ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

5 posters

Go down

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி Empty யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

Post by ayyasamy ram Thu Mar 07, 2019 7:55 am

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி 201903070300048620_We-can-not-say-who-gave-it-We-publish-documents-because-the_SECVPF
-
புதுடெல்லி,

ரபேல் ஆவணங்களை வெளியிட்டது பற்றி ‘இந்து’ வெளியீட்டு குழும தலைவர் என்.ராம் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் ஆவணங்களை வெளியிட்டது, வெளியிட்டதுதான். அவை நம்பகமான ஆவணங்கள். இந்த விவரங்களை மத்திய அரசு மூடி மறைத்தோ அல்லது முடக்கியோ வைத்திருந்தது. எனவே, பொதுநலன் கருதி அவற்றை வெளியிட்டோம்.

பொதுநலன் சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்களை புலனாய்வு இதழியல் மூலமாக வெளியிடுவது பத்திரிகைகளின் கடமை. அரசியல் சட்டப்படியும், தகவல் அறியும் உரிமை சட்டப்படியும் இந்த உரிமை பாதுகாக்கப்பட்டு உள்ளது.

இவற்றை திருட்டு ஆவணங்கள் என்று சொல்லிக் கொள்ளுங்கள். நாங்கள் கவலைப்படவில்லை. அந்த ஆவணங்களை ரகசிய வட்டாரங்களிடம் இருந்து பெற்றோம். அந்த வட்டாரங்களை பாதுகாக்க நாங்கள் முடிவு செய்திருப்பதால், அவர்களை பற்றிய எந்த தகவலையும் யாருக்கும் அளிக்க முடியாது. இவ்வாறு என்.ராம் கூறினார்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி Empty Re: யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

Post by T.N.Balasubramanian Thu Mar 07, 2019 4:19 pm

இந்த ராம் ஹிந்து மதத்தில் இருந்து  முஹம்மதியராக
மாறி விட்டதாக ஒரு செய்தி வந்தது வாட்சப்பில்.

உண்மையா? யாருக்காவது தெரியுமா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி Empty Re: யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

Post by M.Jagadeesan Fri Mar 08, 2019 6:36 am

ராம் செய்தது சரியே ! ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் பத்திரிக்கையும் ஒன்று . நாட்டு நலன் கருதி , ராம் , ரபேல் ஆவணங்களை வெளியிட்டுள்ளார் . நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வேண்டுமல்லவா !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி Empty Re: யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

Post by anikuttan Fri Mar 08, 2019 7:28 am

T.N.Balasubramanian wrote:இந்த ராம் ஹிந்து மதத்தில் இருந்து  முஹம்மதியராக
மாறி விட்டதாக ஒரு செய்தி வந்தது வாட்சப்பில்.

உண்மையா? யாருக்காவது தெரியுமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1294251

அய்யா ராம் முகமதியாராக அல்லது ஒரு கிறிஸ்துவனாக இருக்கட்டும் ஆனால் அவர் வெளிகொண்டுவந்திருப்பது ஒரு நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் ஆயுதத்தின் பெயரில் செய்திருக்கும் ஊழல் . அதையும் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் அதை யாரும் பார்க்க கூடாது என்றும் நாட்டின் பாத்து காப்பு கருதி என்றெல்லாம் கூறும்போது மக்களை அல்லவா முட்டாள்கள் ஆக்குகிறார்கள்.மக்களுக்கு உண்மை தெய்யவேண்டுமல்லவா.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி Empty Re: யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

Post by T.N.Balasubramanian Fri Mar 08, 2019 2:12 pm

anikuttan wrote:
T.N.Balasubramanian wrote:இந்த ராம் ஹிந்து மதத்தில் இருந்து  முஹம்மதியராக
மாறி விட்டதாக ஒரு செய்தி வந்தது வாட்சப்பில்.

உண்மையா? யாருக்காவது தெரியுமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1294251



அய்யா ராம் முகமதியாராக அல்லது ஒரு கிறிஸ்துவனாக இருக்கட்டும் ஆனால் அவர் வெளிகொண்டுவந்திருப்பது ஒரு நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் ஆயுதத்தின் பெயரில் செய்திருக்கும் ஊழல் . அதையும் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் அதை யாரும் பார்க்க கூடாது என்றும் நாட்டின் பாத்து காப்பு  கருதி என்றெல்லாம் கூறும்போது மக்களை அல்லவா முட்டாள்கள் ஆக்குகிறார்கள்.மக்களுக்கு உண்மை தெய்யவேண்டுமல்லவா.
மேற்கோள் செய்த பதிவு: 1294286


மிகவும் சரியாக சொன்னீர்கள் @anikuttan 
ஆமாம் BOFORS பேரத்தை பற்றியும் அந்த காலத்தில் கூறியிருந்தால் வரவேற்று இருக்கலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி Empty Re: யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 08, 2019 8:30 pm

T.N.Balasubramanian wrote:
anikuttan wrote:
T.N.Balasubramanian wrote:இந்த ராம் ஹிந்து மதத்தில் இருந்து  முஹம்மதியராக
மாறி விட்டதாக ஒரு செய்தி வந்தது வாட்சப்பில்.

உண்மையா? யாருக்காவது தெரியுமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1294251



அய்யா ராம் முகமதியாராக அல்லது ஒரு கிறிஸ்துவனாக இருக்கட்டும் ஆனால் அவர் வெளிகொண்டுவந்திருப்பது ஒரு நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் ஆயுதத்தின் பெயரில் செய்திருக்கும் ஊழல் . அதையும் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் அதை யாரும் பார்க்க கூடாது என்றும் நாட்டின் பாத்து காப்பு  கருதி என்றெல்லாம் கூறும்போது மக்களை அல்லவா முட்டாள்கள் ஆக்குகிறார்கள்.மக்களுக்கு உண்மை தெய்யவேண்டுமல்லவா.
மேற்கோள் செய்த பதிவு: 1294286


மிகவும் சரியாக சொன்னீர்கள் @anikuttan 
ஆமாம் BOFORS பேரத்தை பற்றியும் அந்த காலத்தில் கூறியிருந்தால் வரவேற்று இருக்கலாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1294303
இந்து ராம் அவர்கள் பாரபட்சம்
காட்டியுள்ளார் என்பது மட்டும்
தெளிவு.
உண்மையை வெளிப்படுத்தும் முறை
ஒரேமாதிரி இருக்க வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி Empty Re: யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா வழக்கு தோல்விக்கு யார் காரணம்?- அரசு வழக்கறிஞர் பவானி சிங் சிறப்பு பேட்டி!!!
» இந்து பத்திரிக்கை ஆசிரியர் பதவியிலிருந்து என்.ராம் விலகல்
» ரகசிய ஆவணங்களை அழிக்க முடியாது: விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்
» சீன நலனை முன்னெடுக்கிறார் இந்து ராம்
»  இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது - கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சை கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum