ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_m10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 
Dr.S.Soundarapandian
 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_m10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 
heezulia
 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_m10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 
i6appar
 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_m10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம்

2 posters

Go down

 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Empty காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம்

Post by ayyasamy ram Sun Apr 07, 2019 9:30 am


பாஜக எம்.பி.யும், அக்கட்சி அதிருப்தியாளருமான சத்ருகன் சின்ஹா,
காங்கிரஸ் கட்சியில் சனிக்கிழமை இணைந்தார்.
-
பாஜக நிறுவன நாளில் (ஏப்.6) அக்கட்சியிலிருந்து விலகியுள்ள சத்ருகன் சின்ஹா, "இரு நபர் கட்சி' போல பாஜக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
காங்கிரஸில் இணைந்த சத்ருகன் சின்ஹாவை, அக்கட்சியின் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால், செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, பிகாருக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சக்திசிங் கோஹில் ஆகியோர் வரவேற்றனர். அப்போது, "மிகச் சிறந்த அரசியல்வாதியான சத்ருகன் சின்ஹா, இத்தனை நாள்கள் தவறான கட்சியில் இருந்தார்' என்று கே.சி. வேணுகோபால் கூறினார்.
காங்கிரஸில் இணைந்த பிறகு சத்ருகன் சின்ஹா பேசியதாவது:
-
அதிக முயற்சிகள் செய்யும் ராகுல் காந்தி, ஆற்றல் மிக்க தலைவராக இருக்கிறார். அத்துடன் தேசத்தின் எதிர்காலமாகத் திகழ்கிறார்.
பாஜகவில் இருந்து வலியுடனும், கனத்த இதயத்துடனும் வெளியேறியிருக்கிறேன். அக்கட்சியில் பேச்சுவார்த்தை மற்றும் விவாதத்துக்கு இடமளிக்கப்படுவதே இல்லை. கட்சியின் தலைமை பதவியில் இருப்பவர்கள் கட்சியினரையும், அவர்களது கருத்துகளையும் மதிப்பதில்லை. தங்களுக்கு எதிராக இருக்கும் எவரையும் எதிரியாகவே நினைக்கின்றனர்.
பாஜக மூத்த தலைவர்கள் கட்டுப்பாட்டில் அக்கட்சி இல்லை.

"வழிகாட்டுதல் குழு' என்ற பெயரில் அவர்கள் அனைவருக்கும் ஒய்வளிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். பாஜகவில் ஜனநாயகம் என்பது மெதுவாக, சர்வாதிகாரமாக மாறி வருகிறது. அக்கட்சியில் ஒரு நபரே முன்னிலைப்படுத்தப்படுகிறார். அத்துடன் "இரு நபர்' கட்சியாக பாஜக செயல்படுகிறது.

உங்களது (பிரதமர் மோடி) வாக்குறுதிகள் போலியானவை என்பதை மக்கள் உணர்ந்துகொண்டுவிட்டார்கள். உங்களின் நிலைப்பாடு என்ன என்பது மக்களுக்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது. பாஜகவில் நான் எப்போதெல்லாம் கருத்து தெரிவிக்க முயற்சித்தேனோ, அப்போதெல்லாம் நான் துரோகி என்று அழைக்கப்பட்டேன்.
உண்மையை பேசுபவன் கிளர்ச்சியாளன் என்றால், நான் கிளர்ச்சியாளனே.
-
பாஜக தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக மேற்கொண்ட
செலவை நாட்டின் வளர்ச்சிக்காக செலவிட்டிருந்தால், தேசம்
முற்றிலுமாக உருமாறியிருக்கும்.

-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டமானது ("நியாய்'), மிகவும் சிறந்த ஒன்றாகும். நாட்டில் இத்தகைய திட்டம் இதுவரையில் அறிவிக்கப்பட்டதே இல்லை என்று சத்ருகன் சின்ஹா பேசினார்.

பின்னர் தனது சுட்டுரைப் பதிவில், "அத்வானி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா போன்றோருக்கு கட்சியில் உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. பிரதமர் அலுவலகத்திலிருந்தே ஒவ்வொரு உத்தரவும் பிறக்கிறது. அமைச்சர்கள் சுதந்திரமாகச் செயல்பட இயலவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை உலகிலேயே மிகப்பெரிய ஊழலாகும். யோசனையற்ற அந்த முடிவால் மக்கள் சிலர் உயிரிழந்தனர். ஆனால், அவர்கள் (பாஜக) இது இயல்பானது என்று கூறுகின்றனர்.

நான் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை எனக்கு வழக்கும் என்று நம்புகிறேன்' என்று சத்ருகன் சின்ஹா
கூறியுள்ளார்.
-
பாட்னா சாஹிபில்
------------------------
மக்களவைத் தேர்தலில், பிகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதிக்கான
காங்கிரஸ் வேட்பாளராக சத்ருகன் சின்ஹா சனிக்கிழமை அறிவிக்கப்பட்டார்.
கட்சியில் இணைந்த சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் இந்த அறிவிப்பை
வெளியிட்டது.
-
அந்தத் தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக இருக்கும் சத்ருகன் சின்ஹா,
தேர்தலில் பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாதை அங்கு
எதிர்கொள்கிறார்.
-
இந்நிலையில், சத்ருகன் சின்ஹாவுடன், ஹமிர்பூர் தொகுதி வேட்பாளராக
ஹிமாசல பிரதேச முன்னாள் அமைச்சர் ராம்லால் தாக்குரையும்,
காதூர் சாஹிப் தொகுதி வேட்பாளராக ஜஸ்பீர் சிங் கில் டிம்பாவையும்,
ஃபடேகர் சாஹிப் தொகுதி வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
அமர் சிங்கையும், ஃபரீத்கோட் தொகுதி வேட்பாளராக கிராமிய பாடகர்
முகமது சாதிக்கையும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இந்த 5 வேட்பாளர்கள் அறிவிப்பையும் சேர்த்து, இத்துடன் மக்களவைத் தேர்தலுக்காக
337 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Empty Re: காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 10:35 am

அனைவரும் சந்தர்ப்பவாதிகள் தான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரஸில் சேரப் போவதாக கூறிய ராதாரவி அதிமுகவில் இணைந்தார்
» கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி
» காஷ்மீர் எம்.எல்.சி. தேர்தலில் கட்சி மாறி ஓட்டு-11 பாஜக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா
» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
» கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum