Latest topics
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
Page 1 of 1
விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
புதுடெல்லி,
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், விசாரணை குழுவின் அறிக்கை நகலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருக்கு தந்துவிட்டு, தனக்கு தராதது விசித்திரமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயதான முன்னாள் பெண் ஊழியர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு எழுப்பினார். இதையொட்டி அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு பிரமாண பத்திரமாக ஒரு கடிதம் எழுதினார். அது சில ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தலைமை நீதிபதி திட்டவட்டமாக மறுத்தார்.
இருப்பினும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை குழு முன் குற்றச்சாட்டு எழுப்பிய பெண் முதலில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தலைமை நீதிபதியும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஆனால் இந்த விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என கூறி, எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பங்கேற்காமல் அந்தப் பெண் புறக்கணித்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி விசாரணை நடத்திய நீதிபதி எஸ்.ஏ. பாப்டே குழு தள்ளுபடி செய்துவிட்டது. இதுதொடர்பான அறிவிப்பை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டின் தலைமைப்பதிவாளர் வெளியிட்டார். விசாரணை அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.
இது ஏமாற்றம் அளிப்பதாக குற்றச்சாட்டை சுமத்திய பெண் கருத்து தெரிவித்தார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “விசாரணைக்குழுவிடம் எல்லா ஆதாரங்களையும் சமர்ப்பித்தேன். ஆனாலும் எனக்கு நீதியோ, பாதுகாப்போ கிடைக்கவில்லை என்பதை நினைத்தால் மிகவும் பயமாகவும், திகிலாகவும் இருக்கிறது” என்று கூறினார்.
மேலும் அவர் விசாரணை அறிக்கையின் நகல் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று விசாரணை நடத்திய மூத்த நீதிபதி எஸ்.ஏ. பாப்டே குழுவுக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
விசாரணை அறிக்கையை பெறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. அது மட்டுமின்றி சாட்சிகள் அளித்த சாட்சியங்கள், விசாரணைக் குழுவால் பரிசீலிக்கப்பட்ட பிறரின் சாட்சியங்கள், ஆதாரங்கள் இருப்பின் அவற்றைப் பெறவும் உரிமை உண்டு.
தலைமை நீதிபதிக்கு விசாரணை அறிக்கை நகல் வழங்கப்பட்டுள்ளது என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவருக்கு அப்படி நேரடியாகவோ, மறைமுகமாகவோ அந்த அறிக்கையின் நகல் வழங்கப்பட்டிருந்தால், எனக்கும் அந்த நகலை பெறுவதற்கு உரிமை இருக்கிறது.
விசாரணை குழுவின் அறிக்கை, பாலியல் புகார் எழுப்பிய எனக்கு வழங்கப்படாதது விசித்திரமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தினத்தந்தி
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், விசாரணை குழுவின் அறிக்கை நகலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருக்கு தந்துவிட்டு, தனக்கு தராதது விசித்திரமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயதான முன்னாள் பெண் ஊழியர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு எழுப்பினார். இதையொட்டி அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு பிரமாண பத்திரமாக ஒரு கடிதம் எழுதினார். அது சில ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தலைமை நீதிபதி திட்டவட்டமாக மறுத்தார்.
இருப்பினும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை குழு முன் குற்றச்சாட்டு எழுப்பிய பெண் முதலில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தலைமை நீதிபதியும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஆனால் இந்த விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என கூறி, எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பங்கேற்காமல் அந்தப் பெண் புறக்கணித்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி விசாரணை நடத்திய நீதிபதி எஸ்.ஏ. பாப்டே குழு தள்ளுபடி செய்துவிட்டது. இதுதொடர்பான அறிவிப்பை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டின் தலைமைப்பதிவாளர் வெளியிட்டார். விசாரணை அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.
இது ஏமாற்றம் அளிப்பதாக குற்றச்சாட்டை சுமத்திய பெண் கருத்து தெரிவித்தார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “விசாரணைக்குழுவிடம் எல்லா ஆதாரங்களையும் சமர்ப்பித்தேன். ஆனாலும் எனக்கு நீதியோ, பாதுகாப்போ கிடைக்கவில்லை என்பதை நினைத்தால் மிகவும் பயமாகவும், திகிலாகவும் இருக்கிறது” என்று கூறினார்.
மேலும் அவர் விசாரணை அறிக்கையின் நகல் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று விசாரணை நடத்திய மூத்த நீதிபதி எஸ்.ஏ. பாப்டே குழுவுக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
விசாரணை அறிக்கையை பெறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. அது மட்டுமின்றி சாட்சிகள் அளித்த சாட்சியங்கள், விசாரணைக் குழுவால் பரிசீலிக்கப்பட்ட பிறரின் சாட்சியங்கள், ஆதாரங்கள் இருப்பின் அவற்றைப் பெறவும் உரிமை உண்டு.
தலைமை நீதிபதிக்கு விசாரணை அறிக்கை நகல் வழங்கப்பட்டுள்ளது என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவருக்கு அப்படி நேரடியாகவோ, மறைமுகமாகவோ அந்த அறிக்கையின் நகல் வழங்கப்பட்டிருந்தால், எனக்கும் அந்த நகலை பெறுவதற்கு உரிமை இருக்கிறது.
விசாரணை குழுவின் அறிக்கை, பாலியல் புகார் எழுப்பிய எனக்கு வழங்கப்படாதது விசித்திரமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தினத்தந்தி
Similar topics
» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
» தலைமை நீதிபதி மீதான புகார்; பெண் திடீர், 'பல்டி'
» உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம்
» வைரமுத்து மீது பாலியல் புகார்
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
» தலைமை நீதிபதி மீதான புகார்; பெண் திடீர், 'பல்டி'
» உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம்
» வைரமுத்து மீது பாலியல் புகார்
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|