Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகு தேவதை - சிறுவர் கதை
2 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 1 of 1
அழகு தேவதை - சிறுவர் கதை
-
அக்பர் சக்கரவர்த்திக்கு, பேரன் குர்ரத்திடம் அளவற்ற வாஞ்சை;
அவனைக் கொஞ்சும் போது, அரச காரியங்களைக் கூட மறந்து
விடுவார்.
ஒருநாள் அரசவையில், 'பேரன் குர்ரத்தை விட, அழகான குழந்தை
வேறு எங்காவது உண்டா...' என்று கேட்டார். அங்கிருந்தவர்கள்,
'இல்லை அரசே...' என்றனர்.
ஆனால், பீர்பல் மட்டும் பதில் கூற வில்லை.
'நீ ஏன், பதில் அளிக்கவில்லை...' என்றார் அக்பர்.
'அரசே... உங்கள் கேள்வி மிகவும் சிக்கலானது; உண்மையான
அழகை எப்படிக் கண்டு பிடிப்பது...'
'ஏன்... பார்த்தால் தெரியாதா... ஆந்தை அவலட்சணமாக இருக்கிறது;
மான் அழகாக இருக்கிறது; இது கூடத் தெரியாதா...'
'அரசே... நாளைய தினம் ஆளுக்கொரு குழந்தையை எடுத்து வரச்
சொல்வோம்; அதிலிருந்து, அழகிய குழந்தை ஒன்றை
தேர்ந்தெடுக்கலாம்...' என்றார், முல்லா தோபியாசா.
'நீங்கள் சொல்வதும் உண்மை தான்; நாளை குழந்தைகளுக்கு
அழகுப் போட்டி நடத்துவோம்; ஆளுக்கொரு குழந்தையை எடுத்து
வாருங்கள்; அதிலிருந்து, அழகிய குழந்தை ஒன்றைத்
தேர்ந்தெடுப்போம்...' என்றார், அக்பர்.
மறுநாள் -
அரசவை கூடியது. அரச பிரதிநிதிகள், ஆளுக்கொரு குழந்தையை
எடுத்து வந்திருந்தனர். அக்பர் சக்கரவர்த்தி எல்லா குழந்தைகளையும்
பார்த்தபடியே வந்தார்; எதுவுமே, அழகாக தோன்றவில்லை.
அவருடைய பேரன் குர்ரமே மட்டும் தான், அழகு என, தோன்றியது.
வெறுங்கையுடன் நின்ற பீர்பாலைப் பார்த்து, 'நீ அழகிய குழந்தை
எதையும் எடுத்து வரவில்லையா...' என்று கேட்டார்.
'அரசே... நாட்டிலேயே அதிக அழகுள்ள குழந்தையை பார்த்தேன்.
அதை அரண்மனைக்குக் கூட்டிச் செல்வதாக, தாயாரிடம் கேட்ட
போது, 'மற்றவர் கண் திருஷ்டி பட்டுவிடும்' என்று கூறி, மறுத்து
விட்டாள்...' என்றார்.
'அப்படியானால் மாறுவேடம் அணிந்து, அக்குழந்தையை பார்க்கச்
செல்வோம்...' என்றார் அக்பர்.
அவருடன், அரசவை பிரதானிகளும், மாறுவேடம் அணிந்து
சென்றனர். நகரத்தை விட்டு வெகுதுாரம் அழைத்து வந்தார்
பீர்பல். ஒரு குடிசைப் பகுதியை அடைந்தனர்.
'என்ன பீர்பல், நீ சொன்ன அழகான குழந்தை, இந்த அவலட்சணமான
இடத்தில் தான் இருக்கிறதா...' என்று, கேட்டார் அக்பர்.
'சேற்றில் கூட செந்தாமரை பூக்கும்; குப்பையில், மாணிக்கமும்
இருக்கும்; ஒருவேளை, பீர்பல் சொன்ன அழகுக் குழந்தையும்,
இங்கு இருக்கலாம்...' என்றார் ஒரு அமைச்சர்.
'அதோ பாருங்கள்... ஒரு குழந்தை விளையாடுகிறதே...' என்று,
துாரத்தில் ஒரு குழந்தையைக் காட்டினார், பீர்பல்.
கன்னங்கரேல் என, மிக விகாரமாக ஒரு குழந்தை, புழுதியில்
விளையாடியதை, அக்பரும், மற்றவர்களும் பார்த்தனர். அப்போது,
அக்குழந்தை தரையில் தடுக்கி விழுந்து, 'ஓ...' என, அழ ஆரம்பித்தது.
உடனே, குடிசையில் இருந்து வெளியே வந்த பெண்,
'என் தங்கக்கட்டி, அழகு தேவதை... இந்த குப்பை தொட்டி
உன்னைத் தள்ளி விட்டதா... அதை அடிப்போம்; நீ அழாதே...
என் அழகு ராஜா...' என, குழந்தையை சமாதானப்படுத்தினாள்.
இதைக் கேட்ட அக்பர், 'இவளுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா...
எவ்வளவு அசிங்கமாக, அவலட்சணமாக குழந்தை இருக்கிறது.
இதைப் போய், அழகு தேவதை என்கிறாளே...' என்றார்.
'யாரு ஐயா நீ... என் அழகு செல்வத்தை, இன்னொரு முறை
அசிங்கம்ன்னு சொன்னா... நாக்கை அறுத்துப் போடுவேன்;
இந்த உலகம் முழுவதும் தேடிப் பார்! என் குழந்தை மாதிரி,
அழகான ஒன்றை பார்க்க முடியாது...' என்று பொரிந்து தள்ளினாள்,
அக்குழந்தையின் தாய்.
மறுமொழி பேசாமல் திரும்பிய அக்பர் வழியில், 'பீர்பால்!
நீ கூறியது உண்மை தான்; ஒவ்வொரு குழந்தையும், அதன்
பெற்றோருக்கு அழகு தேவதை தான்...' என்றார்.
'பெற்றோருக்கு மட்டுமல்ல, பாட்டனார்களுக்கும்...' என்றார் பீர்பல்,
ஒரு நக்கல் சிரிப்புடன்.
அதன் பொருள் உணர்ந்து, சிரித்தார் பாட்டனார் அக்பர்!
குட்டீஸ்... அழகு என்பது, நம் பார்வை சார்ந்தது. எல்லா பொருட்களும்
அதற்கு உரிய அழகுடன் உள்ளன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
-
---------------------------
நன்றி-சிறுவர் மலர்
Re: அழகு தேவதை - சிறுவர் கதை
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» அணில் தேவதை! - (சிறுவர் மலர்)
» அழகு தேவதை...
» என் அழகு தேவதை.
» அது ஒரு அழகு தேவதை…(விடுகதைகள்)
» இந்தியாவின் அழகு தேவதை
» அழகு தேவதை...
» என் அழகு தேவதை.
» அது ஒரு அழகு தேவதை…(விடுகதைகள்)
» இந்தியாவின் அழகு தேவதை
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|