ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டிலேயே விவசாயம்

3 posters

Go down

வீட்டிலேயே விவசாயம் Empty வீட்டிலேயே விவசாயம்

Post by ayyasamy ram Mon Apr 22, 2019 9:34 am

வீட்டிலேயே விவசாயம் Sk6

--
தற்போது அனைத்து வீடுகளிலும் மாடித் தோட்டம் அமைப்பது ஃபேஷன் ஆகி வந்தாலும், தன்னுடைய வீட்டையே முற்றிலும் விவசாய பூமியாக மாற்றி இருக்கிறார்கள் சென்னை ஆழ்வார்திருநகரில் வசிக்கும் ஸ்ரீப்ரியாகணேஷ் குடும்பத்தினர்.
இந்த ஐடியா உருவானது எப்படி?

சில ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானி நாகநாதன் இல்லத்திற்கு நாங்கள் குடும்பத்துடன் சென்றோம். அப்போது அவர் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்திருந்தார். வீட்டிலேயே நாம் விவசாயம் செய்யலாம்.

இதனால் நம்முடைய அன்றாட காய்கறி செலவு, பழங்கள் செலவை மிஞ்சப்படுத்தலாம் என யோசனை கூறினார். அதுவே எங்களுடைய முதல் படி என்கிறார் கணேஷ். அவரைத் தொடர்ந்து பேசிய ஸ்ரீப்ரியா, எனக்குச் செடிகள் மீது எப்போதுமே அலாதி ப்ரியம் உண்டு.

அவரைச் சந்தித்த மறுநாளே வீட்டில் சில பூந்தொட்டிகளை வைத்தேன். அதனைத் தொடர்ந்து காய்கறி, கீரைகள், பழங்கள், மூலிகைகள் (வெற்றிலை, ஓமவள்ளி, ஆடாதொடா, துளசி) வீட்டிலேயே பயிர் செய்தோம்.

செடிகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக என்னுடைய கணவர் "ஷேட் நெட்'" என்னும் கூரை அமைத்துச் செடிகளுக்குச் சரியான அளவு வெப்பம் கிடைக்கும் படி செய்தார். நாங்கள் போட்ட விதை இன்று மரமாகி எங்களுக்கு நல்ல அறுவடையைத் தருகிறது.
நீங்கள் பயிரிட்ட அனைத்தும் விளைச்சலை தந்ததா?

நாள்தோறும் என்னுடைய வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான காய்கறிகள் வெண்டைக்காய், கத்திரிக்காய், பீன்ஸ், தக்காளி, அவரைக்காய், பூசணிக்காய், நார்த்தங்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சமிளகாய், முருங்கைகாய் என அனைத்தும் கிடைத்துவிடும்.

நீண்ட புடலங்காயை விளைவிப்பது எங்களுடைய சிறப்பம்சம்.

நான் பயன்படுத்திய போக மீதி இருப்பவைகளை அருகில் வசிக்கும் என்னுடைய உறவினர்களுக்குக் கொடுத்து அனுப்பிவிடுவேன். வெளியில் காய்கறி வாங்க வேண்டிய தேவை இருக்காது.

இதனால் மாதம் காய்கறி வாங்கும் பணம் மிச்சமாகும். இந்தச் செடிகளைப் பராமரிப்பதற்காக நாங்கள் அனைவரும் செலவு செய்வது இரண்டு மணி நேரம் மட்டுமே.
-
வீட்டிலேயே விவசாயம் Sk5
-
மேலும் வெயில் காலத்தில் எல்லா இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். ஆனால் எங்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு வராது.

காரணம் வீட்டில் அரிசி , காய்கறி கழுவ பயன்படுத்தும் தண்ணீரை அப்படியே செடிகளுக்கு ஊற்றி விடுவோம். வீட்டில் சேரும் குப்பைகளை வெளியே கொட்டுவதில்லை. அதனை நாங்களே தனி தொட்டியில் போட்டு மக்க செய்து உரமாக்கி விடுவோம்.

மொத்தத்தில் எங்கள் வீட்டிலிருந்து கழிவு நீர், குப்பை என எதுவுமே வெளியே செல்வதில்லை. எல்லாமே செடிகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே என்கிறார் ஸ்ரீப்ரியா.

கணேஷ் தொடர்கிறார்...சென்னையில் நீங்களும் வாங்கும் கீரைகள் பெரும்பாலும் பூச்சி மருந்தால் விளைவிக்கப்பட்டவை. எங்களுடைய செடிகள், கீரைகள் அனைத்திற்கும் 15 தினங்களுக்கு ஒரு முறை வேப்ப எண்ணெய், மஞ்சள் பொடி, மோர் கலந்து தெளித்து விடுவோம்.

இதையும் மீறி பூச்சிகள் வந்தால், அதற்கு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கலவையை அரைத்து போட்டு விடுவோம். நமது உழைப்பில் பூச்சி மருந்துகள் கலக்காமல், நாம் அக்கறையாகப் பார்த்து வளர்ந்த காய்கறிகளை பயன்படுத்தும் போது அதன் ருசியே தனி தான்,

மேலும் எங்கள் குடும்பத்தில் யாரும் காய்ச்சல், சளி தொந்தரவு வந்தால் டாக்டரிடம் செல்வதில்லை. தோட்டத்தில் இருக்கும் மூலிகைகளை வைத்து கஷாயம் போட்டு குடித்துவிடுவோம் விஷக்காய்ச்சலாக இருந்தாலும் சரியாக விடும் என்றார் கணேஷ்.
-
---------------------------------------------
-வனராஜன்
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீட்டிலேயே விவசாயம் Empty Re: வீட்டிலேயே விவசாயம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 22, 2019 10:52 am

வீட்டிலேயே விவசாயம் 3838410834 வீட்டிலேயே விவசாயம் 103459460 வீட்டிலேயே விவசாயம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வீட்டிலேயே விவசாயம் Empty Re: வீட்டிலேயே விவசாயம்

Post by கண்ணன் Mon Apr 22, 2019 4:25 pm

வீட்டிலேயே விவசாயம் 3838410834 வீட்டிலேயே விவசாயம் 3838410834
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

வீட்டிலேயே விவசாயம் Empty Re: வீட்டிலேயே விவசாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum