ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_m10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
heezulia
அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_m10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
mohamed nizamudeen
அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_m10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
VENKUSADAS
அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_m10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_m10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
heezulia
அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_m10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
mohamed nizamudeen
அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_m10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
VENKUSADAS
அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_m10அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?

Go down

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Empty அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?

Post by Guest Sat Mar 23, 2019 9:07 pm


அட்சய பாத்திரம் எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்காது. மத நம்பிக்கையை ஏற்படுத்த கையாளப்பட்ட செயல்பாடாகும். இப்படியான செயல்கள் பல அன்றும் இன்றும் செயல்படுத்தப்படுகின்றன.

இப்படியான இந்துமதக் கதைகளினால் தான் இந்துமதத்தை சாக்கடை என சில இந்துமத தலைவர்கள் சொல்கிறார்களே என விவேகானந்தரிடம் கேட்கப்படுகிறது.கதைகளில் உள்ள கருத்தை எடுக்காமல் கதைகளை அப்படியே நம்புகிறார்கள்.அதனால்தான் அப்படி சிலர் சொல்கிறார்கள். கதைகள் என்ன சொல்ல வருகிறது என்பதை எடுக்க வேண்டுமே தவிர,கதைகளை அப்படியே நம்பி விடக் கூடாது, என விவேகானந்தர் தன்னிடம் வந்த ஒருவருக்கு விளக்கமளிக்கிறார்.(Swami Vivekananda English edition)

வேலூரில் உள்ள அருங்காட்சியகத்தில் பல புராதன பொருட்கள் இருக்கின்றன. அதில் கருகிரி மண்பாத்திரப் பொருட்கள் இருக்கின்றன. அவ்ற்றுள் பல 2000 ஆண்டுகளுக்கு முந்தயவை. அவற்றில் ஒன்று கருகிரி ஜாடி அல்லது எதிர் ஈர்ப்பு ஜாடி. ( anti-gravity jar ) இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று சொல்லப்படுகிறது.ஆனாலும் இதே போன்ற ஜாடிகள் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாவிக்கப்பட்டிருக்கிறது எனச் சொல்கிறார்கள். கருகிரியில் அப்படியான 100 க்கு மேற்பட்ட மண் பாண்டப் பொருகள் இருந்தாலும்,12 க்கும் குறைவான பொருட்களே இக்காலத்தில் செய்யப்படுகின்றன.



இது எப்படி செயல்படுகிறது என்பதை இணையத்தில் தேடிய போது கிடைத்த தகவல்கள் இவை.

முற்றிலும் களிமண்ணினால் செய்யப்பட்ட இந்த ஜாடிக்கு மூடி கிடையாது.மேல் பக்கத்தில் சில துளைகளும்,அடிப் பக்கத்தில் ஐந்து துளைகளும் உள்ளன. மேல் பக்கத்து துளைகள் ஊடாக தண்ணீரை ஊற்றி ஜாடியை நிரப்ப முடியாது. நீரை நிரப்ப வேண்டுமானால் ஜாடியை தலைகீழாக பிடித்து அங்கிருக்கும் துளைகள் மூலமாக நீரை ஊற்றி நிரப்ப வேண்டும்.மீண்டும் ஜாடியை திருப்பினால் நீர் வெளியேறாது. நீர் மேலே உள்ள துளைகள் ஊடாகவோ அல்லது கீழே உள்ள துளைகள் ஊடாகவோ வெளியேறாது. நீரை வெளியேற்ற பக்கத்தில் உள்ள மூக்கு போன்ற (spout ) பகுதியை பயன்படுத்த வேண்டும். ஜாடியை அசைத்தால் உள்ளே நீர் இருப்பதை உணர முடியாது.

செயல்படும் முறை பற்றிய மாதிரிப் படம்.
அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? M4CosYqgQeOqpcrclEeh+Anti-GravityJar

இதற்கு ஏன் எதிர் ஈர்ப்பு ஜாடி. (anti-gravity jar ) என சொல்கிறார்கள்?

அமெரிக்காவில் anti gravity hill என ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் ரோட்டில் ஒரு பந்தை,தண்ணீரை இப்படி ஏதாவது ஒரு பொருளை வைத்தால்,அது மேல் நோக்கி நகரும். வாகனம் கூட தானாகவே மேல் நோக்கி நகருவதைக் காண முடியும்.இது போன்று இந்தியா உட்பட உலகில் பல இடங்கள் உண்டு. இதை நினைவில் கொண்டு பெயர் வைத்துள்ளனர்.

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Ball-hill

உண்மையில் அந்த ரோட்டில் பொருள் எதுவும் மேல் நோக்கி நகருவது இல்லை. அப்படி நமக்கு மேல் நோக்கி நகருவது போல் தெரிவதை, இயற்கை நம் கண்களை மயக்கும் ஒளியியற் கண்மாயம் (Optical Illusion) எனச் சொல்லலாம்.



எதிர் ஈர்ப்பு ஜாடி. (anti-gravity jar ) போன்ற தொழில் நுட்பம் அட்சய பாத்திரத்திலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தொழில் நுட்பம் பின்னர் மேல் நாடுகளில் வேறு முறையில் வித்தை செய்பவர்களால் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இதை லோட்டா குவளை என்பார்கள்.இதை மாஜிக் செய்பவர்கள் பயன்படுத்தி அதிக முறை நீரை கொடுத்து ஆச்சரியப்படுத்துவார்கள்.
(தனிப்பட்ட சுகாதாரத்திற்காக பாவிப்பதை லோட்டா என்றும் முஸ்லீம்கள் வூடு-(wuḍūʾ or ghusl) என்பார்கள்.)

இந்த லோட்டா குவளையில் உள்ளே ஒரு இரகசிய அறை இருக்கும்.கழுத்தில் ஒரு துளையும்,அடிப் பக்கத்தில் இரு துளைகளும் இருக்கும்.கழுத்துப் பகுதியில் உள்ள துளையை விரலால் மூடி உள் இருக்கும் பொருளை வெளியே கொட்ட வேண்டும்.இப்படியே மீண்டும் மீண்டும் நீரை கொடுக்க முடியும்.இதுபோல் சீனாவில் Chinese Rice Bowls பயன்படுத்துகிறார்கள்.

மதப்போராளி ஜேசு இது போன்ற ஒன்றை பயன்படுத்தி திராட்சை ரசத்தை பலருக்கு கொடுத்திருக்கலாம் என்கிறார்கள்.அன்றைய காலத்தில் இது போன்ற குவளைகள் புழக்கத்தில் இருந்தன.

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Lota-bowl-vase

(Inexhaustible Bottle )
அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Anderson_performs_the_Inexhaustible_Bottle

சக்தி.
போனஸ்:
சென்னை..மாகாணத்திலிருந்தே தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல்போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே பைபிள் உருவாக மூலமானது. மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர்.
(விவேகானந்தர்)
avatar
Guest
Guest


Back to top Go down

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Empty Re: அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?

Post by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:32 am

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? 103459460


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum