ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து

Go down

 மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து Empty மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து

Post by ayyasamy ram Thu May 16, 2019 7:10 am


மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது என கருத்து தெரிவித்த
உயர் நீதிமன்றம், மழை வேண்டி யாகங்கள் நடத்த தடை விதிக்கக்
கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் அன்பழகன்
தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பருவமழை பொய்த்து
விட்டதால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுமக்கள் குடிநீருக்காக
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்துசமய
அறநிலையத்துறை சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தது. தமிழகம்
முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் மழை வேண்டி யாகம்
நடத்த கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி உத்தரவிட்டு சுற்றறிக்கை
வெளியிட்டது.

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். மழைக்காக
கோயில்களில் நடந்து வரும் யாகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்
எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும்
கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்
கிழமையன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், இதுபோன்ற யாகங்களை நடத்த அரசே
பணம் ஒதுக்கீடு செய்வது சட்டவிரோதமானது. இதுபோன்ற உத்தரவை
பிறப்பிக்க அறநிலையத்துறைக்கு அதிகாரம் கிடையாது என
வாதிடப்பட்டது. அப்போது இந்துசமய அறநிலையத்துறை சார்பில்,
திருஞானசம்பந்தரின் பஞ்சாங்க நூலில் மழை வேண்டி யாகம்
நடத்தலாம் என குறிப்புகள் உள்ளதாகக் கூறி வாதிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக
ஜோதிடர்களைப் போன்று அடுத்த 5 மாதங்களில் ஏற்படும் கிரகணம்
போன்ற வானவியல் நிகழ்வுகளை மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த
ஜோதிடர்களால் கணிக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும் யாகங்கள் மக்களின் நன்மைக்காகவே நடத்தப்படுகின்றன.
எனவே இதுபோன்ற மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிட
முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
---------------------------------------
தனமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» வெள்ள பாதிப்பு: தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
» மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
»  நிறைமாத கர்ப்பிணிகளை கட்டாயப்படுத்த முடியாது-உயர்நீதிமன்றம்
» ஆல்பாஸ் அறிவிப்பை ஏற்க முடியாது- ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
» குழந்தை திருமண தடைச் சட்டத்தில் பெண்களை தண்டிக்க முடியாது: உயர்நீதிமன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum