Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
Page 1 of 1
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
சென்னை:
சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன்
கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து
போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல்,
சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர்
சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போதைய நிலவரப்படி பூண்டி 133 மில்லியன் கன அடி,
புழல் 37 மி.க.அடி, சோழவரம் 4 மி.க.அடி, செம்பரம்பாக்கம் 1 மி.க.அடி
உட்பட 175 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
இதில் சோழவரமும், செம்பரம்பாக்கமும் வறண்டுவிட்ட நிலையில்
பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து ஒரு சில நாட்களுக்கு
மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.
இருந்தாலும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 830 மில்லியன்
லிட்டர் தினசரி தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை
இருப்பதால் தினசரி 550 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம்
செய்யப்படுகிறது.
இதற்கு தேவைப்படும் தண்ணீர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்,
வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், போரூர் அடுத்த
சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகள், திருவள்ளூர்
மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை
கிணறுகள் மூலம் பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை
சமாளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில்
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
ஷவர்பாத்தில் குளிப்பதை ஆனந்தமாக கருதுகின்றனர்.
அதில் குளித்தால் தான் குளித்ததற்கான திருப்தியே
ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
ஷவர்பாத்தில் குளிப்பதற்கும், பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர்
பிடித்து குளிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.
ஷவர்பாத்தை திறந்தால் நம்மை நாமே மறந்து ஆனந்த
குளியலில் மூழ்கும்போது 40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர்
வீணாகிறது. ஆனால் பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து
குளித்தால் 5 முதல் 8 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது.
தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால்
சென்னையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறை
தீரும்வரை ஷவர்பாத்தில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் ‘வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய
பின்னர் அதனை சுத்தம் செய்ய 5 முதல் 8 லிட்டர் வரை
தண்ணீர் வீணாகிறது. ஆனால் இந்திய முறை
கழிப்பறைகளை (இந்தியன் டாய்லட்) பயன்படுத்தும்போது
1 லிட்டரில் சுத்தம் செய்துவிட முடியும்.
எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை வெஸ்டர்ன்
டாய்லெட்டுக்கு சற்று ஓய்வு தர வேண்டும்.
சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரை பயன்படுத்தி
சிலர் தங்கள் கார்களை தினசரி கழுவுகின்றனர்.
இதன் மூலம் 50 முதல் 70 லிட்டர்வரை தண்ணீர்
வீணடிக்கப்படுகிறது.
சிலர் நூறு லிட்டர்வரை பயன்படுத்துகின்றனர்.
இதனால் குடிநீருக்காக பயன்படுத்துபவர்களுக்கு
தண்ணீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.
எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை கார்களை
ஈரத்துணி மூலம் துடைத்து விடலாம்.
வீட்டு தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு குடிநீர் வாரியம்
வழங்கும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதற்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்பு
கலந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் வீட்டு முற்றம் தெளித்து கோலம் போடுவதற்கும்,
வீட்டை கழுவுவதற்கும் உப்பு கலந்த தண்ணீரையே பயன்படுத்த
வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
மாலைமலர்
சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன்
கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து
போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல்,
சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர்
சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போதைய நிலவரப்படி பூண்டி 133 மில்லியன் கன அடி,
புழல் 37 மி.க.அடி, சோழவரம் 4 மி.க.அடி, செம்பரம்பாக்கம் 1 மி.க.அடி
உட்பட 175 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
இதில் சோழவரமும், செம்பரம்பாக்கமும் வறண்டுவிட்ட நிலையில்
பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து ஒரு சில நாட்களுக்கு
மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.
இருந்தாலும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 830 மில்லியன்
லிட்டர் தினசரி தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை
இருப்பதால் தினசரி 550 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம்
செய்யப்படுகிறது.
இதற்கு தேவைப்படும் தண்ணீர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்,
வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், போரூர் அடுத்த
சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகள், திருவள்ளூர்
மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை
கிணறுகள் மூலம் பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை
சமாளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில்
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
ஷவர்பாத்தில் குளிப்பதை ஆனந்தமாக கருதுகின்றனர்.
அதில் குளித்தால் தான் குளித்ததற்கான திருப்தியே
ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
ஷவர்பாத்தில் குளிப்பதற்கும், பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர்
பிடித்து குளிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.
ஷவர்பாத்தை திறந்தால் நம்மை நாமே மறந்து ஆனந்த
குளியலில் மூழ்கும்போது 40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர்
வீணாகிறது. ஆனால் பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து
குளித்தால் 5 முதல் 8 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது.
தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால்
சென்னையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறை
தீரும்வரை ஷவர்பாத்தில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் ‘வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய
பின்னர் அதனை சுத்தம் செய்ய 5 முதல் 8 லிட்டர் வரை
தண்ணீர் வீணாகிறது. ஆனால் இந்திய முறை
கழிப்பறைகளை (இந்தியன் டாய்லட்) பயன்படுத்தும்போது
1 லிட்டரில் சுத்தம் செய்துவிட முடியும்.
எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை வெஸ்டர்ன்
டாய்லெட்டுக்கு சற்று ஓய்வு தர வேண்டும்.
சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரை பயன்படுத்தி
சிலர் தங்கள் கார்களை தினசரி கழுவுகின்றனர்.
இதன் மூலம் 50 முதல் 70 லிட்டர்வரை தண்ணீர்
வீணடிக்கப்படுகிறது.
சிலர் நூறு லிட்டர்வரை பயன்படுத்துகின்றனர்.
இதனால் குடிநீருக்காக பயன்படுத்துபவர்களுக்கு
தண்ணீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.
எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை கார்களை
ஈரத்துணி மூலம் துடைத்து விடலாம்.
வீட்டு தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு குடிநீர் வாரியம்
வழங்கும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதற்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்பு
கலந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் வீட்டு முற்றம் தெளித்து கோலம் போடுவதற்கும்,
வீட்டை கழுவுவதற்கும் உப்பு கலந்த தண்ணீரையே பயன்படுத்த
வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
மாலைமலர்
Similar topics
» பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு!
» குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் ரூ.400 கோடியில் பணிகள் அதிரடியாக தொடக்கம்
» குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்!
» கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
» மெட்ரோ ரெயில் அமைக்க 57 இடங்களில் 11 கி.மீ. தூரம் குடிநீர் குழாய்கள் அகற்றம்: லாரிகளில் தண்ணீர் வழங்க ஏற்பாடு
» குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் ரூ.400 கோடியில் பணிகள் அதிரடியாக தொடக்கம்
» குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்!
» கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
» மெட்ரோ ரெயில் அமைக்க 57 இடங்களில் 11 கி.மீ. தூரம் குடிநீர் குழாய்கள் அகற்றம்: லாரிகளில் தண்ணீர் வழங்க ஏற்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|