Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன?
2 posters
Page 1 of 1
தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன?
![தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன? Gomathu-1_11208](https://image.vikatan.com/news/2019/04/24/images/gomathu-1_11208.jpg)
-
வறுமையில் தவித்து, கடும் போராட்டத்துக்குப் பிறகு ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு, சல்லிக் காசுகூட பரிசுத்தொகை அறிவிக்காமல், வெறும் வாழ்த்துக் கடிதத்துடன் முதல்வர் பழனிசாமி முடித்துக் கொண்டது, விளையாட்டு ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
கோமதி மாரிமுத்து (நடுவில் இருப்பவர்)
ஆசிய தடகளப் போட்டி தோஹாவில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில், திருச்சியைச் சேர்ந்த தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இந்தத் தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இது. தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு உலகம் முழுக்க இருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கோமதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கோமதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ``சர்வதேச அளவில் இதுபோன்று தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து, இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். ஆனால், உடனடியாக எந்த பரிசுத் தொகையும் அறிவிக்கவில்லை. தமிழகத்தில் தேர்தல் நடைமுறை அமலில் இருந்தாலும், தேர்தல் ஆணையத்திடம் அனுமதிபெற்று பரிசுத்தொகை அறிவிக்கலாம். ஆனால், தமிழக அரசு அப்படிச் செய்யவில்லை. வெறும் வாழ்த்தோடு நிறுத்திவிட்டது.
சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ``தமிழகத்தில் நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும். மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இல்லை" என்று கூறியிருந்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில், சாதனை படைக்கும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு உடனடியாக பரிசுத்தொகை அறிவித்து விடுவார். விளையாட்டு வீரர்- வீராங்கனைகளை ஊக்கப்படுத்துவதில் ஜெயலலிதா தயக்கம் காட்டியதே இல்லை.
Re: தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன?
![தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன? Gomathi__11323](https://image.vikatan.com/news/2019/04/24/images/gomathi__11323.jpg)
-
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பல்வேறு இன்னல்களையும்
இடர்பாடுகளையும் கடந்து சாதித்துள்ள கோமதிக்கு, முதல்வர்
வெறும் வாழ்த்துக் கடிதத்துடன் முடித்துக்கொண்டது
ஆச்சர்யத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தடகளத்தில், அதுவும் 800 மீட்டர் ஓட்டம் போன்ற கடினமான
பிரிவில் தமிழக வீராங்கனை வெற்றிபெறுவது அத்தி பூத்தார்ப்
போன்றது.
இதே தோஹா நகரில் நடந்த ஆசியப் போட்டியில்தான்,
தடகள வீராங்கனை சாந்தி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, பரிசுத்தொகை
அளித்து ஊக்கப்படுத்தினார்.
சாந்தி மீது பாலினப் புகார் எழுந்து பதக்கம் பறிக்கப்பட்ட
நிலையிலும்கூட கருணாநிதி அவருக்கு ஆதரவாக இருந்தார்.
சாந்திக்குப் பிறகு சர்வதேச அளவில் தங்கம் வென்று சாதனை
படைத்த விவசாயி மகள் கோமதிக்கு, வெறும் வாழ்த்துக் கடிதம்
அனுப்பிவிட்டு பரிசுத்தொகை அறிவிக்காமல் இருப்பது எந்த
விதத்தில் நியாயம் என்று விளையாட்டு ஆர்வலர்கள் வேதனை
தெரிவித்துள்ளனர்.
கோமதி மாரிமுத்துவின் சொந்த ஊர் திருச்சி அருகேயுள்ள
முடிகண்டம் கிராமம். போதிய பேருந்து வசதி இல்லாத ஊர் அது.
தந்தை மாரிமுத்து, விவசாயப் பண்ணையில் கூலித்
தொழிலாளியாக வேலைபார்த்தவர். சில வருடங்களுக்கு முன்
மாரிமுத்து இறந்துபோனார்.
தாய் ராஜாத்தி விவசாயக் கூலி வேலைக்குச் சென்று தன் நான்கு
பிள்ளைகளைக் காப்பாற்றினார். அதில், கோமதி கடைசி மகள்.
மூச்சுக்கு 300 முறை' நானும் ஒரு விவசாயி 'என்று சொல்லிக்
கொள்ளும் முதல்வர் பழனிசாமி, விவசாயி மகளைக் கண்டு
கொள்ளாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
-------------------------------
எம.குமரேசன்
நன்றி-விகடன்
Re: தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன?
அதை ஏன் கேட்கிறீர்கள் அன்பர்களே
அவர் கதியே அதோகதியாக உள்ளது
உளவுத்துறையால் எத்தனை தொகுதி வெல்ல முடியும் என்று கூற முடியாததால்
வாழ்வா சாவா என பெரும் மனப் போராட்டத்தில் இருப்பார் ...
மீண்டு வந்தால்
மீண்டும் வந்தால்
நிச்சயம் அறிவிக்க வாய்ப்பு உண்டு ...
அவர் கதியே அதோகதியாக உள்ளது
உளவுத்துறையால் எத்தனை தொகுதி வெல்ல முடியும் என்று கூற முடியாததால்
வாழ்வா சாவா என பெரும் மனப் போராட்டத்தில் இருப்பார் ...
மீண்டு வந்தால்
மீண்டும் வந்தால்
நிச்சயம் அறிவிக்க வாய்ப்பு உண்டு ...
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பரிசுத் தொகை ரூ. 2 கோடியாக உயர்வு..!
» ஐபிஎல் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
» கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
» காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை வைகோ தேடுவதற்கு என்ன காரணம்?
» பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு
» ஐபிஎல் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
» கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
» காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை வைகோ தேடுவதற்கு என்ன காரணம்?
» பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|