பானர்ஜி கவிதை தொகுப்பு ஒன்றை தனது டுவிட்டர்
பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் கூறுகையில், ‘மதவாதத்தில் எனக்கு உடன்பாடு
இல்லை. ஆக்கிரமிப்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய
இரண்டுமே ஒவ்வொரு மதத்திலும் இருக்கிறது.

வங்காளத்தில் மறுமலர்ச்சி உதிப்பதற்கான சேவை புரியவே
நான் இருக்கிறேன். மத ஆக்கிரமிப்புகளை விற்பனை செய்வதில்
எனக்கு உடன்பாடு இல்லை’ என ஒரு கவிதையையே தொகுத்து
வழங்கியுள்ளார்.

இந்த தொகுப்பினை ‘ஐ டோண்ட் அக்ரி’ எனும் தலைப்பில்
வெளியிட்டுள்ளார். பாஜகவின் வெற்றியை ஏற்க மறுப்பதால்,
மம்தா இப்படி வெளியிட்டுள்ளார் என சமூக வலைத்தளங்களில்
பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------------
மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு Empty Re: தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு

Post by ayyasamy ram Sat May 25, 2019 9:37 am

தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு D7VBwg1UcAAZO2i
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு Empty Re: தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு

Post by Dr.S.Soundarapandian Sat May 25, 2019 12:26 pm

அதெல்லாம் சரி!
காங்கிரசோடு கூட்டணி அமைத்திருந்தால், இப்படிப் புலம்பவேண்டியதில்லையே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு Empty Re: தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு

Post by Dr.S.Soundarapandian Sat May 25, 2019 12:26 pm

அதெல்லாம் சரி!
காங்கிரசோடு கூட்டணி அமைத்திருந்தால், இப்படிப் புலம்பவேண்டியதில்லையே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு Empty Re: தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு

Post by T.N.Balasubramanian Sat May 25, 2019 2:00 pm

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றது.இவர் சிறந்த கவிஞர். ஓவியர்.

ஆக்கிரமிப்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய 
இரண்டுமே ஒவ்வொரு மதத்திலும் இருக்கிறது. 

ஆனால் இவர் கட்சி செய்த அலம்பல்கள் அம்பலமாகி உள்ளனவே.
இவரே திமிர்த்தனமாக பேசியதையும் எல்லோரும் அறிவரே.

இவர் வேண்டுமானால் சாதாரணமாக உடை உடுத்து தான் ஒரு  
சாதாரண பிரஜை எனக்கூறிக்கொள்ளலாம்.

ஆனால் "சாரதா ஊழலில்" ஒத்துழையாமை உலகம் அறிந்ததே.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு Empty Re: தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு

Post by T.N.Balasubramanian Sat May 25, 2019 2:07 pm

Dr.S.Soundarapandian wrote:அதெல்லாம் சரி!
காங்கிரசோடு கூட்டணி அமைத்திருந்தால், இப்படிப் புலம்பவேண்டியதில்லையே!
மேற்கோள் செய்த பதிவு: 1298533


காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்து ஆரம்பித்த கட்சிதான் திரிணாமுல் காங்கிரஸ்.

மாயாவதி/மம்தா/அகிலேஷ் யாதவ்/சோனியா எல்லாம் ஏன் ஒன்று சேர்ந்து கூட்டணி 
அமைக்கமுடியவில்லை.

பிரதமராகும் கனவு ஒவ்வொருவருக்கும். நான்கைந்து பிரதமர் பதவி இருக்கலாம் 
என்றால் ஒருவேளை கூட்டணி அமைந்திருக்கும்.

ஒரு விஷயம் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
ரெண்டு /மூன்று ஆண்கள் சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்து செம்மையாக வெற்றிபெறுவார்கள்.
ரெண்டு பெண்களால் அரசியல் கூட்டணி அமைக்கமுடியாது.
நிதரிசனமாக கண்டதுதான்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு Empty Re: தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum